Skip to content

Editor

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

  பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) என்பது விவசாயிகளுக்குக்கான மத்திய அரசின் நலத்திட்டமாகும். இது இந்திய அரசினால் 100% நிதி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் 1.12.2018 முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின்… Read More »பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

உயிர் உரம் – பி பி எப் எம் (PPFM)- நுண்ணுயிர் உரம்

பி பி எப் எம் (PPFM) (மெத்தைலோபாக்டரியா) என்பது காற்று வாழ் உயிரி ஆகும். இயல்பாகவே மெத்தைலோபாக்டரியா ஏராளமான இலைகளின் மேற்புறத்தில் காணப்படும். உலக அளவில் பல்வேறு பகுதிகளில் நீர் பற்றாக்குறையினால் பயிர்கள் வறட்சியால்… Read More »உயிர் உரம் – பி பி எப் எம் (PPFM)- நுண்ணுயிர் உரம்

கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்

தற்போது தமிழகத்தில் கோடை வெயில் கால்நடைகளை வெகுவாக வாட்டி வதைக்கிறது. இந்த சவாலான சூழ்நிலையிலிருந்து விடுபட என்னென்ன முறைகளைப் பின்பற்றலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்: மர நிழல்களில், நல்ல காற்றோட்டமான இடங்களில்… Read More »கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்

அக்ரிசக்தி மின்னிதழ் – வைகாசி இதழ்

அக்ரிசக்தி மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? விவசாயம் சார்ந்த செய்திகளை இணையதளத்தில் கொடுப்பதோடு ஒரு மின்னிதழ் வழியாகவும் கொடுக்கலாம் என்று திட்டமிட்டோம். அதனடிப்படையில் கால்நடை, உழவு, இயற்கை, உரங்கள் போன்ற… Read More »அக்ரிசக்தி மின்னிதழ் – வைகாசி இதழ்

வீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ

அடீனியம் என்றால் என்ன? பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்டுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது. ஒரு வீட்டின் முன்பு ஜந்து அடீனியம்… Read More »வீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ

விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ?

இன்று தமிழகத்தில் விவசாயிகளுக்காக போராடிய ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள். இந்த அக்ரிசக்தி விவசாயம் இன்று ஆலம்விழுது போல் பரந்துவிரிந்துவரக்காரணம் திரு.நம்மாழ்வார் ஐயா அவர்களுடனான திருவண்ணாமலை சந்திப்பே காரணம் http://agrisakthi.com, https://www.vivasayam.org அவரின் பிறந்தநாளில்… Read More »விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ?

ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் போகாது : மரு.ஃபரூக் அப்துல்லா

சீனாவின் வூஹானில் வாழும் ஒரு இந்திய வர்த்தகர் ஹிந்தியில் ஒரு மெசேஜ் போட்டிருப்பதாகவும் அதை தமிழில் மொழிபெயர்ப்பதாகவும் ஒரு வாட்சப் ஆடியோ / வீடியோ சுற்றுகிறது. அதில் கூறப்படுவது யாதெனில் தினமும் மூன்று அல்லது… Read More »ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் போகாது : மரு.ஃபரூக் அப்துல்லா

கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…??

கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…?? மருத்துவரை காலம் தாழ்த்தாமல் அணுகுவதன் முக்கியத்துவம் என்ன? Dr.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை JOURNAL OF AMERICAN… Read More »கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…??

இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? Dr. Karthik raja,M.D,

Dr. Karthik raja,M.D, Chennai. இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? எனக்கு நோய் வந்தால், மற்றவர்களின் பாதுகாப்பு குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? அது எப்படியும் என்னைக் கொல்லப்… Read More »இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? Dr. Karthik raja,M.D,

கொரோனா பற்றி மருத்துவர்களின் குறிப்புகள்

அன்பார்ந்த அக்ரிசக்தி விவசாயம் -பயனாளிகளே! வணக்கம் கொரோனா பெருந்தொற்று நம் அனைவரையும் கலக்கத்தில் வைத்துள்ளது. வீட்டில் முடக்கியும் வைத்துள்ளது. அதே சமயம் போலிச்செய்திகளால் நம்மை பதட்டத்திலும் வைத்துள்ளது. உங்களை கொரோனா பதட்டத்தில் இருந்து தவிர்க்க… Read More »கொரோனா பற்றி மருத்துவர்களின் குறிப்புகள்