Skip to content

Editor

தூத்துக்குடி மாவட்டத்தில் காளான் மதிப்பு கூட்டுதல் பயிற்சி!

தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக்குளம் வேளாண்மை தொழில் முனைவோர் காப்பகம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டிசம்பர் 30ம் தேதி ‘காளான் மதிப்பு கூட்டுதல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக்கட்டணம் ரூ.… Read More »தூத்துக்குடி மாவட்டத்தில் காளான் மதிப்பு கூட்டுதல் பயிற்சி!

உலக மண் தின விழா

எல்லா வருடங்களும் டிசம்பர் மாதம் உலக மண் வள தின விழா அனுசரிக்கப்படுகிறது. நீர் நிலைகளை தவிர மீதமுள்ள அனைத்து உயிர்களும் வாழ வளமான மண் மிக அவசியம், குறிப்பாக மனிதர்களுக்கு மண் மிகவும்… Read More »உலக மண் தின விழா

உங்களுக்குத் தெரியுமா ? விவசாயக்கருவிகள் வாங்க மானியம் !

  பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான மானிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வரிசை எண் கருவிகள் பெயர் சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (ரூபாய் மதிப்பில்)… Read More »உங்களுக்குத் தெரியுமா ? விவசாயக்கருவிகள் வாங்க மானியம் !

கோபிசெட்டிப்பாளையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 28-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. முன் பதிவு அவசியம் பயிற்சி கட்டணம் ரூ.150 தொடர்புக்கு,… Read More »கோபிசெட்டிப்பாளையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

பாபநாசம் அருகே டிச.14,15 மூலிகை செய்முறை பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் மூலிகை முற்றம் பயிற்சி நடைபெற உள்ளது. மூலிகைகளை அடையாளம் காணல், கை மருந்து செய்முறை, மூலிகைத்… Read More »பாபநாசம் அருகே டிச.14,15 மூலிகை செய்முறை பயிற்சி

வெங்காய இறக்குமதி அதிகரிப்பு

வெங்காயம் இறக்குமதி கூடுகிறது. ஈதகிம் சரிந்துளைதால படங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பல நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் க 5.100ஐ தொட்டது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த  1 லட்சம் டன் வரை வெங்காயத்தை இறக்குமதி… Read More »வெங்காய இறக்குமதி அதிகரிப்பு

தேங்காய்ச் சிரட்டை விலை தொடர்ந்து சரிவு

தேங்காய், கொப்பரை, மட்டைவிலை சரிவைத் தொடர்ந்து,தேங்காய்ச் சிரட்டையின் விலையும், பாதியாகக் குறைந்துள்ளது. தேங்காய்ப் பருப்பு எடுத்த பிறகு கிடைக்கும் தேங்காய்ச் சிரட்டை, கார்பன் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருளாகப் பயன்படுகிறது. சில மாதங்களுக்கு முன், ஒரு… Read More »தேங்காய்ச் சிரட்டை விலை தொடர்ந்து சரிவு

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் மாத பயிற்சிகள்

  நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 13ம் தேதி ‘கரும்பு நோய் மற்றும் பூச்சி நிர்வாகம், 19-ம் தேதி பனை கழிவுகளை பாசி உரமாக்குதல்’, 20-ம் தேதி சுருள்பாசி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள்… Read More »நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் மாத பயிற்சிகள்

திண்டுக்கல்லில் நவ. 13 ஆடு வளர்ப்பு பயிற்சி, நவ.28 ஆடு வளர்ப்பு பயிற்சி

  திண்டுக்கலை சுற்றியுள்ள விபசாயிகளே, விவசாய ஆர்வலர்களே, ஆடும், மாடும் வளர்க்க விருப்பமா, இதோ உங்களுக்கான இலவச பயிற்சி திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 13-ம்… Read More »திண்டுக்கல்லில் நவ. 13 ஆடு வளர்ப்பு பயிற்சி, நவ.28 ஆடு வளர்ப்பு பயிற்சி

ஜாதிக்காய்

மன உளைச்சலைப் போக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காய். (Myristica Officinalis) பயன்பாடு நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, எலும்பு சதைகளில் உள்ள வலிகளை போக்குகிறது, ஜீரண சுரப்பிகளை தூண்டி குடல் இயக்கத்தினை சரி செய்கிறது, மேலும்… Read More »மன உளைச்சலைப் போக்கும் ஜாதிக்காய்