Skip to content

Editor

கன்றுகளைத் தாக்கும் இரத்தக்கழிச்சல் நோய்

இரத்தக்கழிச்சல் இளங்கன்றுகளைத் தாக்கும் முக்கியமான ஒரு செல் ஒட்டுண்ணி நோயாகும். நோய்க்காரணி : இந்நோய் பத்திற்கும் மேற்பட்ட எய்மீரியா என்ற ஒரு செல் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. அவற்றில் எய்மீரியா சுர்ணை எ.போவிஸ் மற்றும் எ.சிலிண்ட்ரிகா… Read More »கன்றுகளைத் தாக்கும் இரத்தக்கழிச்சல் நோய்

வாழை வலுவாக இலைவழி நுண்ணூட்டம்

முக்கனிகளில் ஒன்றான வாழையானது தமிழகம் முழுவதும் சாகுபடி செய்யும் பழப் பயிர்களில் மிக முக்கியமானது. உரங்களை சரியான தருணத்தில் அளித்த போதிலும் வாழையில் எதிர்பார்த்த தரம் மற்றும் மகசூல் பெற முடியாமல் பல விவசாயிகள்… Read More »வாழை வலுவாக இலைவழி நுண்ணூட்டம்

நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஆய்வு

அன்பார்ந்த நண்பர்களே நிலத்தடி நீர் மட்டம் குறித்த இந்த ஆய்வில் உங்கள் நிலம், அல்லது உங்கள் ஊர் சார்ந்த உண்மை தகவல்களை அளித்து நிலத்தடிநீர் மட்டம் ஏன் குறைகிறது என்ற ஆய்வை சிறப்பாக உங்கள்… Read More »நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஆய்வு

பூச்சி விரட்டி – வசம்பு

திருஷ்டி விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தைகளில் கன்னத்தில் வட்டமாக கருப்பு நிறத்தில் ஒரு பொட்டு வைப்பார்கள். ஆனால் அது திருஷ்டி விழக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல,புதிதாக பிறந்த குழந்தைகளின் ரத்தத்னை உறிஞ்ச வரும் கொசு போன்ற ரத்த… Read More »பூச்சி விரட்டி – வசம்பு

வாத்து வளர்ப்பு : பகுதி – 2

பருவநிலை… கவனம் தேவை! வாத்துகளுக்கு பெரிய அளவில் நோய்த் தாக்குதல் இருக்காது. இருந்தாலும் சீசன் மாறுற சமயத்துல பக்கத்துல இருக்குற மருத்துவரை அழைச்சுகிட்டு வந்து காட்டுறது நல்லது. அதே மாதிரி இடம் விட்டு இடம்… Read More »வாத்து வளர்ப்பு : பகுதி – 2

வாத்து வளர்ப்பு : பகுதி-1

சேறும் சகதியுமாய், அறுவடை முடிந்த நெல் வயல்.. கையில் நீளமான கம்புடன் ஹோய்.. ஏய்.. என வித்தியாசமான லயத்தில் ஒருவர் சத்தம் எழுப்பிக் கொண்டு இருக்க.. அந்த சத்தத்துக்கு எசப்பாட்டு படிப்பதுபோல ‘பக் பக்’… Read More »வாத்து வளர்ப்பு : பகுதி-1

காடை வளர்ப்பு : பகுதி-2

குறைந்த நாளில் அதிக எடை ! காடை வளர்ப்பு தொடர்பாக நம்மிடம் பேசிய நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கோழியின் அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர் எட்வின், “இப்ப இருக்கிற… Read More »காடை வளர்ப்பு : பகுதி-2

காடை வளர்ப்பு : பகுதி -1

நம்பிக்கை தரும் நாமக்கல் காடை லட்சக் கணக்கில் செலவழிச்சு கோழிப் பண்ணை அமைக்குறதுங்கறது.. எல்லா விவசாயிகளுக்கும் சரிப்பட்டு வர்ற விஷயமில்ல. ஆனால், அப்படி எதையாச்சும் வளர்த்து வருமானம் பார்க்கணும்னு நினைச்சா, அவங்களுக்கு ஏத்தத் தொழில்..… Read More »காடை வளர்ப்பு : பகுதி -1

நீரை சேமிக்கும் சில வழிமுறைகள்..!

கீழ்காணும் நீர் சார்ந்த பழக்கவழக்கங்களை கடைபிடிக்க தொடங்குவோம் நீரை ஒரு பொழுதும் சாக்கடையில் ஓட விடாதீர்கள். இந்த நீரை வேறு பயன்பாட்டிற்கு (செடிகளுக்கு, கழுவ) பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் நீர் கசிவு இல்லை என்பதை… Read More »நீரை சேமிக்கும் சில வழிமுறைகள்..!

விவசாயம் சர்வே

அன்பார்ந்த விவசாய நண்பர்களுக்கு, கீழ்கண்ட இணைப்பில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உரிய பதில்களை தாங்கள் அனைவரும் பதிலளித்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம். சில ஆய்வுகளுக்காக கீழ்கண்ட தகவல்கள் தேவைப்படுகின்றன. கீழே உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து… Read More »விவசாயம் சர்வே