Skip to content

சதீஷ்

புதிய மலர் இனங்கள்

மலர்கள் என்றாலே அழகு என்று அனைவருக்கும் தெரியும். தற்போது டொமினிகன் குடியரசில் ஒரு சுரங்கத்தில் இருந்து புதிய மலர் வகையின் இனங்கள் கண்டறியப்பட்டது. இந்த பூக்கள் solidified மரப்பிசினில் 45 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு… Read More »புதிய மலர் இனங்கள்

ஆரோக்கியமான மூலிகைகள்

இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் அல்சைமர் நோயினை குணப்படுத்த அஸ்வகந்தா வேர் பயன்படுகிறது என்பதினை கண்டறிந்துள்ளனர். அஸ்வகந்தா வேர் அல்லது பொடி இந்த நோயின் பாதிப்பை முழுவதும் குணப்படுத்துகிறது என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இதேப்… Read More »ஆரோக்கியமான மூலிகைகள்

உலக உணவு உற்பத்தி குறைவிற்கு காரணம்

The Swiss Federal Institute of Technology in Zurich, Switzerland tackles the complexity of the world’s food systems 2016 AAAS-ன் வருடாந்திர கூட்டம் வாஷிங்டன்னில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில்… Read More »உலக உணவு உற்பத்தி குறைவிற்கு காரணம்

தக்காளியின் புதிய மரபணு பரிணாமம்

சார்லஸ் டார்வினின் 207-வது பிறந்த நாளில் ஆய்வாளர்கள் புதிய தக்காளி பரிமாண வளர்ச்சியினை கண்டறிந்துள்ளனர். தற்போது ஆய்வாளர்கள் 13 இனங்களை பற்றிய விவரங்களை சேகரித்துள்ளனர். தற்போது இதனை பற்றிய ஆய்வினை இந்தியானா பல்கலைக்கழகத்தின் முனைவர்… Read More »தக்காளியின் புதிய மரபணு பரிணாமம்

காட்டுத் தக்காளி அதிக ஆற்றல் கொண்டது

நியூகேஸில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது தக்காளி தாவரத்தை பற்றி ஆய்வு செய்ததில் புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் காட்டு தக்காளி தாவரங்கள் அதிக ஆற்றலை இயற்கையாக பெற்றிருப்பதால் எந்த நோய் தாக்குதலுக்கும்… Read More »காட்டுத் தக்காளி அதிக ஆற்றல் கொண்டது

தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் சோளம்

பாய்ஸ் தாம்சன் நிறுவன (BTI) பேராசிரியர் ஜியார்ஜ் Jander குழுவின்  சமீபத்திய ஆய்வு நம்மை வியக்க வைக்கிறது. ஏனென்றால் தற்போது சோள பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த புதிய கலவையினை உருவாக்கியுள்ளனர். இந்த… Read More »தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் சோளம்

பருவநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களுக்கு பாதிப்பு

டார்ட்மவுத் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பூக்கும் தாவரத்தை பற்றி ஆய்வு செய்ததில் முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது ஏற்பட்டிருக்கும் தீவிரமான காலநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களின் மகரந்த சேர்க்கை அதிக அளவு … Read More »பருவநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களுக்கு பாதிப்பு

அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு PCH1

தற்போது ஆராய்ச்சியாளர்கள் பயிர்களின் தரத்தினை மேம்படுத்த பதிய முறையினை கையாண்டுள்ளனர். அது PCH1 முறையாகும். இம்முறை பெரும்பாலும் அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. ஏனென்றால் குளிர்காலத்தில் சூரிய ஒளியின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.… Read More »அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு PCH1

மழைக்காடுகளின் அழிவால் கருப்பு இன எலிகள் அதிகரிப்பு

தற்போது ஆராய்ச்சியாளர்கள் மழைக்காடுகளை பற்றி ஆய்வு செய்ததில் முக்கிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் மழைக் காடுகள் தற்போது அதிக அளவு அழிந்து வருவதால் கருப்பு எலிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில்… Read More »மழைக்காடுகளின் அழிவால் கருப்பு இன எலிகள் அதிகரிப்பு

அதிக ஆற்றல் கொண்ட ஒட்டு தாவரம்

3000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் இருந்த மக்கள் ஒரு தாவரத்தின் தண்டினை மற்றொரு தாவரத்தின் தண்டின் மீது வைத்து பதிய தாவரத்தினை உருவாக்கினர். இந்த முறையில் உருவாக்கப்பட்ட தாவரம் அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கிறது… Read More »அதிக ஆற்றல் கொண்ட ஒட்டு தாவரம்