Skip to content

செவ்வாழைச் சாகுபடி எப்படி செய்யலாம்…?

ஒரு ஏக்கர் நிலத்தில் செவ்வாழைச் சாகுபடி செய்வது குறித்து நாகராஜன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே.. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 6 அடி இடைவெளியில் குழிகள் எடுத்து, இரண்டடி இடைவெளியில் தண்ணீர் சொட்டுச்சொட்டாக விழுமாறு, சொட்டுநீர்க் குழாய்களை அமைக்க வேண்டும். அடுத்து, குழிக்கு… செவ்வாழைச் சாகுபடி எப்படி செய்யலாம்…?

மாறி வரும் பருவ நிலையால் எதிர்நோக்கவிருக்கும் தண்ணீர் நெருக்கடி : அதள பாதாளத்தில் தமிழக நீர் நிலைகள்

பெங்களூரைச் சார்ந்த Climate Trends, என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில் இந்தியாவின் பல மாநிலங்கள் பெரும் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கவுள்ளதாக தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் மே 18, 2018-ம் தேதியில் இருந்து சுற்றுலா தளங்களில் ஒன்றான சிம்லாவில் பெரும் தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கியிருந்தது. இமாச்சல பிரதேசத்தின்… மாறி வரும் பருவ நிலையால் எதிர்நோக்கவிருக்கும் தண்ணீர் நெருக்கடி : அதள பாதாளத்தில் தமிழக நீர் நிலைகள்

கலப்படம் காரணமாக தமிழகத் தேங்காய் எண்ணெய்க்கு கேரள அரசு திடீர் தடை?

கலப்படம் காரணமாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்களுக்கு கேரளா திடீர் தடை விதித்துள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்களில் கலப்படம் இருப்பதாகவும், இவற்றின் உற்பத்தி, கொள்முதல், விநியோகம், விற்பனை ஆகியற்றை தடை செய்து 45 நிறுவனங்களின் எண்ணெய்களுக்கு கேரள மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 2006ம் ஆண்டு… கலப்படம் காரணமாக தமிழகத் தேங்காய் எண்ணெய்க்கு கேரள அரசு திடீர் தடை?

தென்பெண்ணையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் தற்காலிக மதகை மாற்றி, புதிய மதகு அமைக்கும் பணி நாளை துவங்குகிறது. அணையிலிருந்து, ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. 32 அடி வரை தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு, தற்காலிக… தென்பெண்ணையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

கோரைப்புல்

நெகிழிக்கு மாற்றாக கோரையை பயன்படுத்தலாமா?

2019ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நெகிழி பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இது காலம் கடந்த முயற்சி என்றாலும் நெகிழி அளவுக்கு ஏற்ற அதே சமயம் விலை குறைவான பொருள்களை நாம் உருவாக்கிட வேண்டியது மிக அவசியம், ஏற்கனவே கோணிப்பை, மஞ்சள் பைகள் தான்… நெகிழிக்கு மாற்றாக கோரையை பயன்படுத்தலாமா?

நெகிழிக்கு தடை: விவசாயிகளுக்கு வளமான வாய்ப்புகள்

வரும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார் சட்டசபையில், 110வது விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிக்கை: மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் பிளாஸ்டிக் உள்ளது. பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக்… நெகிழிக்கு தடை: விவசாயிகளுக்கு வளமான வாய்ப்புகள்

2022 ல் பால் உற்பத்தி 9% வளர்ச்சியடையும்- மத்திய அமைச்சர்

  உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக நமது இந்தியா விளங்கிவருகிறது. தற்போது 2016-17 ல் இந்தியாவின் பால் உற்பத்திய 165 டன்னாக இருந்தது. 2015-16ல் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டது. ஆண்டு ஆண்டுக்கு நமது பால் உற்பத்திய பெருகிவருகிறது. தற்போது பால் உற்பத்திய மேலும் பெருக்க  மத்திய அரசாங்கம், பால்… 2022 ல் பால் உற்பத்தி 9% வளர்ச்சியடையும்- மத்திய அமைச்சர்

விவசாயிகளுக்கு நல்ல சேதி : கொட்டபோகுது தென் மேற்கு பருவமழை!

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிக்கையில் தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று முதல் துவங்கியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை, தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், குமரி கடல், மாலத்தீவு, தெற்கு வங்க கடல் பகுதியில் துவங்க சாதகமான… விவசாயிகளுக்கு நல்ல சேதி : கொட்டபோகுது தென் மேற்கு பருவமழை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி

கடக்நாத் , நாட்டுக்கோழி மற்றும் கிராமப்ரியா கோழி  இனங்கள் குறித்த தொழில் நுட்ப பயிற்சி  நடைபெற உள்ளது . நாள் : 22.5.18  செவ்வாய்க்கிழமை பயிற்சி  கட்டணம் உண்டு. மதிய உணவுடன்  பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு செய்ய தொடர்புக்கு TNAU வேளாண்  அறிவியல்  நிலையம் வம்பன் .புதுகை… புதுக்கோட்டை மாவட்டத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி

தமிழகமெங்கும் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும்? விவசாயி்கள் கோரிக்கை

மழைக்காலம் துவங்க உள்ள சூழ்நிலையில் இப்போதாவது தமிழகமெங்கும் உள்ள முக்கிய ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும் என்று விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதிகமான தேவையற்ற செடி , கொடிகள் ஏரிகளில் வளர்ந்துள்ளதால் நீரை தேக்கிவைக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள், அதோடு தண்ணீரை தேக்கி வைக்க இயலாத சூழ்நிலையில் பயிர்களை பாதுகாக்க… தமிழகமெங்கும் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும்? விவசாயி்கள் கோரிக்கை