Skip to content

Editor

தாவரங்களை பாதுகாக்கும் பூச்சி

மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு விவசாயி அவர்களுடைய முன்னோர்கள் பயன்படுத்திய விவசாய முறையினை மேற்கொண்டதால் தாவரத்தினை பூச்சி தாக்குதிலிருந்து பாதுகாத்துள்ளார். இந்த விவசாய முறை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக அப்பகுதியில் பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.… Read More »தாவரங்களை பாதுகாக்கும் பூச்சி

அரைக் கீரையின் பயன்பாடுகளும் அதன் சாகுபடியும்!

மனித உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துக்களும் கீரைகளில் அடங்கியுள்ளன. வந்த நோயை விரட்டி, வரும் நோயைத் தடுத்து, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் கீரைகளை நாம் கொண்டாடத் தவறியதன் விளைவுதான். . . இன்று… Read More »அரைக் கீரையின் பயன்பாடுகளும் அதன் சாகுபடியும்!

வெந்தயக் கீரையின் பயன்கள்

கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவை, கீரைகளில் மிக விஷேசமானது வெந்தயக் கீரையாகும். இந்தக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ளன. உடலை… Read More »வெந்தயக் கீரையின் பயன்கள்

புதிய கிசான் ஸ்வேதா திட்டம்!

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி வானிலை, சந்தை நிலை, பயிர் பாதுகாப்பு, நிபுணர் ஆலோசனை, கிராம வியாபாரிகள் ஆகிய ஐந்து கூறுகளை கொண்ட விவசாய தகவல் வழங்கும் புதிய மொபைல் ஆன்டிராய்டு போனை… Read More »புதிய கிசான் ஸ்வேதா திட்டம்!

விவசாயத்தை  ஊக்குவிக்கும் காட்டு தாவர டி.என்.ஏ

ஆராய்ச்சியாளர்கள் விவசாயம் சார்ந்த ஆய்வினை இன்று வரை தொடர்ந்து நடத்தி கொண்டேதான் இருகின்றனர். குறிப்பாக தாவர வளர்ச்சிக்கு உதவும் ஆய்வுகள் தற்போது அதிகமாக நடந்து வருகிறது. அவர்களுடைய ஆய்வுப்படி விவசாய நிலங்களில் காட்டு தாவரத்தின்… Read More »விவசாயத்தை  ஊக்குவிக்கும் காட்டு தாவர டி.என்.ஏ

பயிர் பாதுகாப்பிற்கு துளசி – தேங்காய் தண்ணீர் கூட்டணி!

அரை கிலோ துளசியைப் பறித்து, ஐந்து லிட்டர் தேங்காய் தண்ணீரில் நான்கு நாட்கள் ஊற வைக்க வேண்டும். இடையில் தினம் ஒரு முறை கலக்கிவிடுவது நல்லது. நான்காவது நாளில் பாத்திரத்தில் உள்ள துளசி மட்கி,… Read More »பயிர் பாதுகாப்பிற்கு துளசி – தேங்காய் தண்ணீர் கூட்டணி!

நகரத்தை அழகாக்கும் தோட்டச் செடிகள்

இல்லினாய்ஸ் இயற்கை agroecologist சாரா டெய்லர் லோவல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்ட சுகாதார மேம்பாட்டு திட்டத்தில் புதிய சாதனையினை படைத்துள்ளனர். அது என்னவென்றால் தற்போது அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் பச்சை செடிகளின் அழகு… Read More »நகரத்தை அழகாக்கும் தோட்டச் செடிகள்

கீரை பற்றிய ஆய்வு!

UC Davis Seed Biotechnology Center  மற்றும் சீன ஆய்வாளர்கள் கீரை செடிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வுப்படி மூன்று செயல் முறைகளில், கீரை செடிகளில் பருவத்திற்கு ஏற்ப மாற்றம் அடைகிறது. அதனை… Read More »கீரை பற்றிய ஆய்வு!

பூச்சிகொல்லி மருந்தை பயன்படுத்துவதால் நரம்புமண்டலம் பாதிக்கும்!

The UNC School of Medicine ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு இரசாயனத்தை அதிக அளவு பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன்படி நாம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்தால் அதிக அளவு… Read More »பூச்சிகொல்லி மருந்தை பயன்படுத்துவதால் நரம்புமண்டலம் பாதிக்கும்!

உப்பு மண்ணிலும் அதிக பயிர் விளைச்சல்

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது புதிய விவசாய தகவலினை அளித்துள்ளனர். இதன் மூலம் உப்பு மண் பகுதிகளிலும் இனி பயிரினை நன்றாக வளர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் குறு விளைநில விவசாயிகள்… Read More »உப்பு மண்ணிலும் அதிக பயிர் விளைச்சல்