Skip to content

editor news

மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை சாகுபடி குறிப்புகள்

பிரண்டை ஒரு படரக்ககூடிய கொடி மற்றும் சதைப்பற்றுள்ள மருத்துவ வகைப் பயிராகும். இப்பயிர் விட்டேசியே (Vitaceae) குடும்பத்தைச் சார்ந்ததாகும். இதன் தாவரவியல்  பெயர் சிசஸ் குவாட்ராங்குளாரிஸ் (Cissus quadrangularis) பிரண்டை இந்திய நாட்டை தாயகமாக… Read More »மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை சாகுபடி குறிப்புகள்

சோளத்தில் மணிக்கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

சோளத்தைத் தாக்கக் கூடியநோய்களில் கரிப்பூட்டை  நோய்தான் அதிக சேதம் விளைவிக்கக்கூடியது. இது மூடியக் கரிப்பூட்டை நோய் அல்லது குட்டைக் கரிப்பூட்டை என்றும் அழைக்கப் படுகிறது. அமெரிக்கா, ஆப்ரிக்கா, இலங்கை, பர்மா, இத்தாலி போன்ற பல… Read More »சோளத்தில் மணிக்கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

கேரளா மாநிலத்தின் புதிய முல்லைப் பூ கிராமம் வளர்ச்சி முயற்சிகள்

கடந்த சில ஆண்டுகளாக கேரளா மாநிலத்தின் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகள் உணவு மற்றும் தோட்டப் பயிர்கள் சாகுபடியில் கேரளா மாநிலம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருமாற பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு… Read More »கேரளா மாநிலத்தின் புதிய முல்லைப் பூ கிராமம் வளர்ச்சி முயற்சிகள்

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும், நிர்வாக முறைகளும்

பருத்தி சாகுபடியில் மகசூல் இழப்பிற்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் மிக முக்கிய காரணமாகும். இவை பருத்தியின் இளம் பருவத்தில் தோன்றி காய் வெடித்து பஞ்சு எடுக்கும் வரை பல்வேறு சமயங்களில் சேதத்தை ஏற்படுத்துகின்றன.… Read More »பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும், நிர்வாக முறைகளும்

உன்னத உழவனும் உழவும்

உலகம் உன்னதமான உயிரோட்டமான உருண்டையானது உயிரோட்டமான உலகில் உடலை உழித்து, உயிரை உருக்கி உழுபவன் உழவன் உழவன் உழவில்லையெனில் உணவில்லை உலகில் உணவில்லா உலகில் உயிர் உள்ள உயிர்களெல்லாம், உடலில் ஊற்றென உதித்த உதிரம்… Read More »உன்னத உழவனும் உழவும்

வளம் தரும் விதை வங்கிகள்

கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று மற்றும் வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள பருவ மாற்று பிரச்சனைகள் (Climate Change issues) காரணமாக கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள்,… Read More »வளம் தரும் விதை வங்கிகள்

மண்ணில்லா விவசாயம்

வளர்ந்து வரும் உலகத்தில் குறைந்த இடத்தில், அதிக பயிர்களை உற்பத்தி செய்யும் வேளாண் தொழில்நுட்பத்தையே அனைவரும் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்தினைப் பூர்த்தி செய்யும் விதமாக கண்டுபிடிக்கப்பட்ட முறையே மண்ணில்லா விவசாயம் அல்லது நீரியல் வேளாண்மை… Read More »மண்ணில்லா விவசாயம்

நேரடி நெல் விதைப்பில் களைக்கட்டுப்பாடு

பொதுவாக தமிழ்நாட்டில் நெல் சாகுபடி நாற்று விட்டு நடவு செய்தல், நேரடி நெல் விதைத்தல் என இரு மாறுபட்ட சூழ்நிலைகளில் செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் (கிழக்கு கடற்கரை… Read More »நேரடி நெல் விதைப்பில் களைக்கட்டுப்பாடு

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-14)

ஏரி எனும் நன்னீர் ஊற்று நாம் எல்லோரும் ஒரு கிரேக்க கதை படித்திருப்போம் ஒரு யானையின் எடையை காண விரும்பும் அரசனின் கதை இது. ஒரு முழு யானை எவ்வளவு எடை இருக்கும் என்று… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-14)

“மா”வில் தத்துப்பூச்சி பாதிப்பும் அதன் மேலாண்மை முறைகளும் மாவின் முக்கியத்துவம்

“பழங்களின் ராஜா” என்று அழைக்கப்படும் மா சாகுபடியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மா, பலா, வாழை போன்ற முக்கனிகளில் ஒன்றான மா எப்போதும் தன் தனித்தன்மையுடன் விளங்குகிறது. உலகின் மொத்த உற்பத்தியில் 65 சதவீதம்… Read More »“மா”வில் தத்துப்பூச்சி பாதிப்பும் அதன் மேலாண்மை முறைகளும் மாவின் முக்கியத்துவம்