32°C

editor news

விவசாய நூல் – ஜந்தாம் அதிகாரம் தொடர்

விவசாய நூல் – ஜந்தாம் அதிகாரம்

நிலமும் அதன் உற்பத்தி அமைப்பு முதலியன. நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்.     வெவ்வேறு ஜில்லாக்களிலும், கிராமங்களிலும், ஒரே கிராமத்தில் வெவ்வேறு புலன்களிலும் உள்ள நிலங்கள் தங்கள் குணத்திலும், வளப்பத்திலும் வித்தியா சப்படுகின்றன வென்பது யாவரும் அறிந்தவிஷயம். இவ்வேறுபாடுகளால் சில நிலங்கள் ஒர்விதப் பயிரைப் பயிரிடுவதற்கும் இன்னும் சில நிலங்கள் வேறுவகைப் பயிரைப் பயிரிடுவதற்கும் தகுதியாகின்றன. வெகுவாய்ப் பலவகை மண்களின் உற்பத்தியினாலும். சிறிதளவு நிலங்களின் ஸ்தானத்தினாலும் மேற்குறித்த பேதங்கள் உண்டாகின்றன. […]

September 27, 2017 editor news
மாற்று வேளாண் சந்தை மிக மிக அவசியம்! சந்தை

மாற்று வேளாண் சந்தை மிக மிக அவசியம்!

இன்றைய சூழலில் விதையிலிருந்து விற்பனை வரை சந்தையைச்  சார்ந்தே விவசாயிகளின் வாழ்க்கை சுழல்கிறது. பணப்பயிர்கள் நம் நிலங்களை ஆக்கிரமிப்பதால், வேதி உரங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஆனால், அவற்றைக் காசு கொடுத்து வாங்கும் நிலையில் பெரும்பாலான விவசாயிகள் இல்லை. ஆதலால், உரம் வாங்கக் கடன் கொடுக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கே விளைபொருள்களைக் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலையில் உள்ளனர் விவசாயிகள். பெரும்பாலான கிராமங்களில் உரக்கடை உரிமையாளர்களே விளைபொருள்களையும் கொள்முதல் செய்துகொள்கிறார்கள். அதேபோல, நுகர்வோரில் அத்தனை தேவைகளுக்கும் சந்தையைச் சார்ந்தே இருக்க […]

September 26, 2017 editor news
முந்திரி(Cashew) மரங்கள்

முந்திரி(Cashew)

தாவரவியல் பெயர்: அனகார்டியம் ஆக்சிடெண்டேல் தாயகம் : பிரேசில்        முந்திரி அல்லது மரமுந்திரி அனகார்டியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரமாகும்.முந்திரியில் முந்திரிப்பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. எனவே அது போலிப்பழம் எனவும் அழைக்கப்படும். இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இதனை முந்திரி ஆப்பிள் எனவும் அழைப்பர்.     முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் அல்லது குத்துச்சண்டையில் பயன்படுத்தப்படும் […]

September 26, 2017 editor news
சந்தனம் மரங்கள்

சந்தனம்

        சந்தனம் (Santalum album, Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம்.இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது. சந்தனத்தின் வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது ஆகும். மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் […]

September 26, 2017 editor news
அரசை அதிரவைத்த கர்நாடக விவசாயிகள்! மானியங்கள்

அரசை அதிரவைத்த கர்நாடக விவசாயிகள்!

          கடந்த சில ஆண்டுகளாக, தென்னை மற்றும் பாக்கு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, இந்த ஆண்டு மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக விலை வீழ்ச்சி என்ற சனி பிடித்துவிட்டது. சென்ற ஆண்டு, உச்சபட்சமாக ஒரு தேங்காய் 18 ரூபாய் வரை விற்றது. இன்றைக்கு விலை 10 ரூபாய்க்கு 4 தேங்காய் என மலிந்துவிட்டது. பாக்கு விலையும் தரைமட்டமாகிவிட்டது. மற்ற பயிர்களைப் போல, […]

September 26, 2017 editor news
உப்பு நீரில் வாழும் உயிர்!!! மரங்கள்

உப்பு நீரில் வாழும் உயிர்!!!

       வாழ்க்கை முழுக்க முழுக்க உப்புத்தண்ணீரை குடித்து யாராவது உயிர் வாழ முடியுமா? யாரேனும் உயிர் வாழ்ந்திருக்கிறார்களா? வாழ்ந்திருக்கிறார்கள். சில தாவரங்கள் இப்படி தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இயற்கை அதிசயங்களில் இதையும் ஒன்றாக கருதலாமே!      உலகம் முழுவதிலும் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய அரிய வகை மரங்களின் தொகுப்பே அலையாத்தி காடுகள்        தமிழில் அலையாத்தி அல்லது கண்டல் காடுகள் என்றழைக்கப்படும் Mangrove forest உப்புத்தன்மை மிகுந்த கடல்நீரிலும் […]

September 26, 2017 editor news
எலுமிச்சையில் ஏற்படும் நோய்கள் பயிர் பாதுகாப்பு

எலுமிச்சையில் ஏற்படும் நோய்கள்

எலுமிச்சை பிளவை நோய்: சாந்தோமோனாஸ் சிட்ரை நோய் அறிகுறிகள்:          இந்நோயானது சொரிநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோய் இலைகள், கிளைகள், முதிர்ந்த கிளைகள், பழங்கள், முட்கள் போன்ற எல்லா பாகங்களையும் தாக்கக்கூடியது. இலைகளில் முதலில் சிறிய வட்ட வடிவ நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றும். நோய் முற்றிய நிலையில் புள்ளிகள் நிறமாக மாறி, நடுப்பகுதி சொரசொரப்பான தக்கை போல குழிவுடனும் காணப்படும். பழங்களிலும் இதேபோன்று நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றி பின் காய்ந்து, […]

September 25, 2017 editor news
பேரிச்சை மரங்கள்

பேரிச்சை

    இது ஒரு பனை வகையைச் சார்ந்த மரம். இம்மரம் இதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு பழமும் அதன் வகையையும் அளவையும் பொறுத்து 20-70 கலோரி சக்தியினைக் கொண்டிருக்கும்.      உலகில் மொத்தம் 2,500 வகை பேரிச்ச மரங்கள் உள்ளன. இதில், 120 […]

September 25, 2017 editor news
தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 4 தொடர்

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 4

குடிநீர் தேவை அதிகரிப்பு:- மேலும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில், 5,000 ஏக்கர் பாசன வசதியும் பெறுகிறது. மேலும், 88 ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் நீரால், 5,100 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. திருவண்ணாமலை நகரம்,தானிப்படி, சாத்தனுர் மற்றும் வாணாபுரம் ஆகிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, 322 மில்லியன் கன அடி நீரும் பயன்படுத்தப்படுகிறது. இது போக, நீர் இருப்பை பொறுத்து, பாசனத்திற்க்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வெள்ள காலங்களில் அணை நிரம்பினால், அங்கிருந்து […]

September 25, 2017 editor news
மணல் கொள்ளை விவசாய கட்டுரைகள்

மணல் கொள்ளை

        தமிழகத்தின் நீர்வளமும், பாசன கட்டமைப்பும் அரசின் புறக்கணிப்பாலும், அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளையாலும், நீதிமன்றங்களின் பாராமுகத்தாலும் எப்படி அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் பார்ப்போம்.          குளங்கள் இல்லாத ஊர்களை தமிழ்நாட்டில் காண்பது அரிது. குளங்களுக்கு நீரானது மழைநீரினால் மட்டுமல்ல ஆறுகளின் நீராலும் நிரப்பப்படுகிறது. இவ்வாறு பல சிறிய கால்வாய்களால் இணைக்கப்பட்டது தான் ஆறுகள். இந்த ஆற்று நீரானது ஆற்றில் தொடங்கி குளங்களுக்கு சென்று பிறகு மீண்டும் […]

September 23, 2017 editor news