Skip to content

Editor

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அக்ரிசக்தி விவசாய வாசகர்கள் அனைவருக்கும் எண்ணிய செயல் இடேறவும் 2018 விவசாயி்களுக்கு ஏற்ற ஆண்டாக இருக்கவும் எல்லாம் வல்ல இறை அருள் புரியட்டும் விவசாயி்களுக்கு உதவிடும் வகையில் பல புதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.… Read More »இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,660 நிர்ணயம்: முதல்வர் அறிவிப்பு

நடப்பு கொள்முதல் ஆண்டில் சன்ன ரக நெல்லுக்கான விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,660 மற்றும் சாதா ரகம் ரூ.1,600 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் நெல்லுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட… Read More »சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,660 நிர்ணயம்: முதல்வர் அறிவிப்பு

முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் உரம் வாங்க ஆதார் கட்டாயம்!

விவசாயிகள் உரம் வாங்க ஜனவரி 1-ம் தேதிமுதல் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ரபி பருவமான அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் 12 லட்சத்து… Read More »முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் உரம் வாங்க ஆதார் கட்டாயம்!

நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி..

இந்த vivasayam.org இணையதளம் உருவாக காரணமான இயற்கை வேளாண் போராளி நம்மாழ்வார் அவர்களுக்கு நமது அக்ரிசக்தியின் நினைவஞ்சலி.. இந்த செயலியை, இணையத்தளத்தில் நீங்கள் அனைவருக்கும் காண காரணமானவர் திரு.நம்மாழ்வார் அவர்களுக்கு அனைவரும் நினைவஞ்சலி செலுத்துவோம்

விவசாய சந்தேகம் : மல்லிகைச் செடிக்கு நஞ்சில்லா வேளாண்மை வழியில் பராமரிப்பு முறை உள்ளதா?

அக்ரிசக்தி யின் வாசகர் திரு.சரவணன் அவர்களுக்கு ஐயா வணக்கம், நாங்கள் மல்லிகை செடிகள் பராமரிக்க செலவு அதிகமாகிறது .. வாரம் ஒருமுறை பூச்சி மருந்து,துளுப்பு மருந்து என 400, 500 ஆகுது. இயற்கையான முறையில்… Read More »விவசாய சந்தேகம் : மல்லிகைச் செடிக்கு நஞ்சில்லா வேளாண்மை வழியில் பராமரிப்பு முறை உள்ளதா?

விவசாயத்தில் சித்த மருத்துவம்

அன்பார்ந்த அக்ரிசக்தி விவசாய செயலி வாசகர்களுக்கு சமீபத்தில் சந்தித்த சித்த மருத்துவர் ஒருவரிடம் விவசாய தகவல்களை குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது விவசாயத்தில் சித்த மருத்துவ மூலிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் அதற்கு யாரும் முன்வருவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.… Read More »விவசாயத்தில் சித்த மருத்துவம்

தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை!

திரு.மதுபாலன் காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட… Read More »தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை!

விவசாயிகள் தின நாளில், விவசாய திட்டக்குழு அமைப்போம்!

விவசாயம் செய்யும், மனதால் விவசாயம் செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி ‘தேசிய விவசாயிகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த… Read More »விவசாயிகள் தின நாளில், விவசாய திட்டக்குழு அமைப்போம்!

ஒமேகா-3 சத்து உள்ள விதை என்னவென்று தெரியுமா? -ஆளி விதை

கிமு. 3000 ஆண்டுகளின் துவக்கத்தில் பாபிலோனில் பயிரிடப்பட்டு வந்த விதை தான் அதிகமான மருத்துவ பலன்கள் கொண்ட விதை. கி.பி. 8-ம் நூற்றாண்டில் இந்த விதையின் ஆரோக்கிய பலன்களை அறிந்த மன்னர் ஒருவர் ,… Read More »ஒமேகா-3 சத்து உள்ள விதை என்னவென்று தெரியுமா? -ஆளி விதை

உழவு – எட்டாம் அதிகாரம்!

“ உழஅற உழுதால் விளைவற விளையும்.” “ ஆழ உழுதாலும் அடுக்க உழு.” நிலத்தைச் சீராய் உழுவதற்கு மண்ணைக் கிளறி இளக்கப்படுத்த வேண்டுவதுமல்லாமல் தோட்டத்தைக் கொத்துகிறவிதம் ஏறக்குறைய அவ்வளவு சீராய் அதைப் புரட்டவேண்டுவதும் அவசியமென்று… Read More »உழவு – எட்டாம் அதிகாரம்!