Skip to content

காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.16 கோடிக்கு மாடுகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில், செவ்வாய் தோறும் வாரச்சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தைக்கு, ஆல்பிளாக், ஜெர்சி, சிந்து, நாட்டு மாடு, எருமை மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆல் பிளாக் ரக மாடு, 55 ஆயிரம் ரூபாய் – 82 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 40 ஆயிரம் –… காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.16 கோடிக்கு மாடுகள் விற்பனை

தேங்காய் (10KG) விற்பனைக்கு!

அனைவருக்கும் வணக்கம் விவசாயம் குழுமத்தின் சார்பில் விவசாயி்களுக்கான நேரடி சந்தையை உருவாக்கிடவேண்டும் என்று கடந்த சில வருடங்களாக பணியாற்றிவந்தோம், இன்று முதல் முழு வீச்சில் அக்ரிசக்திக்கான சந்தை செயல்பட உள்ளது. உங்கள் பொருட்களை நீங்கள் எங்கள் தளம் வழியாக நேரடியாக விற்பனை செய்யலாம். அதில் முதல்கட்டமாக தேங்காய் சார்ந்த… தேங்காய் (10KG) விற்பனைக்கு!

பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்

நாக்பூர்: மகாராஷ்டிராவில் விவசாய நெருக்கடியை சமாளிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை, சில நச்சு பூச்சிக்கொல்லிகள் தடை செய்யும் மாநில அரசின் யோசனையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பூச்சிக்கொல்லி நச்சு காரணமாக விதர்பா பிராந்தியத்தில் விவசாயிகள் இறப்புக்களையடுத்து  கிஷோர் திவாரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்… பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்

விவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை! உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்

கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்டப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், “கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், மதுரை, நெல்லை உள்ளிட்டப் பகுதிகளில் இன்று இரவு நல்ல… விவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை! உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்

இணைந்திருக்க வேண்டாமா பாலாறும் தென்பெண்ணையும்?

174 கி.மீ தூரம்  கொண்ட  கோதாவரியும் கிருஷ்ணாவும் வாய்க்கால் மூலம் 2015 ஆம் ஆண்டிலேயே இணைந்து ஆந்திர மக்களுக்குப் பயனளித்துக் கொண்டிருக்கிறது. அதை விடக் குறைந்த சுமார் 73கி.மீ தூரமே இடைவெளி கொண்டிருந்தும்,கர்நாடக நந்திதுர்கா மலைப்பகுதிகளில் உற்பத்தியாவதும், 3690 ச.கி.மீ. நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டதுமான தென்பெண்ணையைப் பாலாற்றோடு இணைக்கப்… இணைந்திருக்க வேண்டாமா பாலாறும் தென்பெண்ணையும்?

2016-ல் இந்தியாவில் 21% குறைந்த விவசாயிகள் தற்கொலை! – அரசு தகவல்

இந்தியா முழுவதும் 2016ல் வருடத்திற்கு 6,351 விவசாயத்துறை சார்ந்தோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று சமீபத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் விவசாயத்துறை சார்ந்த தற்கொலைகள் வெகுவாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு 8007 பேர் ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை,… 2016-ல் இந்தியாவில் 21% குறைந்த விவசாயிகள் தற்கொலை! – அரசு தகவல்

சேலம் மாவட்டத்தில் காய்கறி விலை திடீர் உயர்வு !!!!

சேலம் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமா, உள்ளூர், வெளியூர் காய்கறிகளின் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பால், விலை உயர்ந்துள்ளது.சேலம் மாநகரில் செயல்படும் உழவர்சந்தைகள், வெளி மார்க்கெட்டுக்கு ஊட்டி, ஒசூர், பெங்களூரு கொடைக்கானல் ஆகிய இடங்களில் இருந்து, கேரட், பீட்ரூட், இஞ்சி, பீன்ஸ், உருளை கிழங்கு ஆகியனவும், பனமரத்துப்பட்டி, வாழப்பாடி,… சேலம் மாவட்டத்தில் காய்கறி விலை திடீர் உயர்வு !!!!

பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1. 90 கோடிக்கு கொப்பரை ஏலம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ரூ.1.90 கோடிக்கு விற்பனை ஆனது. வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. கடந்த புதன்கிழமை நடந்த ஏலத்தை விட நேற்று முன்தினம் ரூ.50 லட்சம்… பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1. 90 கோடிக்கு கொப்பரை ஏலம்

அவிநாசியில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்!!

அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்துக்கு வரத்து திடீரென்று குறைந்தது; எனினும், அனைத்து ரகங்களின் விலை ஏறுமுகமாக இருந்தது. இந்த வாரம், 48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்துக்கு 3,700 மூட்டைகள் வரத்தாக இருந்தது. இது, கடந்த… அவிநாசியில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்!!

இந்தியாவின் 50% விவசாயிகளை PMFBY பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு இலக்கு!

இரண்டு ஆண்டுகளில், Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசு இலக்கு வைத்துள்ளது என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த திட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாட்டில் அமல் செய்யப்படும். “தற்போதைய… இந்தியாவின் 50% விவசாயிகளை PMFBY பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு இலக்கு!