Skip to content

கொள்ளு

முதலில் இரண்டு முறை புழுதி எடுக்க வேண்டும். பிறகு கொள்ளு விதைக்க வேண்டும். மூன்று மாதம் முடிந்ததும் கொள்ளு அறுவடை செய்ய தயாராகிவிடும். பின் கொள்ளு அறுவடை செய்யலாம்.   தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

சாமை

முதலில் நிலத்தை உழுது, எருவு கொட்டி சாமை விதைக்க வேண்டும். அதன்பிறகு, பயிர் முளைத்து ஒரு மாதம் முடிந்த பின் களை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் இதைப் பயிரிட்டால் நன்றாக வரும். மூன்று மாதம் முடிந்ததும் சாமை கதிர் ஆகிவிடும். பிறகு, சாமை கதிரை அறுவடை செய்து, அதை… சாமை

சோளம்

சோளம் மானாவாரிப் பயிராகும். முதலில் புழுதி ஓட்ட வேண்டும். புழுதி ஈரமாக இருந்தால் சோளத்தை விதைக்கலாம். அதன்பின் ஒரு மாதத்திற்கு பிறகு  களை எடுக்க வேண்டும். மழைக் காலத்தில் தான் இதைப் பயிரிட வேண்டும். மூன்று மாதம் கழித்து சோளம் தயாராகிவிடும். அதன்பின் அறுவடை செய்யலாம். தகவல்: அனுபவம்… சோளம்

கேழ்வரகு

கேழ்வரகு மானாவாரிப் பயிராகும். முதலில் நன்றாக புழுதி ஓட்டி, எருவு கொட்ட வேண்டும். அதன்பிறகு நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள் பயிரை பிடுங்கி நட வேண்டும். ஒரு மாதம் முடிந்ததும் கொத்தி, களை எடுக்க வேண்டும், பிறகு கொத்திய உடனே, யூர்யா போட்டு தண்ணீர் கட்ட வேண்டும்.… கேழ்வரகு

கம்பு

முதலில் நன்றாக புழுதி ???? ஓட்டி, cheap nba jerseys எருவு கொட்ட ???? வேண்டும். அதன்பிறகு கம்பு Tremble நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள் பயிரை பிடுங்கி நட cheap nba jerseys வேண்டும். ஒரு மாதம் முடிந்ததும் கொத்தி, களை எடுக்க  வேண்டும், ???????… கம்பு

வாழை

  நன்றாக நிலத்தை ஓட்டி மரம் வளர ஏதுவான இடத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். 2 அடி ஆழம்  குழி  எடுக்க வேண்டும். நமக்கு தேவையான இடைவெளி அளவை பொறுத்து அதற்கான இடைவெளி  விட்டு குழிகளை எடுக்கலாம். அதன்பின் வாழைக்கன்றை நட வேண்டும். பிறகு ஆறு கொத்தனம் போட… வாழை

தக்காளி

முதலில் Miami Dolphins Jerseys புழுதி நன்றாக ஓட்டி, ஏலி போட வேண்டும். அதன்பின், தக்காளி Promotions நாத்தை ஒரு முழங்கை அளவு இடைவெளி விட்டு ஒவ்வொன்றாக நட வேண்டும். 20 ???? நாட்களுக்கு பிறகு கொத்தி விட வேண்டும். அதன்பின் உரம் போட்டு தண்ணீர் கட்ட MIFB… தக்காளி

நெல்

  முதலில் 6  நாள் நன்றாக தண்ணீர் விட்டு  உழுவ வேண்டும். பிறகு எருவு, உரம் போட்டு நெல் நாத்து விட வேண்டும். முடிந்தால் இயற்கை உரமாகிய  மூடாக்கு போட்டு செய்யலாம். அதன்பின் 30 நாட்களுக்கு உள்ளே நெற்பயிரை பிடுங்கி நட வேண்டும். பயிர் வளர்ந்து ஒரு  மாதத்திற்குள்… நெல்