Skip to content

பூனை மீசை!

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர்… பூனை மீசை!

விஷ நாராயணி!

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர்… விஷ நாராயணி!

முடிந்தது பருவமழை… அதிகரிக்கும் பனி!

      பொங்கல் பண்டிகைக்காக விளைவித்த கரும்புகளை வியாபாரிக்கு விலை பேசி இருந்தார்,’ஏரோட்டி ஏகாம்பரம். அவற்றை அறுவடை செய்து டிராக்டரில் ஏற்றிக்கொண்டிருந்தனர், வேலையாட்கள். கரும்பு வயலில் இருந்த ஏரோட்டிக்கு ஒத்தாசையாக இருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. கரும்புக் கட்டுக்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் கிளம்பிய நேரத்தில், ‘காய்கறி’ கண்ணம்மா வந்துசேர்ந்தார்.… முடிந்தது பருவமழை… அதிகரிக்கும் பனி!

பசுந்தாள் உரமிடுதல்

            நம் நாட்டில் அதிகளவு அங்கக உரங்களையே நிலத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.இதனால் மண் வளம் குறைந்து மகசூலும் குறைந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது பசுந்தாள் உரமிடுதல், மட்கிய உரமிடுதல் போன்றவற்றின் பயன்பாட்டால் இந்தியாவானது உணவு பற்றாக்குறையிலிருந்து மீண்டும் உணவு சேமிப்பிற்கு… பசுந்தாள் உரமிடுதல்

சிறுநீரகத்தை சீராக்கும் பொங்கல் பூ!

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர்… சிறுநீரகத்தை சீராக்கும் பொங்கல் பூ!

பூமித்தாயிடம் எல்லாம் பெறுகிறோம்…. எதைத் திருப்பித் தருகிறோம்?

            இப்போதெல்லாம் எதிர்பாராமல் கொட்டும் மழை, அதைத் தொடர்ந்து வெள்ளம் ஆகியவற்றால் பயிர்நாசமாகி பரிதவிக்கும் அவலம் ஒரு கொடுமையென்றால், அடுத்த ஆறாவது மாதத்தில் வாடி வதங்கும் துயரம் என்ற மற்றொரு கொடுமை…! என மாறி மாறி இயற்கை தரும் இடர்களால் அல்லல்படுகிறார்கள்… பூமித்தாயிடம் எல்லாம் பெறுகிறோம்…. எதைத் திருப்பித் தருகிறோம்?

புத்துயிர் பெற்ற கால்நடை மூலிகை மருத்துவம்

பாரம்பர்யம் போற்றும் மருந்துவ ஆய்வு மையம்! ‘ஆட்டை, மாட்டைச் சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு’-ஒரு கிராமம் சார்ந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரி இது. ஆம்…பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில், குடும்ப அட்டையில் இடம்பெறாத உறுப்பினர்களாகத்தான் இருந்தன, கால்நடைகள். அவற்றை மிகவும் நேசித்து வளர்த்த… புத்துயிர் பெற்ற கால்நடை மூலிகை மருத்துவம்

மரவள்ளிக்கிழங்கு

தாவரவியல் பெயர்: Manihot esculenta, குடும்பம்:இயுபோபியேசியே       கிழங்கு என்றாலே எல்லோருடைய நினைவிற்கும் வருவது வள்ளிக்கிழங்குதான். அதிலும் இந்தியாவில் பெயர் போன மாநிலம் கேரளா தான். திருவள்ளுவர் ஒருவேளை கேரள மாநிலத்தில் பிறந்திருந்தால் ” கிழங்கின்றி அமையாது உலகு” என எழுதியிருப்பரோ!!! தெரியவில்லை. கிழங்கில் உள்ள சத்துக்களை… மரவள்ளிக்கிழங்கு

தேயிலை பயிரைத் தாக்கும் நோய்

தேயிலைக்கொசு:ஹெலோபெல்டிஸ் அன்டோனி வாழ்க்கை சரிதம் :- பூச்சிகள் மெல்லியதாக, சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் காணப்படும். பெண் பூச்சி, முட்டைகளை மொட்டுக்கள் மற்றும் இலைகள் பறிக்கப்பட்ட தண்டுப் பகுதிகளில் சொருகிவிடுகின்றன. முட்டைகளிலிருந்து இளம் பூச்சிகள் வெளிவரும். இவை இறக்கைகளற்று காணப்படும். இளம்பூச்சிகள் 5 முறை தோலுரித்து முழுவளர்ச்சியடைந்த பூச்சியாக… தேயிலை பயிரைத் தாக்கும் நோய்

தேயிலை (Tea)

தாவரவியல் பெயர் :- கேமெல்லியா சைனென்சிஸ் குடும்பம்: கேமில்லியேசியே தாயகம்: மத்திய சீனா        தேயிலை இது ஒரு பசுமைத் தாவரமாகும். இது வணிகப் பயிராகும். வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற தேயிலைகள் காணப்படுகின்றன. இதில் பக்குவப்படுத்தல் முறைகள்… தேயிலை (Tea)