Vivasayam | விவசாயம் ⚡ AMP

வேளாண்மை துறையில் முறைகேடு : விவசாயிகள் குற்றச்சாட்டு

By Editor | Jan 25, 2018

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரத்தில் மானாவரி பயிர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
https://youtu.be/9fgmJ1W-RYA