Skip to content

Editor

கோவை தென்னை கண்காட்சி 2018 – Coconut Development board – ன் புதிய பானங்கள்

கோவை தென்னை கண்காட்சியில் இன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில் இருந்து சில காணொளிகள் உங்கள் பார்வைக்கு. coconut development board ன் புதிய பானங்கள், இதுபோன்ற பானங்களை வெளிநாட்டு நிறுவனங்களில் தயாரிப்புகளான பெப்சி,… Read More »கோவை தென்னை கண்காட்சி 2018 – Coconut Development board – ன் புதிய பானங்கள்

விவசாயத்தில் மேல் மண், அடிமண் என்றால் என்ன வென்று தெரியுமா?

நிலம் எவ்வளவு ஆழம் மண்ணால் மூடப்படுகிறதோ அதற்கே “ மண்” என்று பெயர். ஆயினும் விவசாயத் தொழிலில் தரையின் மேல் பாகம் மாத்திரம் சாதாரணமாய்க் கலப்பையால் கிளறப்பட்டு அவ்விடத்திலே பயிர்களின் வேர்கள் அதிகமாய் வளர்கிறபடியால்… Read More »விவசாயத்தில் மேல் மண், அடிமண் என்றால் என்ன வென்று தெரியுமா?

விவசாயியையும் பயிரையும் காக்கும் ’’உயிர்வேலி’’

மண் மற்றும் பயிர்களுக்கும் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கத்தின் மூலதனம் என, பல்வேறு சிறப்பம்சங்களுடன் உயிர்நாடியாக விளங்கும், ‘உயிர்வேலி’யின் மகத்துவம் அறியத்துவங்கியுள்ள விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் தாவரங்கள் மூலம் வேலி அமைப்பதில் ஆர்வம் காட்டி… Read More »விவசாயியையும் பயிரையும் காக்கும் ’’உயிர்வேலி’’

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளும், இதர செடிகளும் ஆக்கிரமித்துள்ளன. இதை சரி செய்யுமா மாவட்ட நிர்வாகம் கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி ஏரிக்கு, கே.ஆர்.பி.,அணை கால்வாயில் இருந்து தண்ணீர் வந்து… Read More »ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. விவசாயிகளின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் பதிலளித்த விபரம்: ராமகவுண்டர்: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், 40 அடி தண்ணீர் உள்ளது.… Read More »விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி

விவசாயத்தை தெரியாதவர் இயற்கை விவசாயம் செய்த காணொளி!

விவசாயத்தை பற்றி தெரியாத ஒருத்தர் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்! இந்தக்காணொளி இங்கே தெரிந்துகொள்வதற்காக மட்டுமே பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது. இதன் உரிமை இந்த வீடியோவை உருவாக்கியவருக்கே