Skip to content

Editor

புதிய இரண்டு சாண வகை வண்டு

Mexican-Italian research team இணைந்து நடத்திய பல்லுயிர் ஆய்வில் புதிய இரண்டு வண்டு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கால்நடைகள் போடும் சாணத்திலிருந்து உருவாகிறதாம். இந்த வண்டு இனங்கள் விவசாயிகளுக்கு எதிரியாக இருக்கும். இந்த வண்டு இனம்… Read More »புதிய இரண்டு சாண வகை வண்டு

காய்கறிகளில் அதிக வைரஸ்

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளை பற்றி ஆய்வு செய்ததில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நாம் உண்ணும் காய்கறிகளில் அதிக வைரஸ் இருக்கிறது என்பதாகும். இதனை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு… Read More »காய்கறிகளில் அதிக வைரஸ்

கரும்பில் பயோடீசல் தயாரிப்பு

அமெரிக்காவில் ஏற்கனவே சோயா பீன்ஸில் பயோடீசல் உற்பத்தி செய்து வருகின்றனர். ஏனென்றால் சோயா பீன்ஸில் அதிகமான எண்ணெய்வித்துக்கள் இருப்பதால் ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு பீப்பாய் அளவிற்கு பயோடீசல் தயாரிக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து… Read More »கரும்பில் பயோடீசல் தயாரிப்பு

cytokinin பாக்டீரியா, தாவரங்களின் நோயினை கட்டுப்படுத்துகிறது

cytokinin பாக்டீரியா, தாவரங்களில் ஏற்படும் தொற்று நோயினை கட்டுப்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீரியா தாவர திசுக்களை ஒருங்கிணைத்து அதிக மகசூலினை பெற்றுத்தர வழிவகுக்கிறது என்று கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் தாவர மற்றும் சுற்றுச்சூழல்… Read More »cytokinin பாக்டீரியா, தாவரங்களின் நோயினை கட்டுப்படுத்துகிறது

ஸ்பெயினில் 50% தானிய விளைச்சல் குறைந்துள்ளது

தானிய பயிர்களின் உற்பத்தி 50% அளவிற்கு ஸ்பெயினில் குறைந்துவிட்டது. இதற்கு காரணம் களைகள் அதிக அளவு விவசாய நிலங்களில் இருப்பதே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் அரிதான தானிய இனங்கள் அதிக அளவு பாதிப்படைந்துள்ளது.… Read More »ஸ்பெயினில் 50% தானிய விளைச்சல் குறைந்துள்ளது

மரிஜுவானா இலை புற்று நோயினை குணப்படுத்துகிறது

மரிஜுவானா இலை குமட்டல் மற்றும் புற்று நோய் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற மருந்து பொருளாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை பற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆய்வு செய்து வருகின்றனர். புற்று நோய்… Read More »மரிஜுவானா இலை புற்று நோயினை குணப்படுத்துகிறது

அழுகிய  தக்காளியிலிருந்து மின்சாரம்

தற்போது  தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு சாகசங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேலும் தற்போது வரும் கோடை காலத்தில் மின்சார தேவை அதிகமாகும். இதனை ஈடு செய்ய அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி விஞ்ஞானிகள் தக்காளியிலிருந்து அதுவும்… Read More »அழுகிய  தக்காளியிலிருந்து மின்சாரம்

குளிர் பிரதேசங்களிலும் சோளம் பயிரிட திட்டம்

பண்டைய தானிய வகைகளில் முதன்மையானதாக திகழ்வது சோளமாகும். முதலில் சோளம் 6000 வருடங்களுக்கு முன்பு வடகிழக்கு ஆப்பிரிக்காவில்தான் பயிரிடப்பட்டது. இது அதிக வறட்சியிலும் நன்கு வளரும் பயிராகும். இந்த பயிர் இந்தியா, சீனா, மற்றும்… Read More »குளிர் பிரதேசங்களிலும் சோளம் பயிரிட திட்டம்

இனிப்பு சோளத்தில் அதிக கார்போஹைட்ரேட்

இல்லினாய்ஸ் மற்றும் யுஎஸ்டிஏ விவசாய ஆராய்ச்சி சேவை தற்போது தாவரங்களை பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பூ மற்றும் தாவரங்களின் பூக்கும் காலங்கள்… Read More »இனிப்பு சோளத்தில் அதிக கார்போஹைட்ரேட்

குறிப்பிட்ட மலரினத்தை தேனீக்கள் விரும்புவதில்லை

குறிப்பிட்ட காட்டு மலர்களில் பூச்சிக்கொல்லிகள் அதிகம் இருப்பதால் தேனீக்கள் இரை தேடும் நடத்தை குறைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தபோது தேனீக்கள் தானாகவே மலர்களின் தன்மையினை உணர்ந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.… Read More »குறிப்பிட்ட மலரினத்தை தேனீக்கள் விரும்புவதில்லை