Skip to content

Editor

நிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது

பெரும்பாலும் பூமிக்கு அடியில் உள்ள நீர் மழையினால் உருவானதே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை ஒரு வரைபடத்தின் மூலம் காட்டி உள்ளனர். அதில் மழை பொழிந்து அந்த நீரானது பூமிக்கு அடியில் உள்ள பாறை… Read More »நிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது

ஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா?

பூமியினுள் அனுப்பப்படும் குழாயின் அதிர்வினை வைத்துக் கொண்டே நீரினை அளவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றிர்க்கு பல காரனிகள் உள்ளன. அவை, குழாயின் நீர் அழுத்தம் குழாயின் தரம் மற்றும் அதன் விட்டம்.… Read More »ஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா?

கடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா!

     ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வுபடி, பூமியில் உள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் உள்ள நீரை விட நிலத்தடியில் தான் அதிக நன்னீர் இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வின்படி… Read More »கடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா!

மரங்களிலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை உருவாக்கலாமா?

அறிவியல் அறிஞர்கள் தற்போது சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை தாவரம், பாக்டீரியா, பாசிகள், மரங்கள் மூலம் உருவாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். அதிலும் மரத்திலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பை நாம் இயற்கையாகவே பெற முடியும் என்று… Read More »மரங்களிலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை உருவாக்கலாமா?

நிலத்தடிநீரை கண்டுபிடிக்க வௌவால் ரேடார்!

தற்போது நிலத்தடி நீரை கண்டுபிடிக்க அறிவியல் அறிஞர்கள் புதிய வகை வௌவால் ரேடார் தொழில்நுட்ப சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சாதனம் மிகத்துல்லியமாக பூமியில் எங்கு நீர் உள்ளது என்பதை காட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.… Read More »நிலத்தடிநீரை கண்டுபிடிக்க வௌவால் ரேடார்!

குள்ளக்காடுகள் என்றால் என்ன?

வடக்கு  கலிபோர்னியாவில் வினோதமான காடு உள்ளது. அந்த காடுகளில் பைன் மற்றும் சைப்ரஸ் போன்ற மரங்கள் காணப்படுகின்றன. இவை உருவில் ராட்சத மரங்களாக வளரக்கூடியவை. ஆனால், இங்கு பென்சாய் மரங்கள் போல குள்ளமாக காணப்படுகின்றன.… Read More »குள்ளக்காடுகள் என்றால் என்ன?

கண்டங்கத்திரியின் நன்மைகள்

கண்டங்கத்திரி ஒரு பழங்கால விரும்பத்தக்க தாவரமாகும். பழங்காலத்தில் இதை சமையல் செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தினர். கண்டங்கத்திரியின் தாவரவியல் பெயர் சொலானம் சரடென்ஸ் என்பதாகும். இந்த தாவரம் முழுவதும் முட்களால் சூழப்பட்டிருக்கும். இது  எளிதாக கிடைக்கும்… Read More »கண்டங்கத்திரியின் நன்மைகள்

211  புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

நீல நிற கண்களுடைய  தவளை,  கொம்புகளுள்ள தவளை, வழக்கத்திற்கு மாறாக அதிக சத்தத்தை  கொண்ட பறவை,பாம்புதலைக் கொண்ட மீன்,  டிராகுலா மீன்,  அகோரமான மூக்கினை உடைய  குரங்கு  போன்ற 211   புதிய இனங்களை   கடந்த… Read More »211  புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

சேதமடைந்த நிலத்தடி நீர் கோடுகளை கண்டுபிடிக்கும் கருவி

உங்கள் சொந்த புல்வெளியை நீங்களே  பராமரிக்கிறீர்களா, அல்லது ஒரு தொழில்முறை நிலப்பணியாளரை  வேலைக்கு  வைத்திருக்கிறீர்களா . வேலை செய்யும் போது நீர்பாசனைத்தில் சிக்கல் ஏற்பட்டால் அதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.   மேலும் சேதமடைந்த… Read More »சேதமடைந்த நிலத்தடி நீர் கோடுகளை கண்டுபிடிக்கும் கருவி

சிலிக்கான் : நெல் பயிரை தரமாக்குகிறதா!?

தற்போது வட வியட்நாமில் உள்ள தாவர மற்றும் மண் ஆராய்ச்சி கழகம் சிலிக்கான் கற்களை விவசாய நிலத்தில் பயன்படுத்தினால் நெற்பயிரின் தரம் கூடுகிறது என்று ஆய்வு செய்து நிரூபித்துள்ளது. சிலிக்கான் கற்களை மண்ணில் கலப்பதால்… Read More »சிலிக்கான் : நெல் பயிரை தரமாக்குகிறதா!?