Skip to content

குதிரைவாலி

ஆடி மாதம் என்ன செய்யலாம்

“ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி. ஆடி மாதத்தில் ஓரிரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும், புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்துவிடும் என்பதால்தான் இப்படி நம் முன்னோர்கள் சொல்லி… Read More »ஆடி மாதம் என்ன செய்யலாம்

ஆடிப்பட்டத்தில் பயிர் செய்ய கோடையில் உழவு செய்யுங்கள்

பொதுவாக சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தை சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காய விட வேண்டும். இதனால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொலபொலப்பாகும். அதோடு, மண்ணில் இருக்கும் பூச்சிகள், முட்டைகள், களைகள் ஆகியவையும்… Read More »ஆடிப்பட்டத்தில் பயிர் செய்ய கோடையில் உழவு செய்யுங்கள்

மானாவாரி விவசாய இயக்கம்

காலச்சுழற்சி மாற்றத்தில் மறுக்கப்பட்ட சிறுதானியங்கள் சார்ந்த சிந்தனையும், தேவையும் இன்று அனைத்து மக்கள் விருப்பத்திற்கும் ஆளாகியுள்ளது. குறிப்பாக மானாவாரி பயிர்கள் என்று சொல்லப்படும் சிறுதானியங்கள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாகவும் சாகுபடிக்கு தண்ணீர் தேவை குறைவானதாகவும் உள்ளது… Read More »மானாவாரி விவசாய இயக்கம்

குதிரைவாலி தோற்றமும் பண்பும்..!

இது புஞ்சை, நஞ்சை நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுடைய ஓராண்டு புல்லினப் பயிராகும். இதன் பூர்விகம் தெளிவாகக் கூறப்படாவிட்டாலும், இது வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகள், சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், சாலையோகரங்கள்,… Read More »குதிரைவாலி தோற்றமும் பண்பும்..!