Skip to content

சூரியகாந்தி சாகுபடி!

     கோயம்பத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள எண்ணெய் வித்துக்கள் துறையின் தலைவர் முனைவர். விஸ்வநாதன் பதில் சொல்கிறார்.     ‘ ‘தமிழ்நாட்டில் மற்ற தாவர எண்ணெய்களை விட சூரியகாந்தி எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. பொருளியல் மற்றும் புள்ளியியல் அமைச்சகத்தின் தகவல்படி, 2014-15-ம் ஆண்டு இந்தியாவில் சூரியகாந்தி… சூரியகாந்தி சாகுபடி!

சின்னவெங்காயத்தை விதைகள் மூலம் நடவு செய்யலாமா?

கோயம்பத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காய்கறித்துறையின் தலைவர் முனைவர். ஆறுமுகம் பதில் சொல்கிறார். சின்னவெங்காயத்தைப் பொறுத்தவரை எங்கள் பல்கலைக்கழகத்தில் பல ரகங்களை வெளிட்டுள்ளோம். தற்சமயம் கோ.ஆன்­-5 என்ற ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. சின்னவெங்காயம் சாகுபடி செய்ய, ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜூன், ஜூலை மாதங்கள்… சின்னவெங்காயத்தை விதைகள் மூலம் நடவு செய்யலாமா?

பசுமை குடிலில் வெள்ளரி சாகுபடி : MBA பட்டதாரியின் முயற்சி

மதுரை மாவட்டம் Y.ஒத்தகடை அடுத்து உள்ள மலையாளத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார்,விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், சில வருடங்களாக நிலவி வரும் வறட்சி காரணமாக விவசாயத்தைமேற்கொண்டுசெய்யஇயலாமல் இருந்தது, MBA பட்டதாரியான ராம்குமார் விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக பசுமைக்குடில் வெள்ளரி சாகுபடியை கையிலெடுத்தார்.                 2014 இல்இவர் 1000 சதுரமீட்டர் பரப்பளவில் பசுமைகுடிலில்… பசுமை குடிலில் வெள்ளரி சாகுபடி : MBA பட்டதாரியின் முயற்சி

அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 4ம் ஆண்டில்—

நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்து. அவருடன் சந்திப்பு என்ன சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து சந்திக்கச்சொன்னார். நிறைய தகவல்களை நுட்பம் வழியாக அனைவரிடமும் சேர்க்கவேண்டும் என்றும் சொன்னார். ஆனாலும்… அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 4ம் ஆண்டில்—

கிடா ஆடு வேண்டும்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகில் உள்ள ரெட்டியபட்டி கிராமம்.  கன்னி ஆடுகள் உள்ளது. எனக்கு கன்னி கிடா மட்டும் வேண்டும்.சுமார் 25 எண்ணம் வேண்டும். இந்தால்  தகவல் சொல்லவும். தொடர்புக்கு  :9597718780   மேலும். editor.vivasayam@gmail.com  மடல் அனுப்பவும்

ஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு!?

அதிர்ச்சியான ஒரு தகவல். இதுநாள் வரை நாம் நினைத்திருந்த அளவுக்கு இப்போது நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து இல்லையாம். 1989- ஆம் ஆண்டில் நாம் உண்ணும் அரிசி, கோதுமை, காய்கறிகள் , பருப்பு, பழங்கள் ஆகியவற்றில் எந்த அளவில் ஊட்டச்சத்துகள் இருந்தனவோ அந்த அளவு இல்லாமல் குறைந்து விட்டதாக… ஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு!?

சிறுதானிய அரிசி காய்கறிச் சாதம்

தேவையான பொருட்கள்  சிறுதானிய அரிசி     – 1 கோப்பை குட மிளகாய், கேரட்  – தலா  1 பீன்ஸ்               –                 50கிராம் முட்டைக்கோஸ்     –   100 கிராம் பச்சை மிளகாய்      -2 பெரிய வெங்காயம்   -1… சிறுதானிய அரிசி காய்கறிச் சாதம்

சிவனார் வேம்பு!

‘அன்னெரிஞ்சான் பூண்டு’ என்று கிராமங்களில் சொல்கிறார்கள். சிவப்பு நிறத் தண்டில், கருஞ்சிவப்பு நிற மலர்களையும் புல் போன்ற சிறிய இலைகளையும் கொண்டிருக்கும். நல்ல மழைவளம் இருந்தால் 6 அடி உயரம் வரை வளரும். மணற்பாங்கான இடங்களில் பெருமளவு வளர்ந்திருக்கும். குறிப்பாக, பனை மரங்கள் உள்ள இடத்தில் இச்செடியும் இருக்கும்.… சிவனார் வேம்பு!

உலகளவில் அரிசி  பயன்பாடு!

உலகளவில்  4 மில்லியன்  (400கோடி)  மக்கள்  அரிசியை  பயன்படுத்தி  வருகிறார்கள்.  அதாவது,  உலக  மக்கள்  தொகையில் இது  56  சதவிகிதம் உலகலவில்  14கோடியே  40  லட்சம்  விவசாயக்  குடும்பங்கள்   நெல்  உற்பத்தியில்  ஈடுபட்டு  வருகின்றன.  2015-ம்  ஆண்டில்,  48கோடி  டன்  அரிசி  உலகளவில்  பயன்படுத்தப்பட்டுள்ளது.   2040-ம்  ஆண்டில்,  கூடுதலாக … உலகளவில் அரிசி  பயன்பாடு!

நுண்ணுயிர்களைப் அறிவோமா!

கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். சிந்திக்கும் திறனை வைத்து நாங்கள்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான் . ஆனால் உண்மையில் மனிதனையும் சேரத்து இவ்வுலகையே ஆட்டிவைப்பவை கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான… நுண்ணுயிர்களைப் அறிவோமா!