Skip to content

Editor

இன்று உலக மண் வள தினம்(World Soil health Day)

நமக்கு தெரியுமா குளோபல் வார்மிங் போன்று சாயில் வார்மிங் பிரச்னையும் நமக்கு அதிகரிக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய நிலம் நமக்கு கிடைப்பதில்லை. மேலும் செயற்கை .உரங்களை பயன்படுத்தி நாம் செய்யும்… Read More »இன்று உலக மண் வள தினம்(World Soil health Day)

பசுமை குடிலில் பச்சை மிளகாய் – காணொளி

காளிமுத்து எனும் விவசாயி கேட்டதற்கு இணங்க பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி என்று பதிவு இங்கே உங்களுக்காக குறிப்பு: இந்த காணொளி தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே, இதன் முழு உரிமை இதை காணொளியை… Read More »பசுமை குடிலில் பச்சை மிளகாய் – காணொளி

பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி?

காளிமுத்து எனும் விவசாயி கேட்டதற்கு இணங்க பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி என்று பதிவு இங்கே உங்களுக்காக நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம்… Read More »பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி?

சிறு தானியங்கள் – நம்மாழ்வார்

   குறிப்பு : இந்த காணொளி இங்கே தகவல் தெரிந்துகொள்வதற்காக மட்டுமே பகிரப்படுகிறது, இந்த காணொளியின் முழு உரிமை அதை உருவாக்கியவருக்கே சொந்தம்

மேம்படுத்தப்பட்டுள்ள அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி

அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தியின் விவசாயம் செயலி ஜூலை மாதத்திற்குப் பிறகு நேற்று மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நம்மாழ்வாரை சந்தித்தபின் கருவாகி, உருவான செயலி இப்போது பெரிய மாற்றத்தினை ஏற்படுத்திவருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மேம்படுத்தப்பட்டுள்ள… Read More »மேம்படுத்தப்பட்டுள்ள அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி

காஞ்சிபுரத்தில் 359 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 924 ஏரிகளில் 359 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் கனமழை காரணாக காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகள்… Read More »காஞ்சிபுரத்தில் 359 ஏரிகள் நிரம்பின

விவரமறிந்து பயிர் செய்! வங்கிகள் நம்முடைய நண்பர்கள் : வெங்கடரங்கன்

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை,… Read More »விவரமறிந்து பயிர் செய்! வங்கிகள் நம்முடைய நண்பர்கள் : வெங்கடரங்கன்

மாத்தி யோசிக்கும் விவசாயிகள்!

டெல்லி புறநகர் பகுதிகளான குருக்ராம் ( GURGAON) பகுதியில் கடுகு, கோதுமை விவசாயம் செய்து வந்தார்கள் விவசாயிகள். அது ஐடி HUB ஆக மாறிய பிறகு விவசாயத்தின் மூலம் பெரிய வருவாய் இல்லாமல் இருந்தது.… Read More »மாத்தி யோசிக்கும் விவசாயிகள்!

விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!! – ஏஜே பாலசுப்பிரமணியம்,

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை,… Read More »விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!! – ஏஜே பாலசுப்பிரமணியம்,