Skip to content

  நீரா பானம்

    நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட பானம்.     நீராவை பதநீர் இறக்குவது போல இறக்கமுடியாது. 5டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் அது எப்போதும் இருக்கவேண்டும். அதாவது சீவப்பட்ட தென்னம் பாளைகளில் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை வடிவ ஐஸ்பெட்டி களை பொருத்தி கட்டிவைக்கவேண்டும். ஐஸ் பானைகளில்…   நீரா பானம்

கொடுக்காய்ப்புளி

              கொடுக்காய்ப்புளி அல்லது கோணப்புளி (Pithecellobium dulce) ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் காய்கள் பட்டாணி,அவரைபோன்ற தோற்றம் உடையவை. இதன் பருப்புக்கு மேல் அமைந்துள்ள சதைப்பகுதி உண்ண உகந்தது.பறவைகள் விரும்பி உண்ணும். கொடுக்காப் புளி மரங்கள் விவசாய நிலங்களில்… கொடுக்காய்ப்புளி

தென்னை மரம்

முன்னுரை:             மரம் என்றால் உணவு, மரம் என்றால் தண்ணீர், மரம் என்றால் காற்று, மரம் என்றால் வாழ்வு, மரம் என்றால் உயிர், மரம் தானே நம் வாழ்வின் அடிப்படை. “பிள்ளையைப் பெத்தா கண்ணீர்; தென்னையைப் பெத்தா இளநீரு” என்று ஒரு… தென்னை மரம்

நுண்ணுயிரிகளின் நன்மைகள்

இந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாம்தான், உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு.… நுண்ணுயிரிகளின் நன்மைகள்

நந்திவட்டம்

   இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.    இந்தச் செடி சுமார் 1.5 – 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், பூ, இலை மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.     பார்ப்பதற்கு… நந்திவட்டம்

பசுமைப் பணியில் திண்டி மா வனம்!

‘ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில மனுசனையே கடிக்கிறயா? எனக் கிராமங்களில் சொல்வார்கள். ஆனால், உண்மையில் மனிதந்தான் இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்து, இறுதியாகப் பூமிக்கு மழையைக் கொண்டுவரும் மழைத்தூதர்களான மரங்களையும் அழித்தொழித்து விட்டான். அதன் விளைவு, பருவம் தவறிய மழை; வாட்டி எடுக்கும் வெயில்; அடிக்கடி மிரட்டும்… பசுமைப் பணியில் திண்டி மா வனம்!

கடக்நாத் அல்லது கருங்கால கோழி

கருங்கோழி அல்லது நாட்டுக்கருப்புக் கோழி,கடக்நாத் கோழி ( Kadaknath ) போன்ற பெயர்களால் அழைக்கப்படுவது இந்தியாவில் காணப்படும் கோழியாகும். இது இந்தியாவின் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தது. இது “‘காளி மாசி“‘ எனவும் அழைக்கப்படுகிறது. அதிக வெப்பத்தையும் குளிரையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு… கடக்நாத் அல்லது கருங்கால கோழி

ஒட்டுச் செடிகள்

வணிகமுறை இனப்பெருக்கமுறைகளில் ஒன்றான செடி வளர்ப்பு. செடியின் கிளையை வளைத்து மண்ணில் நுழைத்து அதன் மேல் மண்ணிட்டு பின் தொடந்து நீர்ப்பாய்ச்சினால், மண்ணில் நுழைக்கப்பெற்ற பகுதியின் அடியில் புத்தும் புதிய வேர்கள் உருவாகும்; அதன் விளைவாக புதியச்செடி துளிர்க்கும். துளிர்விட்ட புதிய செடி ஓரளவிற்கு வளர்ந்தவுடன் அச்செடி மண்ணிலிருந்து… ஒட்டுச் செடிகள்

உடலுக்கு தீங்குதராத தேங்காய் சிப்ஸ்!!!

சந்தையில் தற்போது கிடைக்கும் தின்பண்டங்கள் மாவுச் சத்து மற்றும் சர்க்கரை நிறைந்தவைகளாகவும், உடல் நலத்தை பேணும் சத்துக்கள் குறைந்தவையாகவும் உள்ளது. குளிர்பானங்கள், பிஸ்கோத்துகள், மிட்டாய் வகைகள், சிப்ஸ்கள் ஆகியவை அதிக கலோரிகள் உடையதாகவும், பழம், காய்கறிகறிகள், தானியங்கள் மற்றும் விதைகளைவிட சத்து குறைந்ததாகவும் உள்ளது. இவ்வாறு மாவுச் சத்துக்கள்… உடலுக்கு தீங்குதராத தேங்காய் சிப்ஸ்!!!

ஆரோக்கியம் தரும் மரச்செக்கு எண்ணெய்!

‘உடல் பருமன், ரத்தக்கொதிப்பு, செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு நாம் சமையலில் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட பாக்கெட் எண்ணெயும் ஒரு காரணி’ என மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் சொல்லிவருகிறார்கள். அப்படி நாம் பயன்படுத்தும் பாக்கெட் எண்ணெய்க்கு மாற்றாக இயற்கை முறையில் தயாராகும் மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெயைத்தான் பரிந்துரைக்கிறார்கள்… ஆரோக்கியம் தரும் மரச்செக்கு எண்ணெய்!