Skip to content

செய்திகள்

ரேசன் கடைகளில் கம்பு!?

நம் நாட்டில்  விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப்… Read More »ரேசன் கடைகளில் கம்பு!?

காவிரி நீர் விவகாரம்: தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர்

 காவிரி வழக்கில்  சுப்ரீம் கோர்ட் 177.25 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.காவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து… Read More »காவிரி நீர் விவகாரம்: தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர்

‘நானும் ஒரு விவசாயி’: கின்னஸ் முயற்சி!

உணவு சார்ந்த இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு உருவாக்கும் பொருட்டு `நானும் ஒரு விவசாயி’ என்கிற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கான மோஷன்… Read More »‘நானும் ஒரு விவசாயி’: கின்னஸ் முயற்சி!

தமிழ்நாட்டில் டிராக்டர் விற்பனை 85% வளர்ச்சி

தென்னிந்திய மாநிலங்களில் நடப்பாண்டில் நிலவும் சாதகமான பருவநிலையால் டிராக்டர் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நடப்பாண்டில் தமிழகத்தில் டிராக்டர் விற்பனையில் 85 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளோம் என்று சோனாலிகா நிறுவனம் தெரிவித்துள்ளது,. சென்னையில் நேற்று சோனாலிகா… Read More »தமிழ்நாட்டில் டிராக்டர் விற்பனை 85% வளர்ச்சி

விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கையும் ஆலோசனையும்!

என்னதான் விவசாயம் தண்ணீர் பிரச்னை, விலைப் பிரச்னை என பலப்பிரச்னை இருந்தாலும் நாமனைவரும் மறந்துவிடுவது அவரவரவது உடல்நிலையை….. தமிழகத்தில் நாளுக்கு நாள் சர்க்கரை நோய் அதிகரித்துவருகிறது, எனவே விவசாயிகள் முன்னேற்பாடாக மாதத்திற்கு ஒரு முறை… Read More »விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கையும் ஆலோசனையும்!

விவசாய செயலியின் ஆலோசகரும், கணினித் தமிழ் வல்லுநருமான தகடூர் கோபி காலமானார்.

கணினியில் தமிழ் மொழியை இன்று மிக எளிதாக காண முடிகிற சூழல் 15 ஆண்டுகளுக்கு முன் கிடையாது. http://higopi.com பலவகையான எழுத்துருக்கள், ஆளுக்கொரு தட்டச்சு பலகை முறை என தமிழ் சிதறிக்கிடந்தது.  அவற்றையெல்லாம் ஒருங்கே… Read More »விவசாய செயலியின் ஆலோசகரும், கணினித் தமிழ் வல்லுநருமான தகடூர் கோபி காலமானார்.

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளும், இதர செடிகளும் ஆக்கிரமித்துள்ளன. இதை சரி செய்யுமா மாவட்ட நிர்வாகம் கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி ஏரிக்கு, கே.ஆர்.பி.,அணை கால்வாயில் இருந்து தண்ணீர் வந்து… Read More »ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. விவசாயிகளின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் பதிலளித்த விபரம்: ராமகவுண்டர்: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், 40 அடி தண்ணீர் உள்ளது.… Read More »விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி

வேளாண்மை துறையில் முறைகேடு : விவசாயிகள் குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரத்தில் மானாவரி பயிர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். https://youtu.be/9fgmJ1W-RYA

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல்

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.மாஃபா பாண்டியராஜன் மற்றும் திரு.ராஜன் நடராஜன் ஆகியோர் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் திருமதி.பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர்… Read More »அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல்