Skip to content

Editor

கோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..!

கோகோவுக்கு உகந்த சூழ்நிலை மற்றும் இடம் கோகோ சாகுபடிக்கு 15 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மிகவும் உகந்ததாகும். 10 டிகிரி செல்சியஸ்க்கு குறைவான வெப்பநிலை இதற்கு உகந்தது இல்லை. அதிகமான ஈரப்பதங்களில்… Read More »கோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..!

ஆலமரத்தின் மகிமையும், வரலாறும்

ஆலமரம் வணிகர்கள் கூடுமிடம் விஞ்ஞானப் பெயர் : Ficus benghalensis (Moraceae) சமஸ்கிருதம் : நியக்ரோதம், வடம், சிரிக்‌ஷம் ஸ்கந்தஜம் ஹிந்தி : பர் ஆங்கிலம் : Banyan இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் காலத்தில்,… Read More »ஆலமரத்தின் மகிமையும், வரலாறும்

இந்தியாவில் சுற்றுச்சூழலியல்

1970, 1980 ஆம் ஆண்டுகளில், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பெருங்கவலைக்கு உரியனவாகப் பரவலாகக் கருதப்பட்டன. அதன்பின் 1980 ஆம் ஆண்டு இந்திய அரசு சுற்றுச்சூழல் துறையை நிறுவியது. சில ஆண்டுகளுக்குள் அது முழுமையானதொரு அமைச்சகமாகப் பரிணமித்தது.… Read More »இந்தியாவில் சுற்றுச்சூழலியல்

வேளாண்மை என்பது சூதாட்டமா?

இந்தியப் பொருளாதாரத்தின் ஆன்மா கிராமங்கள் என கருதினார் தேசப்பிதா காந்தியடிகள். கிராமங்கள் வேளாண்மையின் ஆன்மாவாக கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே விவசாயிகள் மரணம் என்பதுதான் செய்தியாக இருக்கிறது அதனை யாரும் சக… Read More »வேளாண்மை என்பது சூதாட்டமா?

செஞ்சந்தன மரம்

அணுக்கதிர் எதிர்ப்பு விஞ்ஞானப் பெயர் : Pterocarpus santalinus (Papilionaceae) சமஸ்கிருதம் : ரக்தசந்தனா ஹிந்தி : லால் சந்தன் ஆங்கிலம் : Red Sanders தமிழ் : சந்தன வேங்கை (மறு பெயர்)… Read More »செஞ்சந்தன மரம்

தீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..!

தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி மனிதர்களை மட்டுமல்லாமல், கால்நடைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பச்சை பசேலென்ற இயற்கை காட்சிகளுக்கு பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் மட்டும், கடந்த ஐந்து மாதங்களாக நாள் ஒன்றுக்கு ஐந்து… Read More »தீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..!

இந்திய விவசாயம் சரியான பாதையில் செல்வதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு கருத்து..!

காலநிலை மாறுதல் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை இந்திய விவசாயம் சமாளித்து, எதிர்காலத்தில் காலநிலை மாறுதலுக்கு ஏற்ற விவசாயத்தில் இந்தியா சிறந்து விளங்கும் என சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. சமீபத்தில்… Read More »இந்திய விவசாயம் சரியான பாதையில் செல்வதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு கருத்து..!

விவசாயம் குறுஞ்செயலிக்கு தமிழக அரசின் விருது.

விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் விவசாயம் குறுஞ்செயலிக்கு தமிழக அரசாங்கத்தின் மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டுள்ளது. ‛முதல்வர் கணினி தமிழ் விருது’ என்னும் விருது ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த… Read More »விவசாயம் குறுஞ்செயலிக்கு தமிழக அரசின் விருது.

வீட்டுக் கூரையாக வரகு வைக்கோல்

வரகு வைக்கோல்கள் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. மக்கிய பிறகு உரமாகவும் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக அமிலத்தன்மை உள்ள நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்துவார்கள். இதன் வைக்கோல் தண்ணீர் பட்டாலும் நீண்ட நாட்களுக்கு மக்காமல் இருக்கும். கிராமப்புறங்களில் பொருட்களைப்… Read More »வீட்டுக் கூரையாக வரகு வைக்கோல்

தென்னிந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறையை தடுக்க மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி..!

கடந்தாண்டு போதுமான கரும்பு உற்பத்தி இல்லாததால், தென்னிந்தியாவை சேர்ந்த பல சர்க்கரை ஆலைகள் முழு வீச்சில் செயல்படவில்லை. இதனை கருத்தில் கொண்டுள்ள இந்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து சர்க்கரை மூலப் பொருட்களை இறக்குமதி செய்துகொள்ள ஜூலை… Read More »தென்னிந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறையை தடுக்க மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி..!