Skip to content

Editor

இணையம் வழியாக பொருட்களை விற்க இ-நாம் திட்டத்தில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு : மத்திய அமைச்சர்

விவசாயிகள் தங்கள் பொருட்களை இணையம் வழியாக விற்க உதவும் மத்திய அரசின் இ-நாம் திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய விவசாய அமைச்சர் திரு.ராதாமோகன் சிங் லோக்சபாவில்… Read More »இணையம் வழியாக பொருட்களை விற்க இ-நாம் திட்டத்தில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு : மத்திய அமைச்சர்

மாஞ்செடி பதியம் போடும் முறை

வாசகர் ஒருவர் கேட்டதன் அடிப்படையில் மாமரம் பதியம் போடும் முறை பற்றிய காணொளி இங்கே காணலாம்   வாசகர்கள் உங்கள் சந்தேகங்களை editor.vivsayam@gmail.com என்ற முகவரியில் கேட்கலாம் நன்றி!

ஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தங்கி ஊரக வேளாண் பணி குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் விளக்குப்பொறி, விதை நேர்த்தி,… Read More »ஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி!

கன்னியாகுமரியில் ஹைட்ரோபோனிக்ஸ் நுட்ப பயிற்சி

நாள் : 04.08.2018 – சனிக்கிழமை. நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சிக் கட்டணம் – ரூ.100. விவேகானந்தா கேந்திரம், விவேகானந்தாபுரம், கன்னியாகுமரி –… Read More »கன்னியாகுமரியில் ஹைட்ரோபோனிக்ஸ் நுட்ப பயிற்சி

தமிழக மாவட்டங்களின் ஜூலை 2018 – நிலத்தடி நீர் மட்ட விபரம்

தமிழகத்தில் கடந்த மாதம் (ஜூலை-2018) ல் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூர்,சிவகங்கை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே சிவகங்கை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில்… Read More »தமிழக மாவட்டங்களின் ஜூலை 2018 – நிலத்தடி நீர் மட்ட விபரம்

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

C.சாத்தமங்களத்தில் உள்ள நகராமலை பகுதியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமானது வேளாண் பயிற்ச்சி மாணவிகளால் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் Dr . M.கணேசன்,Dr.P.முருகேசன், Dr.S ராஜன் ஆகியோர் பங்கேற்று கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும்… Read More »சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

மேட்டூர் அணை 120 அடி!

மேட்டூர் அணை, 4 ஆண்டுகளுக்கு பிறகு முழு உயரமான 120 அடியை எட்டி உள்ளது. இதற்கு முன் 2013ம் ஆண்டு, மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. 39வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால்… Read More »மேட்டூர் அணை 120 அடி!

சீர்காழியில் நெல் திருவிழா இனிதே ஆரம்பம்

நாகை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டுக்கான நெல் திருவிழா நடைப்பெற்று வருகிறது. இத்திருவிழாவின் தொடக்கமாக பேரணி தமிழிசை மூவர் மணி மண்டபம் புதிய பேருந்து நிலையம் வழியாக… Read More »சீர்காழியில் நெல் திருவிழா இனிதே ஆரம்பம்

மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்…..

கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர் நிரம்பு உள்ளது. அதனால் அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 லட்சத்து 17 ஆயிரத்து 642 கனஅடி நீர்… Read More »மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்…..

டி.கே.எம்-13 ரக நெல் சாகுபடி

ஒரு ஏக்கரில் டி.கே.எம்-13 ரக நெல்லைச் சாகுபடி செய்வது குறித்து ஸ்டீபன் ஜெபகுமார் கூறுகிறார். இங்கே, இந்த நெல் சாகுபடிக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. பயிரிடப் போகும் நிலத்தில் 7 லோடு டிராக்டர் எருவை (ஒரு… Read More »டி.கே.எம்-13 ரக நெல் சாகுபடி