Skip to content

கற்றாழை

வாழ்வு தரும் மூலிகைகள்!

   நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் மூலிகைகள் பற்றிய அறிவு சிறப்பானது. அடுக்கு மாடிக்கட்டிடத்தில் வாழ்ந்தாலும் கூட, சற்று சூரிய ஒளி தெரியும் இடத்தில் பூந்தொட்டி வளர்த்து அதில் ஒரு துளசியையாவது நடுகிறார்கள்.  … Read More »வாழ்வு தரும் மூலிகைகள்!

விவசாய நூல் – இரண்டாம் அதிகாரம்!

பண்ணைநிலமும் சாகுபடிக்குரிய முயற்சியும். (1)அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கைவிடாதே. (2)கச்ச நிலமானாலும் கை சேர்க்கை. (3)புன்செயிற் புதிது நன்செயிற் பழையது. (4)அடைப்பில்லாக் காடும் விடுப்பில்லா ஏரும்.      ஒரு குடியானவன் அநுபவித்துவரும்… Read More »விவசாய நூல் – இரண்டாம் அதிகாரம்!