Skip to content

சிறுதானிய சமையல்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-2)

மாப்பிள்ளைச் சம்பா முடக்கத்தான் கீரை தோசை: என்னென்ன தேவை? மாப்பிள்ளைச் சம்பா அரிசி – 1 கப் உளுந்து – கால் கப் வெந்தயம், சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன் முடக்கத்தான்… Read More »மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-2)

சிறுதானிய அரிசி காய்கறிச் சாதம்

தேவையான பொருட்கள்  சிறுதானிய அரிசி     – 1 கோப்பை குட மிளகாய், கேரட்  – தலா  1 பீன்ஸ்               –                 50கிராம் முட்டைக்கோஸ்    … Read More »சிறுதானிய அரிசி காய்கறிச் சாதம்

கறுப்பு அரிசி – கறுப்பு கவுனி அரிசி

ஆசியாவில், குறிப்பாக, சீனாவில்,கருப்பு அரிசி எனப்படும், கவுனி அரிசி, அதிகளவில்,விளைகிறது. பழங்காலத்தில், கருப்பு அரிசியை,’ராஜாக்களின் அரிசி’ என, வரலாற்று குறிப்புகளில்குறிப்பிடப்பட்டு, இந்த அரிசியை, ராஜாக்கள் மற்றும்ராணிகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என, சீனாவில், சட்டமே… Read More »கறுப்பு அரிசி – கறுப்பு கவுனி அரிசி

பரோட்டாவுக்கு சவால் விடும் தினை !

’ஒரு சாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா? உணவுப் பஞ்சம் வராட்டா, நம்ம உசுரை வாங்குமா பரோட்டா?’        இந்த பாட்டை, 1951-ம் வருசம் வெளியான ‘சிங்காரி’ திரைப்படத்துக்காக… Read More »பரோட்டாவுக்கு சவால் விடும் தினை !

விறகு அடுப்பும், ருசியான சமையலும்!

இன்னிக்கு ‘உலகத்திலேயே நாங்கள் தான் வல்லரசு’ என்று சொல்லுகின்ற நாடுகள் எல்லாம், காட்டுல வேட்டையாடி சாப்டுட்டு இருந்த காலத்தில், ’உணவே மருந்து, மருந்தே உணவு, என்கிற நுட்பத்தைக் கண்டுபிடித்து, அறுசுவையோட ருசிச்சு, ரசிச்சு சந்தோஷமா… Read More »விறகு அடுப்பும், ருசியான சமையலும்!

மோர் மீந்து போனால்…..

ஓய்வாக இருக்கும் சமயம் துவரம் பருப்பு, தனியா, வெந்தயம், மிளகாய்வற்றல் ஆகியவைகளை லேசாக் வறுத்து பொடி செய்துகொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் மோர் மீந்துப்போகிறதோ அப்போதெல்லாம் மோரில் கடுகு தாளித்து இந்த பொடியை போட்டு லேசாக… Read More »மோர் மீந்து போனால்…..

புளி புத்தம் புதிதாக இருக்க…….

சில பெண்கள் புளியை மொத்தமாக வாங்கி அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இந்த புளியை நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள ஒரு வழி இருக்கிறது. புளியை பானையில் போட்டு வைக்க வேண்டும். பின்பு அதன்மேல் கொஞ்சம் உப்பை… Read More »புளி புத்தம் புதிதாக இருக்க…….

கேழ்வரகு (ராகி) பகோடா

கால்சியம் நிறைஞ்ச கேழ்வரகு…!            சிறுதானிய உணவு வகைகளைக் குறித்து சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சுமதி பகிர்ந்து கொண்ட தகவல்கள்.            “கேழ்வரகுல தோசை, அடை செஞ்சு சாப்பிட்டா, அவ்ளோபிரமாதமா இருக்குது.… Read More »கேழ்வரகு (ராகி) பகோடா

சோளப் பாயசம்

ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ… சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி சாப்பிடுவதுதான் கெளரவம் என்கிற நினைப்பில், ஏழைகள் கூட சிறுதானியங்களை மறக்க ஆரம்பித்ததுதான்… இன்றைக்கு ஏழை,… Read More »சோளப் பாயசம்