Skip to content

செய்திகள்

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

அன்பார்ந்த விவசாய நண்பர்களுக்கு இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் இத்தரணியில் தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் இவ்வருடம் எந்த வித விவசாயிகளும், கால்நடைகளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லா இறை அருள் புரியட்டும்… Read More »தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,660 நிர்ணயம்: முதல்வர் அறிவிப்பு

நடப்பு கொள்முதல் ஆண்டில் சன்ன ரக நெல்லுக்கான விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,660 மற்றும் சாதா ரகம் ரூ.1,600 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் நெல்லுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட… Read More »சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,660 நிர்ணயம்: முதல்வர் அறிவிப்பு

முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் உரம் வாங்க ஆதார் கட்டாயம்!

விவசாயிகள் உரம் வாங்க ஜனவரி 1-ம் தேதிமுதல் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ரபி பருவமான அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் 12 லட்சத்து… Read More »முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் உரம் வாங்க ஆதார் கட்டாயம்!

நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி..

இந்த vivasayam.org இணையதளம் உருவாக காரணமான இயற்கை வேளாண் போராளி நம்மாழ்வார் அவர்களுக்கு நமது அக்ரிசக்தியின் நினைவஞ்சலி.. இந்த செயலியை, இணையத்தளத்தில் நீங்கள் அனைவருக்கும் காண காரணமானவர் திரு.நம்மாழ்வார் அவர்களுக்கு அனைவரும் நினைவஞ்சலி செலுத்துவோம்

விவசாயிகள் தின நாளில், விவசாய திட்டக்குழு அமைப்போம்!

விவசாயம் செய்யும், மனதால் விவசாயம் செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி ‘தேசிய விவசாயிகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த… Read More »விவசாயிகள் தின நாளில், விவசாய திட்டக்குழு அமைப்போம்!

மேம்படுத்தப்பட்டுள்ள அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி

அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தியின் விவசாயம் செயலி ஜூலை மாதத்திற்குப் பிறகு நேற்று மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நம்மாழ்வாரை சந்தித்தபின் கருவாகி, உருவான செயலி இப்போது பெரிய மாற்றத்தினை ஏற்படுத்திவருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மேம்படுத்தப்பட்டுள்ள… Read More »மேம்படுத்தப்பட்டுள்ள அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி

காஞ்சிபுரத்தில் 359 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 924 ஏரிகளில் 359 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் கனமழை காரணாக காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகள்… Read More »காஞ்சிபுரத்தில் 359 ஏரிகள் நிரம்பின

சோலார் விதைப்புக் கருவி!

முதலில் இந்தக் கருவியின் மேல் பக்கம் 12 Volt Solar Panel பொருத்தப் பட்டுள்ளது. சூரிய ஒளி எப்பொழுதும் சீராக இருக்காது. அதனால் எப்போதுமே இயங்குவதற்கு ஒரு பேட்டரியும், இன்வர்ட்டரும் இணைக்கபட்டுள்ளது. இந்தக் கருவி… Read More »சோலார் விதைப்புக் கருவி!

முடிவெய்தினார் நெல் கிருஷ்ணமூர்த்தி!

புதுச்சேரி பாகூர் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி மரணம். இயற்கை விவசாயிகள் சங்க நிர்வாகியும் பாரம்பரிய விதை சேகரிப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி அறிவியல் இயக்க நீண்ட கால உறுப்பினராகவும் இருந்தவர். விவசாயம்… Read More »முடிவெய்தினார் நெல் கிருஷ்ணமூர்த்தி!

முல்லை

     முல்லை என்ற சொல்லானது முல்லை பூ, முல்லை திணை. முல்லைத்துறை முதலானவற்றைக் குறிக்கிறது.முல்லை காடுகளில் பூக்கும். இந்நிலத்தை முல்லை நிலம் என சங்க காலத்தில் கூறப்பட்டது.      சங்க கால… Read More »முல்லை