Skip to content

senthamil

முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல் துறை), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608002

செலவில்லாமல் சிப்பிக்காளான் வளர்ப்பு

வளர்ந்து வரும் சூழ்நிலையில் மக்களுக்கு அதிக அளவில் புரதச்சதும் இரும்புச்சத்தும் தேவைப்படுகிறது. அந்த ஊட்டச்சத்தை நாம்  காளான் மூலம் பெற முடிக்கிறது மேலும் காளான் வளர்ப்பும் ஒரு எளிமையான வழியே ஆயிரம் ரூபாய் முதலீடு… Read More »செலவில்லாமல் சிப்பிக்காளான் வளர்ப்பு

பூச்சி மேலாண்மை

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க பல வகையான பொறிகள் இருக்கின்றன. அவற்றை பற்றி காண்போம்….. 1) விளக்குப்பொறி வயலில் 3அடி உயரத்தில் 60W மின்சார விளக்கை வைக்க வேண்டும். அதற்கு கீழே ஒரு பிளாஸ்டிக்… Read More »பூச்சி மேலாண்மை

மலைவேம்பு

மலைக்காடுகள், ஓடைக்கரைகளில் தன்னிச்சையாக உயரமாக வளரக்கூடிய மரமிது. சாதாரண வேப்பிலையில் காணக்கூடிய அறுவாய் தோற்றம், இம்மரத்து இலைகளில் இருக்காது. பூக்கள் கொத்து கொத்தாகவும் வெண்மை நிறத்துடனும் இருக்கும். காய் உருண்டையாகவும் கெட்டியாகவும் இருக்கும். தோற்றத்தில்… Read More »மலைவேம்பு

திருந்திய நெல் சாகுபடி- செம்மை நெல் சாகுபடி

நம் நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் வரட்சி மற்றும் உணவு பற்றாக்குறை போன்றவற்றை சரிசெய்ய குறைந்த முதலீடு மற்றும்  குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் பெற கொண்டுவரப்பட்ட திட்டமே திருந்திய நெல் சாகுபடி ஆகும்.… Read More »திருந்திய நெல் சாகுபடி- செம்மை நெல் சாகுபடி

கோடை உழவின் கொள்ளைப் பயன்கள்

கோடையில் பெய்யும் மழையை பயன்படுத்திக்கொண்டு செய்யும் உழவே கோடை உழவு எனப்படும். தற்போது கோடை காலம் மாரி பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த காலத்தில் பெய்யும் சிறிய மழையை பயன்படுத்தி உழவு செய்துகொள்ளலாம். இந்த… Read More »கோடை உழவின் கொள்ளைப் பயன்கள்