Skip to content

செயல்படாத வானிலை நிலையங்கள்…

காப்பீடு வழங்குவதில் சிக்கல்!       வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வரப்பில் அமர்ந்து அவரோடு பேசிக்கொண்டிருந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. சற்று நேரத்தில், ‘வாத்தியார் வெள்ளைச்சாமி வந்து சேர… ஏரொட்டி, காய்கறி இருவரும் வரப்பில் ஏறி மேலே வந்து மரத்தடியில் அமர்ந்துகொள்ள, அன்றைய மாநாடு ஆரம்பமானது.… செயல்படாத வானிலை நிலையங்கள்…

முல்லை

     முல்லை என்ற சொல்லானது முல்லை பூ, முல்லை திணை. முல்லைத்துறை முதலானவற்றைக் குறிக்கிறது.முல்லை காடுகளில் பூக்கும். இந்நிலத்தை முல்லை நிலம் என சங்க காலத்தில் கூறப்பட்டது.      சங்க கால பாடல்களில் அகத்திணையில் முல்லைத்திணையும் புறத்திணையில் முல்லைத்துறையும் கூறப்பட்டது. தாவரவியல் பெயர்: ஜாஸ்மினம் ஆரியகுலேட்டம்… முல்லை

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும்- பகுதி 3

2015ல் வீணான 32 டி.எம். சி:- எச்.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து கீழ் செங்கம்பாடி வரை, தென்பெண்ணையாற்றின் குறுக்கே குமாரம்பட்டி, தாம்பல் ஆகிய இடங்களில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் தலா, 115,99 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. தென்பெண்ணையாற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த, எம். வெளாம்பட்டி,… தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும்- பகுதி 3

தாமரை மலர்

         மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட தீபகற்ப நாடான இந்திய நாட்டின் தேசிய மலர் இதுவே. வியட்னாவின் தேசிய மலர்!          தூய்மையின் அடையாளமாக கருதப்படுகிற பூ இதுவே. இது அழுக்கு நிறைந்த இடத்தில் பூத்தாலும் பார்ப்பதற்கு… தாமரை மலர்

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 2

5 மாவட்டங்களுக்கு அபாயம்:- இந்நிலையில், வலதுபுற கால்வாயை, தர்மபுரி மாவட்டத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 2006ல் ஜெகதாப்பில் இருந்து, 13 கி.மீ.,க்கு கால்வாய் வெட்டி, காரிமங்கலம், திண்டல், சாதிநாயக்கன்பட்டி ஏரிகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது. இதேபோல், 14.2 கி.மீ., உள்ள இடதுபுற கால்வாயில் திறந்து விடப்படும்… தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 2

சோற்றுக்கற்றாழை (aloe)

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்க்கு ஏற்ற ஒரு மருந்து செடியாகும். பல்வேறு அழகு சாதனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் கூழ் சருமத்தின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது. அறிவியல் பெயர்: அல்லோ வேரா குடும்பம் :லில்லியேசியே தாயகம் :ஆப்பிரிக்கா பொருளாதார முக்கியதுவம்(Economic importance):… சோற்றுக்கற்றாழை (aloe)

இறால் வளர்ப்பு

      இறால் (prawn) பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர் வாழ் உயிரினம் ஆகும். இது இறால் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. மாந்தர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் விளங்குகிறது. இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது. நீரில் இது பின்புறமாகவும் நீந்தக்கூடியது. பெரிய மீன்கள்… இறால் வளர்ப்பு

சோற்றுக்கற்றாழை (aloe)

   கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்க்கு ஏற்ற ஒரு மருந்து செடியாகும். பல்வேறு அழகு சாதனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் கூழ் சருமத்தின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது. அறிவியல் பெயர்: அல்லோ வேரா குடும்பம் :லில்லியேசியே தாயகம் :ஆப்பிரிக்கா பொருளாதார முக்கியதுவம்(Economic… சோற்றுக்கற்றாழை (aloe)

எலுமிச்சைப் பழம்

தாவரவியல் பெயர்: ஓசுபேக் தாயகம் : ஆசியா (பூக்கும் தாவரம்) துணைப்பிரிவு : ரூட்டேசி வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் வாழக்கூடியது.குறுஞ்செடித் தாவரமாகும் இது. அறு சுவைகளில் ஒன்றான புளிப்புச் சுவையினை கொண்டது. எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும்… எலுமிச்சைப் பழம்

ஆகாயத்தாமரை அகற்றும் கருவி!

ஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! இது முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கருவி மூலமாக பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றலாம். ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை அடர்ந்து இருப்பதைப் பார்த்திருப்போம். இதை அகற்றுவதற்கு அரசு சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும்,… ஆகாயத்தாமரை அகற்றும் கருவி!