Skip to content

செய்திகள்

2100-ம் வருடத்திற்குள்  கடல் மட்டம் உயர்வு

லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியான ஆண்ட்ரூ ஷெப்பர்ட் என்பவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையை பார்த்தால் நமக்கு ஆச்சரியமாக உள்ளது. பனி கண்டமான அண்டார்டிகா தற்போது அதிக அளவில் உருகி வருகிறது என்று 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட… Read More »2100-ம் வருடத்திற்குள்  கடல் மட்டம் உயர்வு

தேரை பூஞ்சை நோயினை கட்டுப்படுத்துகிறதா!

முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் டோடுகளினால் ஏற்படும் பூஞ்சான் நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியினை மேற்கொண்டு பெருமளவு மக்களை காப்பாற்றி உள்ளது. இந்த Chytrid பூஞ்சை நோய் தொற்று நோய் பிரிவை சார்ந்தது. இது உலகில்… Read More »தேரை பூஞ்சை நோயினை கட்டுப்படுத்துகிறதா!

நிலத்தடி நீரின் அளவீடு

பூமியில் மொத்த நிலத்தடி நீரின் அளவு சுமார் 23 மில்லியன் கன கி.மீ வரை பரவி உள்ளதாக  ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கூறி உள்ளனர். இந்த நீர் அனைத்தும் நம் பூமிக்கு அடியில் உள்ள… Read More »நிலத்தடி நீரின் அளவீடு

பூச்சி கொல்லி மகரந்த சேர்க்கையை பாதிக்கிறது

நிகோட்டின் போன்ற பூச்சிகொல்லிகளால் தேனீக்கள் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கை பாதிக்கின்றது என்று ஆய்வு கூறுகிறது. ஆப்பிள் மரத்திலிருந்து இரசாயனம் வெளிப்படும் போது தேனீக்கள் மகரந்தம் சேகரித்தல் குறைந்து அந்த பயிரின் விளைச்சலை குறைக்கும்.… Read More »பூச்சி கொல்லி மகரந்த சேர்க்கையை பாதிக்கிறது

ஸ்காட்லாந்தில் Corncrakes பறவை இனங்கள் குறைந்துள்ளது

ஸ்காட்லாந்தில் தற்போது ஈரமான மற்றும் குளிர்கால வானிலை காரணமாக இந்த ஆண்டு Corncrakes பறவை இனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்காட்லாந்தின் RSPB கணக்கெடுப்பின்படி கிட்டதட்ட ஐந்தில் ஒரு பங்கு Corncrakes… Read More »ஸ்காட்லாந்தில் Corncrakes பறவை இனங்கள் குறைந்துள்ளது

வெப்ப மண்டல தாவரத்திற்கு தவறான பெயர்கள்

1970-ம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரை உலகில் தாவரங்களை பற்றி ஆராய்ச்சி செய்வது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன்படி 50% வெப்பமண்டல தாவர மாதிரிகளுக்கு தவறுதலான பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின்… Read More »வெப்ப மண்டல தாவரத்திற்கு தவறான பெயர்கள்

பறவைகளுக்கு உணவளிப்பதால் மனிதர்களுக்கு நோய்கள் பரவும் : ஆய்வு

பொதுவாக பறவைகள் மீன், நத்தைகள் மற்றும் கடல் நண்டு போன்ற நீர்வாழ் விலங்குகளை அதிகம் உண்டு வாழ்கின்றன. ஆனால் தற்போது பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் உள்ள மக்கள் பறவைகளுக்கு ரொட்டி, துரித உணவு… Read More »பறவைகளுக்கு உணவளிப்பதால் மனிதர்களுக்கு நோய்கள் பரவும் : ஆய்வு

பாலைவனமாக மாறிவரும் விவசாய நிலங்கள்

தற்போது UN (United States) ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 50 மில்லியனிற்கு மேலான மக்கள் தாங்கள் விவசாயம் செய்யும் நிலங்கள் பாலைவனமாக மாறிவருவதால் வரும் 2020-ம் ஆண்டிற்குள் அவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து… Read More »பாலைவனமாக மாறிவரும் விவசாய நிலங்கள்

வீட்டுத்தோட்டத்தால் Gold Finch  பறவை இனம் அதிகரித்துள்ளது!

தற்போது இங்கிலாந்தில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு நடந்தது. அதில் Song Bird இனங்கள் பல அழிந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் Gold Finch பறவைகளின் எண்ணிக்கை இங்கிலாந்து தோட்டங்களில் பெருகி வருவதாக தகவலறிக்கை கூறுகிறது.… Read More »வீட்டுத்தோட்டத்தால் Gold Finch  பறவை இனம் அதிகரித்துள்ளது!

உலகின் மிகச்சிறிய நத்தை

உலகின் மிகச் சிறிய நத்தை, மலேசியாவில் உள்ள போர்னியோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நத்தைக்கு Acmella nana என்று பெயரிட்டுள்ளனர். இது 0.7 மில்லி மீட்டர் அளவை கொண்டுள்ளது. இது மிகச்சிறிய ஒளிஊடுருவக்கூடிய வெள்ளை ஓட்டை… Read More »உலகின் மிகச்சிறிய நத்தை