Skip to content

Editor

வேளாண்மை துறையில் முறைகேடு : விவசாயிகள் குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரத்தில் மானாவரி பயிர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். https://youtu.be/9fgmJ1W-RYA

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல்

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.மாஃபா பாண்டியராஜன் மற்றும் திரு.ராஜன் நடராஜன் ஆகியோர் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் திருமதி.பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர்… Read More »அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல்

அரூர் புளுதியூர் புதன் சந்தையில் மாடுகள் விற்பனை ஜோர்!

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொக்கரப்பட்டி பஞ்., புளுதியூரில், புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இதில், மாடு, ஆடு, நாட்டுக்கோழிகள் அதிகளவில் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று சந்தைக்கு கலப்பின மற்றும் ஜெர்சி… Read More »அரூர் புளுதியூர் புதன் சந்தையில் மாடுகள் விற்பனை ஜோர்!

கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை: எம்.பி., சிவா

மத்திய, மாநில அரசு கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை, இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” என, இந்திய உணவு கழகத்தின் மாநில ஆலோசனை குழு தலைவர் எம்.பி., சிவா கூறினார். மத்திய அரசு,… Read More »கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை: எம்.பி., சிவா

ஓசூர் பகுதியில்முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி!

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட, ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில், 200 ஹெக்டேர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு, முள்ளுங்கி அனுப்பி வைக்கப்படுகிறது. 60 நாட்களில் பலன் தரும் முள்ளங்கியை,… Read More »ஓசூர் பகுதியில்முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி!

புவி வெப்பமடைதல்- தெரிஞ்சுக்கலாமா?

குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்பது போன்ற வார்த்தைகள் நமக்கு செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. முதலில் நாம் கேட்டது ஓசோன் படலம் ஓட்டை என்பதைத்தான், ஆனால் இன்றோ உலகம் அழிவின் விளிம்பை நோக்கிச்… Read More »புவி வெப்பமடைதல்- தெரிஞ்சுக்கலாமா?

கோவையில் தென்னை திருவிழா : ஜன 27ம் தேதி துவக்கம்

கோவை;இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், இரு நாட்கள் நடக்கும் தென்னை திருவிழா, கோவையில், வரும் 27ல் துவங்குகிறது. இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் நாராயணன் கூறியதாவது:கோவை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், வரும், 27ம்… Read More »கோவையில் தென்னை திருவிழா : ஜன 27ம் தேதி துவக்கம்

காவிரி விவசாயிகள் ரயில் மறியல் : மதிமுக ஆதரவு

காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட  மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்கங்களும், வரும் ஜனவரி 28-ம் தேதி நடத்தும் ரயில் மறியல்… Read More »காவிரி விவசாயிகள் ரயில் மறியல் : மதிமுக ஆதரவு

சீனர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்த பாசனம்

சீனாவின் தென்மேற்கில் பகுதியில் உள்ள யுன்னான் மகாணத்தில் உள்ளது. , இம்மாகாணத்தின் தலைநகர் குன்மிங். கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இது ஹன் அரச வம்சத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இம்மகாணத்தின் தெற்குப்பகுதியில் உள்ள ஹோங்கே… Read More »சீனர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்த பாசனம்

நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு!

பிலாஸ்டிக் பாட்டில்களின் அடியில் முக்கோன வடிவமிட்டு அதன் உள்ளே ஒரு எண் இருக்கும். (“Resin identification code” – 1 முதல் 7 வரை) இந்த எண் அந்த பிலாஸ்டிகின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட… Read More »நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு!