Skip to content

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

அன்பார்ந்த விவசாய நண்பர்களுக்கு இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் இத்தரணியில் தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் இவ்வருடம் எந்த வித விவசாயிகளும், கால்நடைகளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லா இறை அருள் புரியட்டும் நன்றி!

நஞ்சில்லா விவசாயத்தில் நெல் வேளாண்மை: அனுபவம் உள்ளவர்கள் தேவை

சரவணன் எனும் நண்பர் அனுப்பியுள்ள தகவல் ஐயா, வணக்கம் எங்கள் கிராமத்தில் BBT,45,குண்டு நெல் என நெல் சாகுபடி செய்கிறார்கள் ஆனால் அது இரசாயன மருந்துகள் (uria,DAP,20:20…) மட்டுமே பயன்படுத்துகிறார்கள்… பூச்சிகளையும் திரவ இரசாயன மருந்துகளையே பயன்படுத்தி நஷ்டம் அடைகிறார்கள்… ஆகையால் இயற்கையான முறையில் பயிர் சாகுபடி (விதைத்தல்… நஞ்சில்லா விவசாயத்தில் நெல் வேளாண்மை: அனுபவம் உள்ளவர்கள் தேவை

சண்டை சேவல் விற்பனைக்கு!

ராசிபுரம் அருகே தணிகை அரசு என்பவர் தன்னுடைய 5 சண்டை சேவல்களை விற்பனை செய்ய விருப்பதாக கூறியிருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் அவரை தொடர்பு கொள்ளலாம் தணிகை அரசு 97874 63930

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அக்ரிசக்தி விவசாய வாசகர்கள் அனைவருக்கும் எண்ணிய செயல் இடேறவும் 2018 விவசாயி்களுக்கு ஏற்ற ஆண்டாக இருக்கவும் எல்லாம் வல்ல இறை அருள் புரியட்டும் விவசாயி்களுக்கு உதவிடும் வகையில் பல புதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்தனையும் முறைப்படி தெரிவிக்கப்படும் நன்றி! இப்படி செல்வமுரளி மற்றும் குழுவினர்

சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,660 நிர்ணயம்: முதல்வர் அறிவிப்பு

நடப்பு கொள்முதல் ஆண்டில் சன்ன ரக நெல்லுக்கான விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,660 மற்றும் சாதா ரகம் ரூ.1,600 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் நெல்லுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை ஆதார விலையாக அறிவிக்கிறது. இதனுடன் தமிழக அரசு ஊக்கத் தொகையை அளித்து,… சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,660 நிர்ணயம்: முதல்வர் அறிவிப்பு

முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் உரம் வாங்க ஆதார் கட்டாயம்!

விவசாயிகள் உரம் வாங்க ஜனவரி 1-ம் தேதிமுதல் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ரபி பருவமான அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் 12 லட்சத்து 95 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு மழைப்பொழிவு எதிர்பார்த்தபடி… முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் உரம் வாங்க ஆதார் கட்டாயம்!

நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி..

இந்த vivasayam.org இணையதளம் உருவாக காரணமான இயற்கை வேளாண் போராளி நம்மாழ்வார் அவர்களுக்கு நமது அக்ரிசக்தியின் நினைவஞ்சலி.. இந்த செயலியை, இணையத்தளத்தில் நீங்கள் அனைவருக்கும் காண காரணமானவர் திரு.நம்மாழ்வார் அவர்களுக்கு அனைவரும் நினைவஞ்சலி செலுத்துவோம்

விவசாய சந்தேகம் : மல்லிகைச் செடிக்கு நஞ்சில்லா வேளாண்மை வழியில் பராமரிப்பு முறை உள்ளதா?

அக்ரிசக்தி யின் வாசகர் திரு.சரவணன் அவர்களுக்கு ஐயா வணக்கம், நாங்கள் மல்லிகை செடிகள் பராமரிக்க செலவு அதிகமாகிறது .. வாரம் ஒருமுறை பூச்சி மருந்து,துளுப்பு மருந்து என 400, 500 ஆகுது. இயற்கையான முறையில் மல்லிகை செடியை தாக்க கூடிய புழு, பூச்சிகளை அழிக்கவும், மொட்டுகள்,தூளிர்ந்து வரவும் ஏதேனும்… விவசாய சந்தேகம் : மல்லிகைச் செடிக்கு நஞ்சில்லா வேளாண்மை வழியில் பராமரிப்பு முறை உள்ளதா?

விவசாயத்தில் சித்த மருத்துவம்

அன்பார்ந்த அக்ரிசக்தி விவசாய செயலி வாசகர்களுக்கு சமீபத்தில் சந்தித்த சித்த மருத்துவர் ஒருவரிடம் விவசாய தகவல்களை குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது விவசாயத்தில் சித்த மருத்துவ மூலிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் அதற்கு யாரும் முன்வருவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். உதாரணத்திற்கு திரிபலாவினை சிலப்பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கிகளாக பயன்படுத்தலாம் என்றும், இன்னமும் பலவிதமான மூலிகைகளை… விவசாயத்தில் சித்த மருத்துவம்

தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை!

திரு.மதுபாலன் காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை… தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை!