Skip to content

editor news

விவசாய நூல் – ஜந்தாம் அதிகாரம்

நிலமும் அதன் உற்பத்தி அமைப்பு முதலியன. நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்.     வெவ்வேறு ஜில்லாக்களிலும், கிராமங்களிலும், ஒரே கிராமத்தில் வெவ்வேறு புலன்களிலும் உள்ள நிலங்கள் தங்கள்… Read More »விவசாய நூல் – ஜந்தாம் அதிகாரம்

மாற்று வேளாண் சந்தை மிக மிக அவசியம்!

இன்றைய சூழலில் விதையிலிருந்து விற்பனை வரை சந்தையைச்  சார்ந்தே விவசாயிகளின் வாழ்க்கை சுழல்கிறது. பணப்பயிர்கள் நம் நிலங்களை ஆக்கிரமிப்பதால், வேதி உரங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஆனால், அவற்றைக் காசு கொடுத்து வாங்கும் நிலையில் பெரும்பாலான… Read More »மாற்று வேளாண் சந்தை மிக மிக அவசியம்!

முந்திரி(Cashew)

தாவரவியல் பெயர்: அனகார்டியம் ஆக்சிடெண்டேல் தாயகம் : பிரேசில்        முந்திரி அல்லது மரமுந்திரி அனகார்டியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரமாகும்.முந்திரியில் முந்திரிப்பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. எனவே அது போலிப்பழம்… Read More »முந்திரி(Cashew)

சந்தனம்

        சந்தனம் (Santalum album, Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம்.இந்தியாவின் கிழக்குப்… Read More »சந்தனம்

அரசை அதிரவைத்த கர்நாடக விவசாயிகள்!

          கடந்த சில ஆண்டுகளாக, தென்னை மற்றும் பாக்கு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, இந்த ஆண்டு மீண்டும் வேதாளம் முருங்கைமரம்… Read More »அரசை அதிரவைத்த கர்நாடக விவசாயிகள்!

உப்பு நீரில் வாழும் உயிர்!!!

       வாழ்க்கை முழுக்க முழுக்க உப்புத்தண்ணீரை குடித்து யாராவது உயிர் வாழ முடியுமா? யாரேனும் உயிர் வாழ்ந்திருக்கிறார்களா? வாழ்ந்திருக்கிறார்கள். சில தாவரங்கள் இப்படி தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இயற்கை அதிசயங்களில் இதையும் ஒன்றாக… Read More »உப்பு நீரில் வாழும் உயிர்!!!

எலுமிச்சையில் ஏற்படும் நோய்கள்

எலுமிச்சை பிளவை நோய்: சாந்தோமோனாஸ் சிட்ரை நோய் அறிகுறிகள்:          இந்நோயானது சொரிநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோய் இலைகள், கிளைகள், முதிர்ந்த கிளைகள், பழங்கள், முட்கள் போன்ற எல்லா பாகங்களையும்… Read More »எலுமிச்சையில் ஏற்படும் நோய்கள்

பேரிச்சை

    இது ஒரு பனை வகையைச் சார்ந்த மரம். இம்மரம் இதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.… Read More »பேரிச்சை

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 4

குடிநீர் தேவை அதிகரிப்பு:- மேலும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில், 5,000 ஏக்கர் பாசன வசதியும் பெறுகிறது. மேலும், 88 ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் நீரால், 5,100 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. திருவண்ணாமலை… Read More »தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 4

மணல் கொள்ளை

        தமிழகத்தின் நீர்வளமும், பாசன கட்டமைப்பும் அரசின் புறக்கணிப்பாலும், அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளையாலும், நீதிமன்றங்களின் பாராமுகத்தாலும் எப்படி அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் பார்ப்போம்.      … Read More »மணல் கொள்ளை