நஞ்சில்லா விவசாயம் பற்றி நம்மாழ்வார்
பொறுப்பு துறப்பு இந்த வீடியோ தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் முழு உரிமை இதை உருவாக்கியவருக்கே!
பொறுப்பு துறப்பு இந்த வீடியோ தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் முழு உரிமை இதை உருவாக்கியவருக்கே!
பொறுப்பு துறப்பு இந்த காணொளியை இங்கே கொடுப்பதன் நோக்கம் அனைவரும் இயற்கை வேளாண்மையை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே!. இந்த காணொளியின் முழு உரிமையும் இதை உருவாக்கியவருக்கே சொந்தம். இது ஒரு தகவல் பரிமாற்றம் மட்டுமே
ஆண்டிபட்டி பகுதியில் குறுகிய காலத்தில் அதிக பலன் தரும் கொத்தமல்லி செடி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கீரையாகப்பயன்படும் கொத்தமல்லி செடியின் இலைகள் சமையலில் சுவை மற்றும் மணத்திற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. மூலிகைத்தன்மை கொண்ட… Read More »கொத்தமல்லி செடி சாகுபடி
முதலில் இந்தக் கருவியின் மேல் பக்கம் 12 Volt Solar Panel பொருத்தப் பட்டுள்ளது. சூரிய ஒளி எப்பொழுதும் சீராக இருக்காது. அதனால் எப்போதுமே இயங்குவதற்கு ஒரு பேட்டரியும், இன்வர்ட்டரும் இணைக்கபட்டுள்ளது. இந்தக் கருவி… Read More »சோலார் விதைப்புக் கருவி!
விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதன் தொழில்துறை, விவசாயம்… Read More »விவசாயிகளுக்கு பொறுமை வேண்டும் -ஜகதீஷ்!
விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதன் தொழில்துறை, விவசாயம்… Read More »விவசாயிகளுக்கு வருங்கால வைப்பு நிதியும், விவசாயத்திற்கு பல்ஊடக கல்லூரிகளும் அவசியம் – ராமசுகந்தன்!
நம்முடைய இன்றைய கருத்துக்களத்தில் தனது கருத்தை அளித்திருப்பவர் அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்க செயலாளர், திரு.செல்வராஜ்,அவர்கள் விவசாயம் உயர ….? உண்மையான விவசாய விளைநிலங்களை அடையாளம் காணுதல் .மண்ணின் தன்மைக்கேற்ப விவசாயம் செய்ய… Read More »விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச லாப விலை- திரு.செல்வராஜ்,
விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதன் தொழில்துறை, விவசாயம்… Read More »விவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் – மாயவரத்தான்
புதுச்சேரி பாகூர் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி மரணம். இயற்கை விவசாயிகள் சங்க நிர்வாகியும் பாரம்பரிய விதை சேகரிப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி அறிவியல் இயக்க நீண்ட கால உறுப்பினராகவும் இருந்தவர். விவசாயம்… Read More »முடிவெய்தினார் நெல் கிருஷ்ணமூர்த்தி!