Skip to content

Editor

விவசாயத்திற்காக பேசுங்கள்…..

நண்பர்களே! விவசாய செய்திகளை விரல் நுனியில் கொண்டு வருவதற்காக நாங்கள் உருவாக்கிய விவசாயம் மென்பொருள் இன்று 10,000 பயனாளர்களை தாண்டி பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த நல்வேலையில் விவசாயிகளுக்காகவும், எங்களின் விவசாய மென்பொருள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே… Read More »விவசாயத்திற்காக பேசுங்கள்…..

சம்பங்கி

சம்பங்கி அசுவினி சேதத்தின் அறிகுறி குஞ்சுகளும் பூச்சிகளும் மொட்டுகளிலும், இலைகளிலும் தாக்கும், சிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே இலைகளின் அடிப்பகுதியில் சிலந்தியில் தோன்றும் இலைகளை கொத்துகளாக்கும் சிலந்திகள் சாறு உறிஞ்ச்சுவதால் மஞ்சள் கோடுகள் இலைகள்… Read More »சம்பங்கி

தக்காளி

தக்காளி காய்புழு             இனம் புழுக்கள் இளந்தளிர்களிலும் முதிர்ந்த புழுக்கள் காய்களிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.  மேலாண்மை பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும். இனக்கர்ச்சி பொறி – ஹெலிலுயூர் – 15 / ஹெ… Read More »தக்காளி

வேளாண்மை இயந்திரமயமாக்கும் உப இயக்கம்

வேளாண் இயந்திரமயமாக்குதலின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், பண்ணை சக்தியின் அளவினை ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோவாட்டாக இருக்கும் வகையில் உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதன் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படவுள்ளது. குறிக்கோள்கள்:-… Read More »வேளாண்மை இயந்திரமயமாக்கும் உப இயக்கம்

விரிவான மழைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் சித்தேரி மலைப்பகுதியில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மண்வளப் பாதுகாப்புப் பணிகள் இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.பழங்குடியினர் நிலங்களில் செயல்படுத்தப்படும் மண்வளப் பாதுகாப்புப் பணிக்கு 100% மானியம் வழங்கப்படுகிறது. செயல்படுத்தப்படும் பணிகளின் விவரங்கள் தடுப்பனை… Read More »விரிவான மழைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம்

சிறு பாசனத் திட்டம்

கிணறுகளைப் பக்க துளையிட்டும், செங்குத்தான துளையிட்டும் புதுப்பித்து மேற்படி கிணறுகளில் நீர் ஆதாரம் பெற வழிவகை செய்யப்படுகிறது. கிணறு ஆழப்படுத்த 20 குழிகள் கொண்ட ஒரு வெடிக்கு ரூ250/- வாடகையாக வசூலிக்கப்பட்டு சிறுபாசன ஆதாரங்களை… Read More »சிறு பாசனத் திட்டம்

மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம்

வெள்ளாடுகளுக்கு பசுந்தீவனத்தில் 50 சதவீதம் பசும் புற்களும், 80 சதவீதம் பயிறு வகை தீவனமும், 20 சதவீதம் மர வகை தீவனமும் அளிக்க வேண்டும். ஒரே மாதிரியான தீவனத்தை அளித்தால் வெள்ளாடுகள் அதை உட்கொள்ளும்… Read More »மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம்

ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள்

ஆட்டு கொட்டகையை காற்றோட்டமாக தரையில் தண்ணீர் தேங்காமல் உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆடுகளுக்கு போதுமான இடவசதி அளிக்க வேண்டும். ஆட்டு கொட்டகை மற்றும் உபகரணங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக… Read More »ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள்

மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்தல்

கிராமப்புற வேளாண்மை பொருளாதார முன்னேற்றத்திற்கு வெள்ளாடு வளர்ப்பு முக்கிய அங்கமாக திகழ்கிறது. பால் பண்ணை மற்றும் விவசாயம் வெற்றிகரமாக அமையாமல் நலிவடைந்து வரும் இக்காலகட்டத்தில் ஆடு வளர்ப்பு ஒரு பக்கபலமாக நின்று இழப்பை ஈடுசெய்து… Read More »மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்தல்

தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா. இளங்கோவன் பதில் சொல்கிறார்.  “தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்கப்படுத்த வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக்காய்… போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.… Read More »தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்