Skip to content

இயற்கை உரம்

இயற்கை உரம்

மூலிகை பூச்சி விரட்டி தயாரிப்பு

 தலா மூன்று கிலோ சோற்றுக்கத்தாழை, பிரண்டை, தலா இரண்டு கிலோ வேப்பிலை, பப்பாளி, நொச்சி இலை, ஆமணக்கு இலை, ஊமத்தம் இலை, எருக்கன் இலை, ஆவாரை இலை, சுண்டைக்கய் இலை, ஆடு தொடா பாலை… Read More »மூலிகை பூச்சி விரட்டி தயாரிப்பு

உழவனின் நண்பன் மண்புழு

மண்புழு என்பது மண்ணில் வாழும் முதுகு நாணற்ற உயிரினமாகும். சுமார் 80 சதவீதம் மண்ணில் காணப்படுகிறது. மண்புழுவானது கரிமக்கழிவுகளை உண்டு அதனை சத்தான உரமாக மாற்றி மண்ணிற்கு அளிக்கின்றது. எனவே, மண்புழு உழவனின் நண்பன்… Read More »உழவனின் நண்பன் மண்புழு

மல்பெரியில் உயிர் உர மேலாண்மை

பட்டு உற்பத்தியில் மல்பெரி இலை முக்கிய பங்கு வகிக்கிறது. மல்பெரி செடிகளை பயிரிட்டு அதன் இலைகளை பட்டுப்புழுக்களுக்கு உணவாக கொடுக்கின்றனர். இந்தியா பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. பட்டுப்புழுவின் வளர்ச்சி மற்றும்  பட்டுக்கூடு… Read More »மல்பெரியில் உயிர் உர மேலாண்மை

மீன் அமினோ அமிலத்தின் பயன்கள் மற்றும் தயாரிக்கும் முறைகள்

மீன் கழிவுகளைப் பயன்படுத்தி  தயாரிக்கப்படும் மீன் அமிலம் என்பது அமினோ அமிலங்களையும், நைட்ரஜன் சத்தையும் கொண்ட ஒரு சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும். மீனில் உள்ள புரதங்கள் நுண்ணுயிர்களால் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாக பிரிகின்றன.… Read More »மீன் அமினோ அமிலத்தின் பயன்கள் மற்றும் தயாரிக்கும் முறைகள்

வேளாண்மைக்கு உயிர் ஊட்டும் உயிர் உரங்கள்

இயற்கையில், பல பயனுள்ள மண் நுண்ணுயிரிகள் உள்ளன, அவை தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும். திறமையான உயிரினங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், அவற்றை வளர்ப்பதன் மூலமும், நேரடியாகவோ அல்லது விதைகள் மூலமாகவோ அவற்றை மண்ணில் சேர்ப்பதன்… Read More »வேளாண்மைக்கு உயிர் ஊட்டும் உயிர் உரங்கள்

பயிரின் மகசூலை அதிகரிக்க முட்டை அமினோ அமிலம்

முட்டை அமினோ அமிலம் தாவரத்திற்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது மற்றும் இவை மண்ணின் வளத்தைப் பாதுகாத்து பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தேவையான பொருட்கள் 10 – முட்டை 20 எலுமிச்சை பழச்சாறு 250… Read More »பயிரின் மகசூலை அதிகரிக்க முட்டை அமினோ அமிலம்

இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு

பண்டைய கால வேளாண் தொழில் நுட்பத்தில் பசுவில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டன. நமது முன்னோர்கள் அனைத்து விதமான நல்ல நிகழ்வுகள் மற்றும் கோவில்களில் பஞ்சகவ்யாவை பயன்படுத்தினர். இதன்மூலம் உடலுக்கு பல… Read More »இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு

கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய்

தமிழகத்தின் தொன்றுதொட்டு பெரும்பான்மையான வீடுகளில் சமையலுக்கு  கடலை எண்ணெயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தமிழகத்தின் முக்கிய எண்ணெய் வித்துப்பியிராகவும் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கடலைச் சாகுபடியில் பெரும்பாலும் விவசாயிகள் கவனிக்கத் தவறிய… Read More »கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய்

பழுப்பு உரமும் அதன் முக்கியத்துவமும்

பழுப்பு உரமிடுதல் (Brown Manuring) என்பது மண்ணின் கரிமப்பொருட்களை அதிகரிக்கவும், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், களைகளைக் குறைக்கவும் மற்றும் தாவரப் பொருள்களை மண்ணுக்குத் திருப்பித் தருவதுமாகும்.. பழுப்பு உரம் என்பது பசுந்தாள் உரத்தை போன்றதே… Read More »பழுப்பு உரமும் அதன் முக்கியத்துவமும்