Skip to content

Editor

அக்ரிசக்தி – விவசாயம் வாசகர்களுக்கு புதிய பரிசு

1907 ல் பென்சன் துரை என்பவர் எழுதி அதை தமிழுக்கு இராமசுவாமி அய்யர் என்பவரால் மொழி மாற்றம் செய்யப்பட்டு அச்சிடப்பட்ட விவசாய நூல் எனும் இந்த நூல் வரும் புதன் அன்று அக்ரிசக்தி – விவசாயம்… Read More »அக்ரிசக்தி – விவசாயம் வாசகர்களுக்கு புதிய பரிசு

மீன் வளர்ப்பு

பொருளாதாரத்தில் “வறுமை” என்பது முதன்மை பங்காற்றுகிறது. இதற்கான மூல காரணமாக 1.வளமின்மை 2.வேலையின்மை 3.உற்பத்தியின்மை என்று மூன்று பிரிவுகளில் ஏற்படுகிறது. குறிப்பாக 80% விவசாயத்தை தொழிலாக கொண்ட இந்தியா போன்ற நாடு வறுமையிலிருப்பது என்பது… Read More »மீன் வளர்ப்பு

நெல்லை மதிப்பு கூட்டும் நவீன தொழில்நுட்பம்

நம்நாட்டில் வேளாண்மை முதன்மையான துறையாக உள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம் ஆனால் அதை சார்ந்த உணவு பதனிடுதல் தொழிலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம். இந்திய அளவில் 3 சதவிகித உணவு பொருட்கள் மட்டுமே… Read More »நெல்லை மதிப்பு கூட்டும் நவீன தொழில்நுட்பம்

மாநில அளவிலான வேளாண் ஆராய்ச்சி மையங்கள்

தேசிய அளவில் புதுடில்லியிலுள்ள ஆராய்ச்சிமையத்தின் கீழ் நாடு முழுவதும் வேளாண் மற்றும் தோட்டக்கலை சம்மந்தமான ஆராய்ச்சி நிறுவனங்கள் பல சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. அதேபோல் தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின்… Read More »மாநில அளவிலான வேளாண் ஆராய்ச்சி மையங்கள்

இந்தியாவின் காலநிலை மண்டலங்கள்

கொப்பன் காலநிலை வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு டாக்டர் டிரவர்த்தா உருவாக்கிய காலநிலை மண்டலப் பகுப்பு இந்தியாவிற்குப் பொருந்துவதாகப் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன்படி, இந்தியா A, B, C  மற்றும் H என நான்கு… Read More »இந்தியாவின் காலநிலை மண்டலங்கள்

தாவர திசு வளர்ப்பு முறையின் தோற்றமும் வளர்ச்சியும்!

ஜெர்மன் நாட்டைச்சார்ந்த தாவரவியல் அறிஞர் G.ஹேபர்லேண்ட் என்பவர் வெவ்வேறு திசுக்களிலிருந்து பிரித்தெடுத்த தனித்தனியான தாவர செல்களை வெற்றிகரமாக வளர்த்த 1898 ஆம் ஆண்டிலிருந்து தாவரத்திசு வளர்ப்பு முறை நடைமுறையில் உள்ளது. ஆயினும் தாவர வளர்ச்சி… Read More »தாவர திசு வளர்ப்பு முறையின் தோற்றமும் வளர்ச்சியும்!

அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம்

1930-ம் ஆண்டு ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம் இங்கிலாந்து நாட்டில் கேம்ப்ரிட்ஜ் என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிமுறையில் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12-வது அகிலஉலக தாவரவியல் கூட்டம் ஜீலை 1975-ல் சோவியத் ரஷியாவிலுள்ள லெனின்கிராட்… Read More »அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம்

கரிசலாங்கண்ணி கீரையை பயிர் செய்வோமா?

கீரையை பயிர் செய்வது என்பது மிக எளிது. நம் வீட்டிலயே நாம் சிறிய தோட்டம் அமைப்பதன் மூலம் சிறப்பா நமக்கத் தேவையான கீரையை நாமே உற்பத்தி செய்யலாம். ஞாபக மறதியை சரியாக்கும் கரிசலாங்கண்ணிக்கீரை அற்புதமான… Read More »கரிசலாங்கண்ணி கீரையை பயிர் செய்வோமா?

தாவரங்கள்,மரங்கள் எப்படி சுவாசிக்கின்றன?

தாவரங்களின் இலைகளில் நுண்துளைகள் ஏராளமாக உள்ளன. இந்த நுண்துளைகள் வழியாக மற்ற உயிரினங்களைப் போலவே தாவரங்களும்  காற்றை சுவாசிக்கின்றன . மேலும்,தனக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் தாவரங்கள் தயாரித்துக் கொள்கின்றன. இலைகளே தாவரங்களின் உணவு… Read More »தாவரங்கள்,மரங்கள் எப்படி சுவாசிக்கின்றன?

இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்!

அமைவிடம்: கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதி மிதமான வெப்பநிலை மற்றும் கடுங்குளிரான சூழலையும், தெற்கேயுள்ள பகுதி கடுமையான வெப்பநிலை மற்றும் மிதமான குளிர்கால சூழலையும் கொண்டிருக்கும். கடலிலிருந்து அமைந்துள்ள தூரம் கடலில் பிற்பகல் வரை… Read More »இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்!