Skip to content

விவசாய ஜோதிடம் பகுதி 2 : விதை விதைக்க நாற்று நட நாள்

வாரமதிற் றிங்கள்புதன் வியாழம் வெள்ளி வருகின்ற துதிகைதிரி திகையினோடு காரமுள் பஞ்சமியுந் திரயோ தேசி தசமியே காதசிபூ ரணையும் நன்றாம் பாரமுள்ள மூலம் ரோ கணியும் பூசம் பட்சமுத்தி ரட்டாதி சதய மோணம் நேரமுள்ள அஸ்தமுடன் மகம் விசாகம் நிலைபெற்ற சோதிரே வதியுந் தானே. வல்வதொரு சிங்கம் விடை… விவசாய ஜோதிடம் பகுதி 2 : விதை விதைக்க நாற்று நட நாள்

மஞ்சளை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு யோசனை

தோட்டக்கலை துறை சார்பில், மஞ்சள் சாகுபடி மற்றும் பயிர் பாது பு விழிப்புணர்வு கருத்தரங்கு, ஈரோட்டில் நடைபெற்றது. கருத்த கை துவக்கி வைத்து. கலெக்டர் கதிரவன் பேசியதாவது: முக்கிய பணப்பயிர் மஞ்சள், உலக அளவிலான உற்பத்தியில், 75 சதவீதம் இந்தியாவில் விளைகிறது. மஞ்சள் கிழங்கின் குர்குமின் நிறமி பொருள்,… மஞ்சளை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு யோசனை

இந்தியாவில் விவசாயம் 2020, தேவை நால்வர் கூட்டணி – ஒரு பார்வை

ஐநா சபையின் கணக்கீட்டின் படி 2050 ஆம் ஆண்டில், உலகில் மொத்த மக்கள் தொகை 10 பில்லியன் (ஆயிரம் கோடி) இருக்கும், இந்தியா 173 கோடியாக இருக்கும். 2017 கணக்கெடுக்கின் படி சுமார் 133 கோடி பேர் இந்திய மக்கள் தொகையாக இருக்கிறது. அதிகரித்து வரும் உலக மக்கள்தொகையுடன்… இந்தியாவில் விவசாயம் 2020, தேவை நால்வர் கூட்டணி – ஒரு பார்வை

எளிய முறையில் ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?

ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது? தண்ணீர் 20 லிட்டர், பசு மாடு சாணம் 5 கிலோ, நுண்ணுயிர் அதிகமுள்ள வளமான மண், நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர் – 5 லிட்டர், ஒரு கைப்பிடி அளவு மண், சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் ஆகிய இடுபொருளை எடுத்து சாணத்தை மட்டும் ஒரு… எளிய முறையில் ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?

மாடு புஷ்டியாக வளர தாசா மருந்து

மாடு புஷ்டியாக வளர மணக்கத்தை அரிசி மாவு, உளுந்துமாவு வகைக்கு படி 2, பனங்கருப்பட்டி 100 கிராம், வெங்காயம் 5 எடுத்து முதலில் வெங்காயத்தை தோலுரித்து மாவுகளில் பிசைந்து தேங்காய்ப்பால் கொண்டு பிசிந்து பிணைந்து உருண்டையாக தீவனங்களுடன் கலந்துகடுத்து வந்தால் மாடு புஷ்டியாகும் 1950ல் வந்த மாட்டு வைத்தியம்… மாடு புஷ்டியாக வளர தாசா மருந்து

மாடு உணவே உண்ணாமல் இருந்தால் என்ன செய்யவேண்டும்?

மாடு உணவே எடுக்காமல் உணவைப்பார்த்த படி திகைத்து இருந்தால் கற்பூரவல்லி இலை சாறு , நல்லெண்ணெய் சிறிதும் சேர்த்து மாடுக்கு உள்ளுக்கு கொடுத்து வர சிறிதி நேரத்தில் மாடு உணவை எடுக்கும் என்ற குறிப்பி மாட்டு வைத்திய நூலில் உள்ளது

கோமாரி நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை

கோமாரி நோய் வந்து சென்ற வருடம் பலமாடுகள் இறந்துவிட்டன. ஆனால் இந்தப்பிரச்னை 1900 களிலயே கூட வந்துள்ளது. இந்த நோய் வராமல் பாதுகாக்க சிவனார் கிழங்கை கட்டுத்தறியிலோ அல்லது மாட்டுக்கொட்டகையில் வைத்துக்காட்ட புழு பூச்சிகள் அண்டாது, அதோடு கொடுவேலி இலையை பறித்துவந்து செவ்வாய் கிழமையில் பொங்கல் வைத்து படைத்து… கோமாரி நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை

மீன் வளர்ப்பது எப்படி?

விவசாயத்தின் ஒரு பகுதியாக கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு என பலவிதமான உபரித்தொழில்கள் நிறையவே உள்ளன. எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்துச் செய்வது கூட்டுப்பண்ணை என்று சொல்லலாம். இந்தியாவில் மீன் வளர்ப்பு நல்ல விழிப்புணர்வை பெற்றுள்ள நிலையில் என்ன வகையான மீன்கள் வளர்க்கலாம் என்பதும், அதற்கு சந்தை எப்படிஉள்ளது என்பதையும்… மீன் வளர்ப்பது எப்படி?

நேரடி கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல்

வடுவூர் சுற்று வட்டாரத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹ 30 கட்டாய வசூல் செய்யப்படுகிறது. அதை நெல் கொள்முதலுக்கு முன்பாக கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு வருகிறது. வேறு எங்கெல்லாம் இந்த பிரச்சினை உள்ளது. அதே போல் வெளிமாநில நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா?… நேரடி கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல்

பசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

பசுவின் சாணத்தில் 24 ஊட்டச்சத்துக்கள் (மனிதர்கள் உண்ணக்கூடியது அல்ல), அடங்கியுள்ளன , அதில் நைட்ரஜன், பொட்டாசியம், சல்பர், இரும்புசத்து, கோபால்ட் , மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது , குறிப்பாக இந்திய ரக பசுக்களில் கால்சியம், பாஸ்பரஸ் , துத்தநாகம் போன்ற சத்துக்களும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன https://bioresourcesbioprocessing.springeropen.com/articles/10.1186/s40643-016-0105-9… பசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை