Skip to content

Editor

நிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா!

மிகச் சுலபமான முறையில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் முறைகளில் ஒன்று தேங்காய் கனீபார்க்கும் முறையாகும். டாடா சமூக அறிவியல் அமைப்பு உலர் தேங்காயை பயன்படுத்தி நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் உத்தியினை கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒரு… Read More »நிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா!

பாறை இடுக்குகளில் நிலத்தடிநீர்!

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான ஜதராபாத்தில் அரை கடின பாறை பகுதிகளில் நிலத்தடி நீரை மிக சுலபமாக கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வில் நிரூபித்துள்ளனர். புதிய முறையில் மிகக் குறைந்த செலவில் மின்சாரத்தை பயன்படுத்தி… Read More »பாறை இடுக்குகளில் நிலத்தடிநீர்!

தாவரங்களில் CRISPR மாறுபாடு உடைய புதிய டி.என்.ஏ வை அறிமுகப்படுத்த கூடாது

பல ஆண்டுகளாக,  விஞ்ஞானிகள் அதிக அளவில் பயிர்களை வளர்க்கவும்,  பூச்சிகள் அல்லது நோய்களை எதிர்க்கவும் ஆய்வகத்தில் தாவரங்களின்  டி.என்.ஏ –வை மாற்றம் செய்து வருகின்றனர். அவர்கள் இந்த செயல்முறையை CRISPR (Clustered Regularly Interspaced… Read More »தாவரங்களில் CRISPR மாறுபாடு உடைய புதிய டி.என்.ஏ வை அறிமுகப்படுத்த கூடாது

எண்ணெய் கறைப்பட்ட மண்ணை சுத்தம் செய்யும் பூஞ்சை

பூஞ்சையால் நேரடியாக மாசுப்பட்ட மண்ணை சுத்தம் செய்ய முடியாது. ஆனால், பாரம்பரிய உரமாக்கலோடு, இணைந்து இது மண்ணை சுத்தம் செய்கிறது. அதற்காக ஒரு புதிய முறைய  பின்லாந்து ஆல்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.… Read More »எண்ணெய் கறைப்பட்ட மண்ணை சுத்தம் செய்யும் பூஞ்சை

ஓட்டுமீன், பூச்சிகளின் புற உடற்கூட்டிலிருந்து உயிரிஉரம் தயாரித்தல்      

அறுவடை செய்யப்படும் போது ஏற்படும் தரமற்ற மண் வளத்தை திரும்ப சுத்தமான கரிம மண்ணாக  பெற the Centre for Plant Biotechnology and Genomics (UPM-INIA) உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.… Read More »ஓட்டுமீன், பூச்சிகளின் புற உடற்கூட்டிலிருந்து உயிரிஉரம் தயாரித்தல்      

கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்

கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத்தினார்கள். ஒரு பழுத்த கொய்யா நான்கு ஆப்பிளுக்கு சமமான சக்தியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கொய்யா இலையின் நன்மைகள் பற்றி நமக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான்.… Read More »கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்

வாழைஇலையில் பதனிடும் தொழில்நுட்பம்

டினித் ஆதித்யா என்ற மாணவன் 15 வயதிலேயே 17 கண்டுபிடிப்புகளை செய்துள்ளார். அதற்காக அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளான். இரண்டு முறை கின்னஸ் உலக சாதனை பெறுவதற்காக முயற்சி செய்துள்ளார். டினித் 4-ஆம் வகுப்பு… Read More »வாழைஇலையில் பதனிடும் தொழில்நுட்பம்

வளரும் நாடுகளில் புதிய வகை விவசாய புரட்சியா!

தற்போதைய தொழில்நுட்பத்தின்படி மண்ணின் தரத்தை உயர்த்துவதற்கு ஒட்டுண்ணி நூற்புழுக்களுக்கு எதிராக புதிய முறையினை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இதற்காக ஆராய்ச்சியாளர்கள் மண்ணின் தரத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் சுமார் £100 பில்லியன் அளவு பணத்தை… Read More »வளரும் நாடுகளில் புதிய வகை விவசாய புரட்சியா!

3d சூழலில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்க மென்பொருள்

பல ஆண்டுகளாக நிலத்தடி நீரை பற்றி அறிவியலறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நிலத்தடி நீரை எளிதாக கண்டுபிடிக்க தற்போது GMS (Global Management System) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக விரைவாக பூமிக்கு… Read More »3d சூழலில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்க மென்பொருள்

தென்னை மர பாதுகாப்பு !

காண்டமிருக வண்டிடமிருந்து தென்னையை பாதுகாப்பது எப்படி? தென்னை மரத்திற்கு அதிக விளைவுகளை ஏற்படுத்துவது, காண்டமிருக வண்டுகள், சிவப்பு பனை அந்துப்பூச்சி, கருப்பு கேட்டர்பில்லர், வெள்ளைப் புழுவடிவம், போன்றவைகளாகும் காண்டமிருக வண்டுகளிடமிருந்து தென்னையை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்:-… Read More »தென்னை மர பாதுகாப்பு !