Skip to content

Editor

G4 DNA சோளத்தில்  

ப்ளோரிடா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் விவசாயத்திற்கு தேவையான ஜீன்களை எப்படி உருவாக்குவது என்பதை பற்றிய ஆய்வு அறிக்கையை அளித்துள்ளனர். உயிரியல் பிரிவின் உதவி பேராசிரியரான எலிசபத் ஸ்ரோப் மற்றும் அவருடன் பணிபுரியும் ஹான்க்… Read More »G4 DNA சோளத்தில்  

அசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள்

மரத்தின்  ஒரு சில பகுதிகள் மட்டும் தான் மருத்துவ பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிடப்படும் மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அசோக மரம்: அசோக மரம் மிகவும் சிறிய மரம். இந்த… Read More »அசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள்

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது என்று VI B மற்றும் கேண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஆராய்ச்சி செய்து நிரூபித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பண்ணைகளில் வளரும்… Read More »பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது

உயிர் எதிர் கொல்லி சூடோமோனாஸ் பயன்பாடு

இரசாயன கொல்லிகளை உபயோகிப்பதால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதோடு, இயற்கையில் வாழும் பல நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன. மேலும் இம்மருந்துகள் விட்டுச்செல்லும் எஞ்சிய நச்சு மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. எனவே பயிர் பாதுகாப்பானது,… Read More »உயிர் எதிர் கொல்லி சூடோமோனாஸ் பயன்பாடு

ஆர்கானிக் பசு       

குழந்தைகளை  எப்படி நாம் வளர்கிறோமோ அப்படியே ஆர்கானிக் வேலி பண்ணையில் உள்ள விவசாயிகள் மாடுகளை வளர்கிறார்கள். அந்த மாடுகளை  இயற்கையான சூழலுக்கு கொண்டு சென்று  புல்லை உணவாக மேயக்க விடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் விவசாயிகள்… Read More »ஆர்கானிக் பசு       

அக்ரி கிளினிக்

நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக பூச்சி மருந்துகள் மற்றும் விதைகளை மொத்தமாகவும், சில்லரை வியாபாரமாகவும் சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் செய்து வருகிறோம். எங்களுடைய முக்கிய நோக்கம் தரமான கம்பெனி விதைகள் மற்றும் பூச்சி… Read More »அக்ரி கிளினிக்

ஆபத்தான  மரம்

உலகில் மிகவும் ஆபத்தான மரமாக கருதப்படுவது மென்சினல் மரம். இது கரீபியன் மற்றும்  வளைகுடா நாடான மெக்சிக்கோவில் உள்ளது. இந்த மரத்தின் மரப்பட்டைகள் மனிதனுடைய உடலில் பட்டால் தோலில் கொப்புளம் ஏற்படும். மழைக்காலங்களில்  இந்த… Read More »ஆபத்தான  மரம்

கால்நடைகளுக்கு புதிய தீவனம்  

கால்நடை பண்ணைகளை மேம்படுத்தவும்  மற்றும் பால் உற்பத்தியை பெருக்கும் தீவன முறையை 1800 – ஆம் ஆண்டு முதல் ஜரோப்பா நாடு ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த முறையினை தற்போது உலகின் மத்திய மேற்கு… Read More »கால்நடைகளுக்கு புதிய தீவனம்  

காய்ந்த திருநீற்றுப்பச்சை( துளசியின் ஒரு வகை) விதையின் நன்மைகள்

திருநீற்றுப்பச்சை விதையை சாப்ஜா விதை , அரபு ஃபலோடா விதை, துளசி என்றும்  அழைக்கிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து இனிப்பு பானங்களுக்கும் இந்த திருநீற்றுப்பச்சை விதையை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். திருநீற்றுப்பச்சை  விதையை  இந்தியாவில்… Read More »காய்ந்த திருநீற்றுப்பச்சை( துளசியின் ஒரு வகை) விதையின் நன்மைகள்

உயிரி உரத்தின் உற்பத்தி பொருட்கள்

சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி   ( இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி உபயோகம் படுத்தாமல்) விவசாயத்தை  மேம்படுத்துவது. இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள்… Read More »உயிரி உரத்தின் உற்பத்தி பொருட்கள்