Skip to content

Editor

கடன் தள்ளுபடியை ரத்து செய்யுங்க: மத்திய அரசுக்கு வங்கிகள் கோரிக்கை

விவசாய கடன் திட்டங்களால் யாருக்கு நன்மை என்பது குறித்து ஆராய வேண்டும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், அண்மையில் கருத்து தெரிவித்த நிலையில், கடன் தள்ளுபடி திட்டங்களை கைவிட வேண்டும் என,… Read More »கடன் தள்ளுபடியை ரத்து செய்யுங்க: மத்திய அரசுக்கு வங்கிகள் கோரிக்கை

விவசாயிகளுக்கு அன்பான அறிவிப்பு :

விவசாயம் இணையதளம் மற்றும் அலைபேசிகளில் விவசாயம் மென்பொருள் மிக மெதுவாக இயங்குகிறது, என்ற பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தளம் புதிய சர்வருக்கு மாற்றப்பட்டு வருகிறது. தங்களது மென்பொருட்களை நாளையிலிருந்து நீங்கள் அதி வேகத்தோடு பயன்படுத்தலாம்.… Read More »விவசாயிகளுக்கு அன்பான அறிவிப்பு :

பனைவெல்லம் விற்பனைக்கு

பனைவெல்லம் விற்பனைக்கு   இயற்கை முறையில் உருவாக்கிய பனைவெல்லம் வேண்டுபவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும் குறைந்த பட்சம் 5 கிலோ பெறவேண்டும் 99430-94945

எளிதான முறையில் கீரை பயிரிடலாம் வாங்க….

கீரை ஒரு மாத பயிராகும். கீரையை இந்த மாதத்தில் தான் பயிரிட வேண்டும் என்பதில்லை வருடம் முழுவதும் பயிரிடலாம். கீரை சாகுபடிக்கு நல்ல மண்ணும், மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்டதாக இருந்தால் போதும் நன்றாக… Read More »எளிதான முறையில் கீரை பயிரிடலாம் வாங்க….

பயிர்களும் அதன் காலங்களும்……

கம்பு                               : 3 மாதம் காக்க சோளம்        : 6 மாதம் கல்லக்காய்             : 3 மாதம் கேழ்வரகு                  : 3 மாதம்… Read More »பயிர்களும் அதன் காலங்களும்……

எந்தெந்த மாதத்தில் என்ன என்ன பயிரிடலாம்…

சித்திரை:           சித்திரையில் மழை வந்தால், வைகாசி மாதத்தில் கீழ்க்கண்ட பயிரிகளை பயிரிடலாம். வைகாசி:  காக்க சோளம், கம்பு, கேழ்வரகு பயிரிடலாம். ஆனி, ஆடி: பருத்தி, நெல் நடலாம். அவரை, துவரை, கல்லக்காய் போன்றைவை… Read More »எந்தெந்த மாதத்தில் என்ன என்ன பயிரிடலாம்…

காய்களை, பழங்களைச் சேகரிக்கும் முறைகள்

மரத்தின் கீழே இயற்கையாக விழுந்து கிடக்கும் காய்களை அல்லது பழங்களைச் சேகரித்தல், உதாரணம்: வேம்பு, நாவல், இலந்தை, தேக்கு, சில்வர், ஓக், குமிழ். மரத்தைக் கைமூலம் உலுக்கி கீழேவிழும் காய்களை, பழங்ளைச் சேகரித்தல். இயற்கையாக… Read More »காய்களை, பழங்களைச் சேகரிக்கும் முறைகள்

மர விதைகள் சேகரித்தல்

மர விதைகள் சேகரிக்கும் இடம் மிகவும் முக்கியம், மிகத் தரமான, பருமனான, அதிக முளைப்புத்திறனும், வீரியமும் கொண்ட விதைகள் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். அதவது, விதையின் மரபியல் மற்றும் தரமான விதையின் குணங்களில்… Read More »மர விதைகள் சேகரித்தல்

மரவிதைகள் சேகரிப்பும் சேமிப்பு முறைகளும்

மரவிதைகள் வேளாண் பயிர் மற்றும் காய்கறி சிதைகளைப் போல் எளிதில் தேவையான அளவு கிடைப்பதில்லை. அப்படியே கடைத்தாலும் அவற்றின் வீரியத்திற்கும் முளைப்புத் திட்டம் திறனுக்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லை. அத்துடன் தரம் குறைந்த விதைகளிலிருந்து… Read More »மரவிதைகள் சேகரிப்பும் சேமிப்பு முறைகளும்