Skip to content

குறிப்பிட்ட மலரினத்தை தேனீக்கள் விரும்புவதில்லை

குறிப்பிட்ட காட்டு மலர்களில் பூச்சிக்கொல்லிகள் அதிகம் இருப்பதால் தேனீக்கள் இரை தேடும் நடத்தை குறைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தபோது தேனீக்கள் தானாகவே மலர்களின் தன்மையினை உணர்ந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக காட்டுப்பூக்களில் வெள்ளை தீவனப்புல் மற்றும் பறவைக்கால் மூவிலை செடி வகைகளில் உள்ள மகரந்தம் தேனீக்களை பாதிக்கும். பொதுவாக தேனீக்கள் பீஸ் மலர்களில் அதிக தேன்களை உற்பத்தி செய்கிறது. மற்ற பூக்களில் neonicotinoid பூச்சிக்கொல்லிகள் வெளிப்பாடு அதிகம் இருப்பதால் தேனீக்களின் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் பூச்சிக்கொல்லிகள் வெளிப்படும் தேனீக்களும், கட்டுப்பாடு  தேனீக்களை விட மகரந்தம் சேகரிக்கப்பட்ட போது, கட்டுப்பாடு தேனீக்கள் குறைவான வருகை இருந்தது தெரியவந்துள்ளது. இதனை பற்றி மேலும் தெரிந்துகொள்ள லண்டன் ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் தாரா ஸ்டான்லி ஆய்வு மேற்கொண்டார்.

அவருடைய ஆய்வின்படி “பூச்சிக்கொல்லி வெளிப்படும் தேனீக்கள் ஆரம்பத்தில் வேகமாக (foraged) மற்றும் சேகரிக்கப்பட்ட மகரந்தம் unexposed  தேனீக்கள் மூலம் நடைபெறுகிறது.

https://www.sciencedaily.com/releases/2016/03/160314140120.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj