Skip to content

சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-1)

வேளாண்மை இன்றோ நேற்றோ நம்முடைய வாழ்க்கையில் கலந்தது கிடையாது. ஆதி மனிதன் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே அவனுக்கு தேவையான உணவை அவனே விளைவித்து அறுவடை செய்ய ஆரம்பித்து விட்டான். உலகத்தின் எந்த நாகரீகங்களையும் இலக்கியங்களையும் புரட்டி பார்த்தாலும் அவற்றில் வேளாண்மை மக்கள் வாழ்வியலோடு ஒன்றி இருக்கிறது. ஆதிச்சநல்லூர்… சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-1)

புழுங்கல் அரிசியின் பயன்பாடுகள்  

செய்யும் முறை: முதலில் நெல்லை ஊற வைத்து அதனை அப்படியே வேக வைத்து பிறகு பதமாக  காயவைத்து  அரைக்கப்படுகிறது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து அப்படியே அரிசியில் தக்க வைத்துக் கொள்கிறது. பயன்பாடுகள் அரிசி உணவில் உள்ள சக்தியானது உடனடியாக ரத்ததில் கலந்து… புழுங்கல் அரிசியின் பயன்பாடுகள்  

ஊறுகாய்க்கு வரலாறு 4 ஆயிரம் ஆண்டுகள்!

இயற்கை முறையில் மாங்காயை பதப்படுத்தி சாப்பிடுவதற்கு கண்டுபிடித்த முறைதான் ஊறுகாய். மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே ஊறுகாய் பயன்பாட்டில் இருந்து வருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஊறுகாய்க்கு வரலாறு 4 ஆயிரம் ஆண்டுகள்!

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை…..

பஞ்சகவ்யா மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து டாக்டர்.  நடராஜன் சொன்ன விஷயங்கள் இங்கே…

ஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாக சில பொருட்களை சேர்த்துள்ளோம்.பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை…..

பூச்சிக்கொல்லிகளின் வகைகள்

தொடு நஞ்சு, குடல் நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, புகை நஞ்சு, நரம்பு நஞ்சனு மொத்தம் 5 வகைப் பூச்சிக்கொல்லிகள் இருக்குது.

பூச்சிக்கொல்லிகளின் வகைகள்

மரம் வளர்ப்பு………

விவசாயத்தில் நஷ்டமடையாமல் இருக்குறதுக்கான மாற்று வழிதான் ‘மரம் வளர்ப்பு’.பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம். மரம் வளர்ப்பு………

பூச்சி மேலாண்மை பற்றிய குறிப்புகள்…….

“இயற்கைப் பூச்சிவிரட்டி நல்ல பூச்சிகளை நிலத்திலிருந்து விரட்டாது. பயிருக்கு கெடுதல் செய்யும் பூச்சிகளை மட்டுமே விரட்டும். அதுதான் இயற்கையின் அதிசயம். எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும், வரப்பில் தட்டைப் பயறு இருக்க வேண்டும். அதற்கு அடுத்ததாக மஞ்சள் நிறப் பூக்கள் உள்ள செடிகள் இருக்க வேண்டும்.  நிலத்தைச் சுற்றிலும் வரப்புகளில் 8 அடி இடைவெளியில் ஆமணக்கு இருக்க வேண்டும்.பூச்சி மேலாண்மை பற்றிய குறிப்புகள்…….

வாழைக்குக் காப்பீடு!

             தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக வாழை பயிருக்கும் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. ஒரு ஏக்கர் வாழைக்கு 2 ஆயிரத்து 120 ரூபாய் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். வறட்சி காரணமாக இழப்பு ஏற்பட்டால், ஒரு ஏக்கருக்கு… வாழைக்குக் காப்பீடு!

விவசாய நூல் – ஆறாம் அதிகாரம்!

நிலங்களும் அவற்றின் வகுப்பும் குணமும். ‘மணலுழுது வாழ்ந்தவனு மில்லை, மண்ணுழுது கெட்டவனுமில்லை.’ ‘கள்ளி வேலியே வேலி,கரிசல் நிலமே நிலம்.’ முன் அதிகாரத்தில் விவரித்தவண்ணம் நிலங்கள்,அவைகளின் உற்பத்திக்கும் இருப்பிடத்தின் நிலைமைக்கும் தகுந்தவாறு வெவ்வேறு பிரிவுகளாகவும் வகுப்புகளாகவும் பகுக்கப்பட்டு, இப்பிரிவுகளே மேற்படி நிலங்களின் குணா குணங்களை அறிந்து கொள்வதற்கு சாதகமான அறிகுறிகளாக… விவசாய நூல் – ஆறாம் அதிகாரம்!

விஷங்கள் பல உண்டு!

           நாட்பட்ட தோல் நோய்கள் மற்றும் ஊறலை விஷக்கடி என்பார்கள். கை, கால், முகம் வீங்குவதையும் விஷ நீர் அல்லது சுரப்பு என்பார்கள். சித்த மருத்துவ மூல நூல்களில்… கடி விஷம், படுவிஷம், தங்கு விஷம், விஷ நீர் முதலிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.… விஷங்கள் பல உண்டு!