Skip to content

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறை…!! (பகுதி – 2)

மானம் இழந்த விவசாயம்: மானியமும் வேண்டாம், தள்ளுபடியும் வேண்டாம். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்குரிய விலை வழங்கப்பட்டாலே போதும். இதைசொல்வது அகில இந்திய அளவில், ஒரு ஒப்பற்ற விவசாயிகள் சங்கத்தலைவரான மகேந்தர்சிங் தியாகத் கூறுவதாகும். தியாகத் கூறுவது யாதெனில், 1966 ஆம் ஆண்டு 1 டிராக்டர் விலை ரூ.11,000/-… விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறை…!! (பகுதி – 2)

இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு

பண்டைய கால வேளாண் தொழில் நுட்பத்தில் பசுவில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டன. நமது முன்னோர்கள் அனைத்து விதமான நல்ல நிகழ்வுகள் மற்றும் கோவில்களில் பஞ்சகவ்யாவை பயன்படுத்தினர். இதன்மூலம் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைத்தன. இதே வழியைப் பின்பற்றி கொடுமுடி திரு. நடராஜன் அவர்கள்… இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு

நெற்பயிரில் புகையானைக் கட்டுப்படுத்த ஒருகிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்

உலகிலேயே அதிகபட்ச உணவு உற்பத்தியில், நெல் “இரண்டாவது”  இடத்தை பிடிக்கின்றது. நெல் மூலமாக ஒருவருக்கு 50% கலோரி கிடைக்கிறது. தானிய வகைகளின் உற்பத்தியிலும், நெல் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது, எனினும் 10க்கும் மேற்பட்ட பூச்சிகளின் தீவிர தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதில் மிக முக்கியமான தாக்குதல்களில் ஒன்றான புகையான் பற்றி… நெற்பயிரில் புகையானைக் கட்டுப்படுத்த ஒருகிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்

பயிர் மகசூலில் போரானின் முக்கியத்துவம்

தாவரத்தின் நுண்ணூட்டச் சத்துக்களில் போரானின்  பங்கு இன்றியமையாத ஒன்றாகும். பயிரானது போரானை மண்ணில் இருந்து போரிக் ஆசிட் மற்றும் டை ஹைட்ரஜன் போரேட் (H3BO3 and H2BO3) என்ற வடிவத்தில் எடுத்துக் கொள்கிறது.  இயற்கையாக போரான் டோர்மலைன் எனப்படும் தாதுவிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. வெப்ப மற்றும் குளிர் பிரதேசங்களில் காட்டிலும்… பயிர் மகசூலில் போரானின் முக்கியத்துவம்

கரும்புத் தோகையில் ஊறுகாய்ப் புல் தயாரித்தல்

கரும்புத் தோகை என்பது கரும்பு அறுவடையின் போது கிடைக்கும் உபப்பொருளாகும். இதில் கரும்பின் பச்சை இலை, இலைக் கற்றை, முதிர்ச்சியடையாத கரும்பும் அடங்கும். கரும்புத் தோகையில் பீனால், அமினோ அமிலம் மற்றும் பாலிசாக்கரைடுகளும் உள்ளன. இது கரும்பு சர்க்கரை படிகமாதலின் போது விரும்பத்தகாத நிறத்தினை கொடுக்கும். எனவே முதல்… கரும்புத் தோகையில் ஊறுகாய்ப் புல் தயாரித்தல்

சோளத்தில் தேன் ஒழுகல் நோயும் மேலாண்மை முறைகளும்

சோளம் தமிழ்நாட்டில் முக்கியமான தீவனப்பயிர்களில் ஒன்றாகும். இது வறட்சியைத் தாங்கும் திறனைப் பெற்றிருப்பதால் வறட்சியான மாவட்டங்களில் பெரும்பாலும் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. நீர் உள்ள இடங்களில் பாசன முறைகளிலும் பயிரிடப்படுகிறது. தீவனப்பயிராக இருப்பதால் இதில் வரும் நோய்களுக்கும் பூச்சிகளுக்கும் விவசாயிகள் பெரும்பாலும் எந்த வித மேலாண்மை முறைகளையும் கடைபிடிப்பது இல்லை.… சோளத்தில் தேன் ஒழுகல் நோயும் மேலாண்மை முறைகளும்

தமிழ்நாட்டுக்கு ஏற்ற சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் இரகங்கள் (பகுதி-1)

  உலகளவில் முக்கிய உணவுப் பயிராக விளங்கும் நெற்பயிர், தமிழ்நாட்டில் 20 இலட்சம் எக்டரில் பயிரிடப்படுகிறது. குறுவையில் 16%, சம்பா பருவத்தில் 74 %, நவரையில் 10% என்னுமளவில் சாகுபடி செய்யப்படுகிறது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரிப் படுகையில்,… தமிழ்நாட்டுக்கு ஏற்ற சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் இரகங்கள் (பகுதி-1)

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-4)

வாழைப்பூ மாப்பிள்ளைச் சம்பா அடை என்னென்ன தேவை? வாழைப்பூ (நறுக்கியது) – 1 கப் குதிரைவாலி அரிசி, மாப்பிள்ளைச் சம்பா புழுங்கல் அரிசி – தலா  1 கப் கடலைப் பருப்பு – 1 கப் உளுந்து, பாசிப் பருப்பு – தலா அரை கப் மிளகாய் வற்றல்… மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-4)

மஞ்சளில் குழித்தட்டு நாற்று பயிர் பெருக்க முறை

ஏழைகளின் குங்குமப்பூ என அழைக்கப்படும் மஞ்சள் இந்தியாவின் மிகப்பழமையான நறுமணப் பயிராகும். இதனை தமிழர்கள் புனிதப் பொருளாக பயன்படுத்துகின்றனர். மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் நிறத்தைத் தருவதுடன் பல்வேறு பயன்களையும் தருகிறது. இது தமிழர்களின் வாழ்விலும், உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் பாரம்பரியமாக நீங்காத இடத்தை பெற்றுள்ளது. மஞ்சள் பொதுவாக… மஞ்சளில் குழித்தட்டு நாற்று பயிர் பெருக்க முறை

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-3) அமையாது உலகு!

ஒவ்வொரு முறை என் ஊரில் இருந்து திருச்சி செல்லும் பொழுது முத்தரசநல்லூர் எனும் ஊரில் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் என்ற பெயர் இருக்கும். அப்போது எனக்குத் தோன்றும் எண்ணம், மனிதர்களாகிய நாம் தான் எவ்வளவு வளர்ந்துவிட்டோம். கரிமம் (carbon) பற்றி எவரும் அறியாமல் இல்லை. உலகில் எந்தப்… தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-3) அமையாது உலகு!