Skip to content

கோவையில் உயிர்சூழல் 2024’ விவசாய தொழில்நுட்ப கண்காட்சி

  நஞ்சில்லா விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் `உயிர்சூழல் 2024’ விவசாய தொழில்நுட்ப கண்காட்சி கோவை இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும், உள்ளூர் இயற்கை விவசாயிகளுடன் இணைந்து செயல்பட உதவும் வகையில் இயற்கை விவசாயிகளுக்கான இலவச கண்காட்சி வரும் பிப்.4-ம் தேதி ஞாயிறன்று கோவையில் உள்ள… கோவையில் உயிர்சூழல் 2024’ விவசாய தொழில்நுட்ப கண்காட்சி

டைரி கனெக்ட் 2023

டைரி கனெக்ட் 2023, தென்னிந்தியாவின் பால் சார்ந்த தொழில் முனைவோர்களுக்கான மாபெரும் கருத்தரங்கம் தமிழ்நாடு பால் உற்பத்தியில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது,  நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் 13-16% தமிழ்நாடு பங்களிக்கிறது 2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு பால் மார்க்கெட்டின் மதிப்பு ரூ. 35,000 கோடி எனவும் இந்த… டைரி கனெக்ட் 2023

இலங்கைக்கு உதவுங்கள்…

அக்ரிசக்தி வானும் மண்ணும் 2023 மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து வந்து கலந்துகொண்ட உரையாற்றிய உயிர்ப்பூ அமைப்பின் சார்பில் செல்வி. நிலக்சனா அவர்கள் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரை.. இங்கே கூடி வந்திருக்கும் ஐயா, அம்மா, அண்ணாக்கள் அக்காக்கள் எல்லாருக்கும் இலங்கையிலிருந்து வந்திருக்கும்  நிலக்சனாவின் அன்பு வணக்கங்கள். எங்களை இடர்கள்… இலங்கைக்கு உதவுங்கள்…

தென்னைத் தோட்டங்களில் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான உழவர் பங்கேற்பு ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்கம்

முன்னுரை தென்னை இந்தியாவில் உள்ள வணிகப்பயிரில் ஒரு முக்கியமான தோட்டப் பயிராகும். இது ஆண்டு முழுவதும் விவசாய குடும்பத்திற்கு சிறந்த வேலை வாய்ப்பு மற்றும் குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான வருமானம் கிடைப்பதில்லை. மேலும் அதிக அளவு விலை ஏற்ற இறக்கம் தென்னை விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில்… தென்னைத் தோட்டங்களில் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான உழவர் பங்கேற்பு ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்கம்

நெல் திருவிழா : தேசிய அளவிலான விவசாயிகள் ஒன்றுகூடும் விழா

தமிழகத்தில் அழிந்துவரும் 160ற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அவற்றை அழிவில் இருந்து தடுத்து ஆண்டுதோறும் அதற்கான தேசிய நெல் திருவிழாவை 2006ஆம் ஆண்டுமுதல் திருத்துறைப்பூண்டியில் நடத்தி வந்தார் கட்டிமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன். அதனால் அவருக்கு நெல் ஜெயராமன் என்ற பட்டத்தினை வழங்கினார் நம்மாழ்வார். புற்றுநோயால்… நெல் திருவிழா : தேசிய அளவிலான விவசாயிகள் ஒன்றுகூடும் விழா

ஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தங்கி ஊரக வேளாண் பணி குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் விளக்குப்பொறி, விதை நேர்த்தி, அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பல பயிற்சிகளை… ஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி!

மேட்டூர் அணை 120 அடி!

மேட்டூர் அணை, 4 ஆண்டுகளுக்கு பிறகு முழு உயரமான 120 அடியை எட்டி உள்ளது. இதற்கு முன் 2013ம் ஆண்டு, மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. 39வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால் 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. காலையில் பாசனத்திற்காக 30,000 கனஅடி… மேட்டூர் அணை 120 அடி!

கோவையில் ஜூலை 21,22 ல் விதைத்திருவிழா

  மரபு விதைகள் இயற்கை விளைப்பொருட்கள் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் என பல பகுதிகள் உண்டு கொண்ட விதைத்திருவிழா அனுமதி இலவசம் இடம் : KSIRS பள்ளி வளாகத்தில் சின்னவேதம்பட்டி கோயம்புத்தூர் தொடர்புக்கு பாபுஜி : 96983 -73592, ராஜசங்கர் : 99944-47252      

error: Content is protected !!