32°C

மலட்டுத் தேமல் நோய்க் காரணிகள்

துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இலங்கை, பர்மா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் துவரை அதிகமாகப் பயிரிடப்படும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது. விதைத்த 45 நாட்களுக்குள் நோய்த் தாக்கினால் அந்தச் செடிகளில் பிஞ்சுகளோ, காய்களோ தோன்றாமல் பூக்கள் எல்லாமே மலடாக மாறிவிடும். துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம். நோய்க்காரணி இந்நோய் துவரை மலட்டுத் தேமல் நச்சுயிரியினால் தோற்றுவிக்கப் படுகிறது. நோயின் அறிகுறிகள் […]

November 11, 2020 editor news