Skip to content

விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச லாப விலை- திரு.செல்வராஜ்,

நம்முடைய இன்றைய கருத்துக்களத்தில் தனது கருத்தை அளித்திருப்பவர் அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்க செயலாளர், திரு.செல்வராஜ்,அவர்கள் விவசாயம் உயர ….? உண்மையான விவசாய விளைநிலங்களை அடையாளம் காணுதல் .மண்ணின் தன்மைக்கேற்ப விவசாயம் செய்ய வழிகாட்ட வேண்டும் …விளை பொருளை லாபமாக விற்க ஏற்பாடு செய்யவேண்டும் . விவசாயிகள்… விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச லாப விலை- திரு.செல்வராஜ்,

விவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் – மாயவரத்தான்

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம்… விவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் – மாயவரத்தான்

முடிவெய்தினார் நெல் கிருஷ்ணமூர்த்தி!

புதுச்சேரி பாகூர் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி மரணம். இயற்கை விவசாயிகள் சங்க நிர்வாகியும் பாரம்பரிய விதை சேகரிப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி அறிவியல் இயக்க நீண்ட கால உறுப்பினராகவும் இருந்தவர். விவசாயம் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்  

அக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி!

அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தியின் சார்பில் மாடிவிட்டுத்தோட்டம் அமைக்க திரு.தியாகராஜன் அவர்களின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் குறைவான நபர்களே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட திரு.சண்முகநாதன் அவர்களின் செயல்பாடுகள் இங்கே படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் விரைவில் தமிழமெங்கும் விரைவில் இதற்கான பணிகளை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம்,  மேலும்… அக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி!

விவசாயக்கழிவுகள் – கட்டுரைகள் வரவேற்கின்றோம்

எதிர்காலத்தைப் பயமுறுத்தும் கழிவுகள், காணாமல் போகும் ஏரிகள் பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம், ஒரு சாக்லேட் ஐ சாப்பிட்டுவிட்டு தூக்கிப்போடும் ஒரு சிறிய கவர், வீடுகளில் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் கவர், கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் கவர், துணைகளின் மேலே இருக்கும் பிளாஸ்டிக் கவர் என எல்லாமே பயன்படுத்திவிட்டு… விவசாயக்கழிவுகள் – கட்டுரைகள் வரவேற்கின்றோம்

விவசாய நூல் – எட்டாம் அதிகாரம்.

உழவு (தொடர்ச்சி). “ உழஅற உழுதால் விளைவற விளையும்.” “ ஆழ உழுதாலும் அடுக்க உழு.” நிலத்தைச் சீராய் உழுவதற்கு மண்ணைக் கிளறி இளக்கப்படுத்த வேண்டுவதுமல்லாமல் தோட்டத்தைக் கொத்துகிறவிதம் ஏறக்குறைய அவ்வளவு சீராய் அதைப் புரட்டவேண்டுவதும் அவசியமென்று முன்னமே விவரித்துச் சொல்லியிருக்கிறது. இவ்வண்ணம் நாட்டுக்கலப்பையால் செய்ய முடியாது. அது… விவசாய நூல் – எட்டாம் அதிகாரம்.

விவசாய நூல் – ஏழாம் அதிகாரம்.

உழவு. “உழவு நட்பில்லாத நிலமும் மிளகு நட்பில்லாத கறியும் வழவழ.” “புழுதியுண்டானால் பழுதில்லை.” பயிர்கள் தங்களுக்கு வேண்டிய ஊட்டத்தை மண்ணிலிருந்து வேர்கள் மூலமாய்க் கிரகிக்கவேண்டியிருப்பதால், அவ்வூட்டத்தை நிலத்திலுள்ள ஜலம் கரைப்பதற்கு மண்ணின் அணுக்கள் கூடியவரையில் நயமாயிருக்கவேண்டியது அத்தியாவசியம். பயிர் அறுவடையானபின் அநேகமாய் நிலம் எந்த நிலைமையில் காணப்படுமோ அவ்வண்ணம்… விவசாய நூல் – ஏழாம் அதிகாரம்.

அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டப் பயிற்சியின் பலன்கள்

அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தியின் சார்பில் மாடிவிட்டுத்தோட்டம் அமைக்க திரு.தியாகராஜன் அவர்களின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் குறைவான நபர்களே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட திரு.சண்முகநாதன் அவர்களின் செயல்பாடுகள் இங்கே படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் விரைவில் தமிழமெங்கும் விரைவில் இதற்கான பணிகளை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம்,  மேலும்… அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டப் பயிற்சியின் பலன்கள்

நிலத்தடி நீர் மட்டத்தில் சீரான உயர்வு!

சமீபத்தில் தமிழக மாவட்டங்கள் சிலவற்றில் பெய்துள்ள தொடர்மழையின் காரணமாகச் சில மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் திருப்தி அளிக்கும் வகையில் உயர்ந்து வருவதாக நீர் ஆதாரத் தரவு மையங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த முறை தேவைக்கு அதிக மழைப்பொழிவு இருந்ததாகப் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் தவிர்த்து… நிலத்தடி நீர் மட்டத்தில் சீரான உயர்வு!