Skip to content

செய்திகள்

மஞ்சள் ஏற்றுமதிக்கு ஏற்ற தரம் கண்டறிவது எப்படி?

உள்நாட்டில் பயன்படுத்தப்படும் உருண்டை மஞ்சள் ரகத்தைத் தவிர, மற்ற மஞ்சள் ரகத்தைத் தவிர,மற்ற மஞ்சள் ரகங்கள் அனைத்தும் ஏற்றுமதிக்கேற்ற ரகங்கள்தான். ‘எக்ஸ்ட்ரா போல்டு’ [முதல் தர மஞ்சள்],’மினி சேலம்’ [இரண்டாம் தரம்] மற்றும் ‘மீடியம்… Read More »மஞ்சள் ஏற்றுமதிக்கு ஏற்ற தரம் கண்டறிவது எப்படி?

விவசாயிகளின் வருமானமும், பாதிப்புத் தன்மையும்!

விவசாயிகளுக்கு ஏற்பட்ட தொல்லைகள் காரணமாகவும் 2022 வாக்கில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்று பிரதமர் கூறியதாலும் விவசாயிகளின் வருமானம் பற்றிய ஆர்வம் ஏற்பட்டது. இதனால், விவாதங்களின் மையமாக விவசாயிகள் காணப்பட்டார்கள். விவசாய வருமானத்திற்குப் பல… Read More »விவசாயிகளின் வருமானமும், பாதிப்புத் தன்மையும்!

சிறுவாணி குறுக்கே அணை… அச்சத்தில் விவசாயிகள்!

தென் மாவட்டங்களுக்கு முல்லை பெரியாறு… டெல்டா மாவட்டங்களுக்குக் காவிரி… வட மாவட்டங்களுக்குப் பாலாறு… என மூன்று புறமும் நதி நீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில்,மேற்கு மாவட்ட விவசாயிகளுக்கும் நதி நீர் பிரச்னை துவங்கிவிட்டது. தற்போது,… Read More »சிறுவாணி குறுக்கே அணை… அச்சத்தில் விவசாயிகள்!

அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

நீங்கள் வேளாண் மாணவரா? வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவரா? பணிபுரிபவரா? வேளாண்மை சார்ந்த கட்டுரைகளை எழுதும் ஆர்வம் உள்ளவரா?   உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வேளாண்மை தொடர்பான தலைப்புகளில் உங்களுடைய கட்டுரைகளை ‘அக்ரிசக்தி-விவசாயம்’… Read More »அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

உலக அளவில் தானிய உற்பத்தி அதிகரிப்பு!

  ஜ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கைப்படி ,2016-17 நிதியாண்டில் உலக அளவிலான தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2016-17-இல் மட்டும் 250 பில்லியன் மெட்ரிக் டன் அளவிலானதானிய உற்பத்தி அதிகரித்திருந்தாலும் ஆப்பிரிக்கா,ஏமன்… Read More »உலக அளவில் தானிய உற்பத்தி அதிகரிப்பு!

“குருவிகள்” பத்திரம்

”சின்னஞ்சிரிய  வண்ணப்பறவை   எண்ணத்தைச்   சொல்லுதம்மா..  அது  இன்னிசையோடு   தன்னை  மறந்து   சொன்னதைச்   சொல்லுதம்மா…”  என்ற  பாடலைக்   கேட்கும் போதெல்லாம்   நினைவின்   இடுக்கிலிருந்து    பட்டெனப்  பறக்கும்    ஒரு  சிட்டுக்குருவி.   மனிதர்களோடு  மனிதர்களாகக்   கலந்து  வாழ்ந்த   இந்தச் … Read More »“குருவிகள்” பத்திரம்

தேசிய நீரியல் திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி!

  பெருவெள்ளம், மழை மற்றும் வறட்சி போன்றவற்றை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அத்தகைய சூழல்களில் ஏற்படும் பேரிடர்களைத்தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தேசிய  நீரியல் திட்டத்திற்கு மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான… Read More »தேசிய நீரியல் திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி!

சோலார் பம்ப்செட்… காத்திருக்கும் விவசாயிகள் கண்டு கொள்ளாத அரசு

தமிழ்நாட்டு விவசாயப் பயன்பாடுக்காகக்கிட்டத்தட்டா 20 லட்சம் பம்செட்கள்  மின்சார்த்துல இயங்கிட்டு இருக்கு .இதுல, பெரும்பாலான பம்ப்செட்டுகள்,இலவச மின்சார இணைப்புலதான் இயங்குது மின்சார் இணைப்புலதான் இயங்குது. மின்சாரப் பயன்பாட்டைக்  குறைக்கிறதுக்காக வேளாண்மைப்  பொறியியல் துறை மூலமா… Read More »சோலார் பம்ப்செட்… காத்திருக்கும் விவசாயிகள் கண்டு கொள்ளாத அரசு

வாத்து வளர்ப்பு : பகுதி – 2

பருவநிலை… கவனம் தேவை! வாத்துகளுக்கு பெரிய அளவில் நோய்த் தாக்குதல் இருக்காது. இருந்தாலும் சீசன் மாறுற சமயத்துல பக்கத்துல இருக்குற மருத்துவரை அழைச்சுகிட்டு வந்து காட்டுறது நல்லது. அதே மாதிரி இடம் விட்டு இடம்… Read More »வாத்து வளர்ப்பு : பகுதி – 2

வாத்து வளர்ப்பு : பகுதி-1

சேறும் சகதியுமாய், அறுவடை முடிந்த நெல் வயல்.. கையில் நீளமான கம்புடன் ஹோய்.. ஏய்.. என வித்தியாசமான லயத்தில் ஒருவர் சத்தம் எழுப்பிக் கொண்டு இருக்க.. அந்த சத்தத்துக்கு எசப்பாட்டு படிப்பதுபோல ‘பக் பக்’… Read More »வாத்து வளர்ப்பு : பகுதி-1