மாத்தி யோசிக்கும் விவசாயிகள்!
டெல்லி புறநகர் பகுதிகளான குருக்ராம் ( GURGAON) பகுதியில் கடுகு, கோதுமை விவசாயம் செய்து வந்தார்கள் விவசாயிகள். அது ஐடி HUB ஆக மாறிய பிறகு விவசாயத்தின் மூலம் பெரிய வருவாய் இல்லாமல் இருந்தது. அங்கே டி-20 விளையாட்டு அதிகம் ஐடி ஊழியர்களால் விரும்பப்படு விளையாடி வந்தது. உடனே… மாத்தி யோசிக்கும் விவசாயிகள்!
விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!! – ஏஜே பாலசுப்பிரமணியம்,
விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை, பல்துறை ஊடகங்களில் பணிபுரிவோர், ஆசிரியர், பேராசிரியர்கள் , மாணவர்கள் என எல்லா தரப்பு… விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!! – ஏஜே பாலசுப்பிரமணியம்,
நஞ்சில்லா விவசாயம் பற்றி நம்மாழ்வார்
பொறுப்பு துறப்பு இந்த வீடியோ தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் முழு உரிமை இதை உருவாக்கியவருக்கே!
நஞ்சில்லா விவசாயம் ஒரு வெற்றிக்கதை
பொறுப்பு துறப்பு இந்த காணொளியை இங்கே கொடுப்பதன் நோக்கம் அனைவரும் இயற்கை வேளாண்மையை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே!. இந்த காணொளியின் முழு உரிமையும் இதை உருவாக்கியவருக்கே சொந்தம். இது ஒரு தகவல் பரிமாற்றம் மட்டுமே
கொத்தமல்லி செடி சாகுபடி
ஆண்டிபட்டி பகுதியில் குறுகிய காலத்தில் அதிக பலன் தரும் கொத்தமல்லி செடி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கீரையாகப்பயன்படும் கொத்தமல்லி செடியின் இலைகள் சமையலில் சுவை மற்றும் மணத்திற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. மூலிகைத்தன்மை கொண்ட இவை குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே செழித்து வளரும் தன்மை கொண்டதால் ஆண்டு… கொத்தமல்லி செடி சாகுபடி
சோலார் விதைப்புக் கருவி!
முதலில் இந்தக் கருவியின் மேல் பக்கம் 12 Volt Solar Panel பொருத்தப் பட்டுள்ளது. சூரிய ஒளி எப்பொழுதும் சீராக இருக்காது. அதனால் எப்போதுமே இயங்குவதற்கு ஒரு பேட்டரியும், இன்வர்ட்டரும் இணைக்கபட்டுள்ளது. இந்தக் கருவி இயங்குவதற்கு Quarter HP மோட்டார் பொருத்தபட்டுள்ளது. இந்த கருவி மோட்டாருக்கு 230 volt… சோலார் விதைப்புக் கருவி!
விவசாயிகளுக்கு பொறுமை வேண்டும் -ஜகதீஷ்!
விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம்… விவசாயிகளுக்கு பொறுமை வேண்டும் -ஜகதீஷ்!
விவசாயிகளுக்கு வருங்கால வைப்பு நிதியும், விவசாயத்திற்கு பல்ஊடக கல்லூரிகளும் அவசியம் – ராமசுகந்தன்!
விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம்… விவசாயிகளுக்கு வருங்கால வைப்பு நிதியும், விவசாயத்திற்கு பல்ஊடக கல்லூரிகளும் அவசியம் – ராமசுகந்தன்!