Skip to content

சேதமடைந்த நிலத்தடி நீர் கோடுகளை கண்டுபிடிக்கும் கருவி

உங்கள் சொந்த புல்வெளியை நீங்களே  பராமரிக்கிறீர்களா, அல்லது ஒரு தொழில்முறை நிலப்பணியாளரை  வேலைக்கு  வைத்திருக்கிறீர்களா . வேலை செய்யும் போது நீர்பாசனைத்தில் சிக்கல் ஏற்பட்டால் அதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.   மேலும் சேதமடைந்த தெளிப்பு நீர்ப்பாசனம் அமைப்பு முறையை எளிய முறையில் கண்டுபிடிக்க நாங்கள் கண்டுபிடித்த  கருவி மிகவும்  சவாலாக இருக்கும். இந்த பாதிப்பை விரைவாக சரி செய்ய Temecul – வில் உள்ள கண்டுபிடிப்பாளர் இந்த புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்.

நீர்பாசன வரிகளில் இருந்து  நீர் தேங்காமல் ,  விரைவாகவும் , எளிதாகவும் செல்ல நீர்பாசன கருவியை கண்டுபிடித்துள்ளனர். உடைந்த  தெளிப்பு நீர்ப்பாசனம்  மற்றும் கோடுகளை இந்த கருவி சரிசெய்து விடும். வெள்ளத்தின் போது நீர் பாசன வழிகளில் நீர் தேங்கி இருக்கும் , அப்போது அங்குள்ள சிக்கல்களை நீக்கி தண்ணீர் விரைவாக செல்ல இந்த கருவி  உதவியாக இருக்கும்.

இந்த கருவியை பயன்படுத்தினால் நேரம், முயற்சி மற்றும் செலவு போன்றவற்றை சேமிக்கலாம். அதனால் இந்த  கருவி விவசாயிகளுக்கு  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த கருவியை எளிதான முறையில் பொருத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.

1

இந்த கருவியை கண்டுபிடித்தவர்  நில சீரமைப்பாளராக வேலை  செய்து கொண்டிருந்தார். அப்போது  அடிக்கடி தெளிப்பு கருவிகள்  உடைந்து போகும். அவற்றை சரி செய்யும் போது , நீர் பாசன வரியில்  இருந்து தண்ணீரை எளிய முறையில்  வெளியேற்றுவதற்கான   புதிய வழியை காண வேண்டும் என்று அவருக்கு யோசனை தோன்றியது .

அதன் பிறகு அவர் இந்த  கருவியை கண்டுபிடித்ததாக கூறினார்.  அவர் கண்டுபிடித்த இந்த  கருவி தற்போது  சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj