Skip to content

Editor

அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 4ம் ஆண்டில்—

நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்து. அவருடன் சந்திப்பு என்ன சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து… Read More »அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 4ம் ஆண்டில்—

கிடா ஆடு வேண்டும்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகில் உள்ள ரெட்டியபட்டி கிராமம்.  கன்னி ஆடுகள் உள்ளது. எனக்கு கன்னி கிடா மட்டும் வேண்டும்.சுமார் 25 எண்ணம் வேண்டும். இந்தால்  தகவல் சொல்லவும். தொடர்புக்கு  :9597718780   மேலும். editor.vivasayam@gmail.com  மடல் அனுப்பவும்

ஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு!?

அதிர்ச்சியான ஒரு தகவல். இதுநாள் வரை நாம் நினைத்திருந்த அளவுக்கு இப்போது நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து இல்லையாம். 1989- ஆம் ஆண்டில் நாம் உண்ணும் அரிசி, கோதுமை, காய்கறிகள் , பருப்பு, பழங்கள்… Read More »ஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு!?

சிறுதானிய அரிசி காய்கறிச் சாதம்

தேவையான பொருட்கள்  சிறுதானிய அரிசி     – 1 கோப்பை குட மிளகாய், கேரட்  – தலா  1 பீன்ஸ்               –                 50கிராம் முட்டைக்கோஸ்    … Read More »சிறுதானிய அரிசி காய்கறிச் சாதம்

சிவனார் வேம்பு!

‘அன்னெரிஞ்சான் பூண்டு’ என்று கிராமங்களில் சொல்கிறார்கள். சிவப்பு நிறத் தண்டில், கருஞ்சிவப்பு நிற மலர்களையும் புல் போன்ற சிறிய இலைகளையும் கொண்டிருக்கும். நல்ல மழைவளம் இருந்தால் 6 அடி உயரம் வரை வளரும். மணற்பாங்கான… Read More »சிவனார் வேம்பு!

உலகளவில் அரிசி  பயன்பாடு!

உலகளவில்  4 மில்லியன்  (400கோடி)  மக்கள்  அரிசியை  பயன்படுத்தி  வருகிறார்கள்.  அதாவது,  உலக  மக்கள்  தொகையில் இது  56  சதவிகிதம் உலகலவில்  14கோடியே  40  லட்சம்  விவசாயக்  குடும்பங்கள்   நெல்  உற்பத்தியில்  ஈடுபட்டு  வருகின்றன. … Read More »உலகளவில் அரிசி  பயன்பாடு!

நுண்ணுயிர்களைப் அறிவோமா!

கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். சிந்திக்கும் திறனை வைத்து நாங்கள்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான் . ஆனால் உண்மையில் மனிதனையும் சேரத்து இவ்வுலகையே… Read More »நுண்ணுயிர்களைப் அறிவோமா!

தாமதமான காவிரித் தண்ணீர்… டெல்டாவுக்கேற்ற நெல் சாகுபடி முறை!

  ‘பருவத்தே பயிர் செய்’ என்று நம் முன்னோர் சொல்லி வைத்துள்ளனர். ஆனால், காவிரியை நம்பிக் காத்திருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளுக்குப் பருவத்தில் பயிர் செய்வது என்பது சாத்தியமில்லாத விஷயமாகிவிட்டது. சம்பா பருவ நெல்… Read More »தாமதமான காவிரித் தண்ணீர்… டெல்டாவுக்கேற்ற நெல் சாகுபடி முறை!

கறிவேம்பு!

இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புத மூலிகை. நாம் நறுமணத்துக்காக மட்டும் பயன்படுத்தி, பிறகு தூக்கி எறியும் கறிவேப்பிலை தான் இது. இதில் வைட்டமின் ஏ, இரும்பு சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இதைத்… Read More »கறிவேம்பு!

பூச்சிகளை விரட்டுவதில் வேம்பின் பங்கு

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக மரப்பயிர்களுக்கு ஊடுபயிராக வேம்பை வளர்த்து பூச்சிகளை விரட்டுவது மட்டுமல்லாமல் வேப்பங்கொட்டை மூலம் பூச்சிவிரட்டிகளையும் கிருமிநாசினிகளையும் தயாரிக்கலாம். வேம்பு நேரடியாக பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சிவிரட்டியாக செயல்படுகிறது. வேம்பின் இலை,பூ,விதை,இலை,பட்டை, ஆகிய ஒவ்வொன்றும்… Read More »பூச்சிகளை விரட்டுவதில் வேம்பின் பங்கு